Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
போதையில் பிறந்த பெண் குழந்தை
+2
ஜாஹீதாபானு
Powenraj
6 posters
Page 1 of 1
போதையில் பிறந்த பெண் குழந்தை
http://www.muthukamalam.com/images/picture/babygirl.jpg
லண்டனில் வசிக்கும் போலந்துநாட்டைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அது கடுமையான போதையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். அதன் ரத்தத்தில் 2.6 கிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருந்தது.
இதையடுத்து, தாய்க்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருடைய ரத்தத்தில் ஆயிரம் கிராமுக்கு 1.2 கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரசவத்தின் போது அந்தத்தாய் மது குடித்தது தெரிந்தது. பிரசவவலி தெரியாமலிருக்க அவர் மதுவைக் குடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பெரியவர்களின் ரத்தத்தில் 1.2 கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட 15மடங்கு அதிகம். மேலும் ஒரு பாட்டில் ஒயின் அல்லது 2லிட்டர் பீருக்குச் சமமானது. குழந்தையின் உடல் மிகவும் சிறியது என்பதால், தாய் குடித்த மதுவின் பாதிப்பு அதனிடம் அதிகம் இருந்தது. குழந்தையின் ரத்தத்தில் இருந்த 2.6 கிராம் ஆல்கஹால், 750 மி.லி. அளவுடைய பெரிய பீர் பாட்டில்கள் 6 குடித்ததற்குச் சமமானது.
இது தொடர்பாக, குழந்தையின் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படுத்தியதாக தாயின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது நிரூபிக்கப்பட்டால் அந்தத் தாய்க்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
-
*****
முத்துக்கமலம்
லண்டனில் வசிக்கும் போலந்துநாட்டைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அது கடுமையான போதையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். அதன் ரத்தத்தில் 2.6 கிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருந்தது.
இதையடுத்து, தாய்க்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருடைய ரத்தத்தில் ஆயிரம் கிராமுக்கு 1.2 கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரசவத்தின் போது அந்தத்தாய் மது குடித்தது தெரிந்தது. பிரசவவலி தெரியாமலிருக்க அவர் மதுவைக் குடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பெரியவர்களின் ரத்தத்தில் 1.2 கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட 15மடங்கு அதிகம். மேலும் ஒரு பாட்டில் ஒயின் அல்லது 2லிட்டர் பீருக்குச் சமமானது. குழந்தையின் உடல் மிகவும் சிறியது என்பதால், தாய் குடித்த மதுவின் பாதிப்பு அதனிடம் அதிகம் இருந்தது. குழந்தையின் ரத்தத்தில் இருந்த 2.6 கிராம் ஆல்கஹால், 750 மி.லி. அளவுடைய பெரிய பீர் பாட்டில்கள் 6 குடித்ததற்குச் சமமானது.
இது தொடர்பாக, குழந்தையின் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படுத்தியதாக தாயின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது நிரூபிக்கப்பட்டால் அந்தத் தாய்க்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
-
*****
முத்துக்கமலம்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: போதையில் பிறந்த பெண் குழந்தை
என்ன கொடுமை சார் இது? மது குடித்ததற்கு 5 ஆண்டு தண்டனையா? இந்தச் சட்டம் தமிழக அரசால் கடுமையாக எதிர்க்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் குடித்து மகிழ்ச்சியுடன் வாழ வகை செய்யும் நம் அரசே நல்லரசு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![போதையில் பிறந்த பெண் குழந்தை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போதையில் பிறந்த பெண் குழந்தை
சிவா wrote:என்ன கொடுமை சார் இது? மது குடித்ததற்கு 5 ஆண்டு தண்டனையா? இந்தச் சட்டம் தமிழக அரசால் கடுமையாக எதிர்க்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் குடித்து மகிழ்ச்சியுடன் வாழ வகை செய்யும் நம் அரசே நல்லரசு!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: போதையில் பிறந்த பெண் குழந்தை
சிவா wrote:என்ன கொடுமை சார் இது? மது குடித்ததற்கு 5 ஆண்டு தண்டனையா? இந்தச் சட்டம் தமிழக அரசால் கடுமையாக எதிர்க்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் குடித்து மகிழ்ச்சியுடன் வாழ வகை செய்யும் நம் அரசே நல்லரசு!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: போதையில் பிறந்த பெண் குழந்தை
சிவா wrote:என்ன கொடுமை சார் இது? மது குடித்ததற்கு 5 ஆண்டு தண்டனையா? இந்தச் சட்டம் தமிழக அரசால் கடுமையாக எதிர்க்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் குடித்து மகிழ்ச்சியுடன் வாழ வகை செய்யும் நம் அரசே நல்லரசு!
நீங்க என்னைக்கு தப்பா சொல்லி இருக்கீங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கள்ளத்தொடர்பால் பிறந்த பெண் குழந்தை: ரூ.5,000க்கு விற்பனை
» கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா?
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» போலீசை கடித்த பெண்: போதையில் ஆட்டம்
» கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா?
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» போலீசை கடித்த பெண்: போதையில் ஆட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|