புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
17 Posts - 3%
prajai
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 20, 2013 2:13 pm

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள் சொல்லாட்சி இடம்பெற்றிருப்பது வியப்பூட்டும் செய்தியல்லவா!

கொங்கு மண்டலப் பகுதியை, சேரநாட்டான் விக்கிரமசோழ தேவன் என்ற அரசன் ஆண்டான். அவனுடைய கல்வெட்டுகள், வலஞ்சுழிநாத சுவாமி கோயிலில் (திருவலஞ்சுழி) காணப்படுகின்றன. அவற்றின் ஒன்றில், ""ஆறில் ஒன்று கொண்டு அல்லவை கடிந்து, கோவீற்றிருந்து குடிபுறம் காத்து'' என்ற தொடர் உள்ளது. "குடிபுறம் காத்து' என்பது, ஒரு குறளில்(549) இடம்பெற்றிருக்கும் தொடர்.

"குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்''


மற்றொரு கல்வெட்டில், வள்ளுவரின் பெயரும் அவர் எழுதிய முப்பாலின் பெயரும், திருவள்ளுவர் சொன்ன முறைப்படியே ஆட்சி செய்யப்படுவதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.

"இன்சொல்லால் இனிதளித்து
வன்சொலால் மறம் கடிந்து
அழும் குழவிக்கு அன்புடைத்தாய் போல
அனைத் துயிர்க்கும் இனிதென
உலகத்துக்கு உணர நான்கும்
வள்ளுவர் உரைத்த முப்பால்
மொழியும் படியே அறம் அறிந்து
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி
ஆறில் ஒன்று கடமைகொண்டு
செங்கோல் நீதி வழுவாமல் நடந்து''

என்பது அக் கல்வெட்டுக் குறிப்பு. ""இன்சொல் இனிது ஈன்றல் காண்டான் (குறள்-99)
"அல்லவைதேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்'' (குறள்-96) என்னும் குறட்பாக்களில் வரும் சொல்லாட்சி, அக் கல்வெட்டில் படிந்திருக்கின்றன.

பல்லடம் செப்பேடு பின்வரும் முறையில், வள்ளுவத்தைப் போற்றுகிறது.
"ஓதி உணர்ந்து உலகம் முழுதாண்டு
நீதி சாகரம் நினைவுடன் கற்று
மும்மொழி விநோதன்;
முத்தமிழ் தெரிந்தோன்
வள்ளுவர் மரபு காத்து
முப்பால் மொழியின் படியே
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி''

என்று அச்செப்பேடு அறிவிக்கிறது.

"ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்காப்
பேதையின் பேதையார் இல்'' (குறள்-834)


என்ற குறளில் வரும் ""ஓதியுணர்ந்து'' என்ற தொடரும் குறள் 96-இல் வரும் அல்லவை, நல்லவை என்ற சொற்களும் இதில் அமைந்திருப்பதைக் காணலாம்.

பழநி வீரமுடியாளர் செப்பேடு ஒன்றும் வள்ளுவரைப் போற்றி உரைக்கிறது. திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் இந்தக் கல்வெட்டும் செப்பேடும் "வள்ளுவர் உரைத்த முப்பால்' என்றே கூறுகின்றன. திருவள்ளுவர் தன் நூலுக்கு "முப்பால்' என்றே பெயர் சூட்டியிருப்பார் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. அக்கருத்துக்கு இவை சான்றாகத் திகழ்கின்றன.
முனைவர் மலையமான்-நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Tue Mar 26, 2013 1:30 pm

அருமையான தகவல்கள் , நன்றி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 26, 2013 1:33 pm

வியத்தகு தகவல், அறிய தந்தமைக்கு நன்றி நன்றி




அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 26, 2013 3:53 pm

சிறப்பான பதிவு சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 26, 2013 4:13 pm

சூப்பருங்க அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 27, 2013 8:40 am

மிகவும் நன்று சாமி. மகிழ்ச்சி

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Mar 27, 2013 12:29 pm

சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 27, 2013 1:04 pm

உலகம் போற்றும் குறளின் வரலாற்று பதிவு சூப்பருங்க




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக