Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமுறை இடைவெளி... இன்டர்நெட் புதைகுழி!
5 posters
Page 1 of 1
தலைமுறை இடைவெளி... இன்டர்நெட் புதைகுழி!
வீட்டுக்குள் இருக்கும் கம்ப்யூட்டர், தனது இன்டர்நெட் இணைப்பு மூலம் எல்லையற்ற உலகவெளியை டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கிறது. ‘‘டிஜிட்டல் யுகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு. அந்த ரகசியமான மாய உலகத்துக்குள் மூழ்கிவிடும் பிள்ளைகள், தங்கள் பெற்றோரிடமிருந்து நீண்ட தூரம் விலகிச் சென்றுவிடுகிறார்கள்’’ என்கிறது இந்தியாவில் செய்யப்பட்ட லேட்டஸ்ட் சர்வே ஒன்று!
இன்டர்நெட் பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபி எடுத்த இந்த சர்வேக்கு பெயர், ‘டீன்களின் ரகசிய வாழ்க்கை’. ‘‘எஞ்சினியரிங் படித்த பெரியவர்களை விட, டெக்னாலஜி உபகரணங்களைக் கையாள்வதில் டீன்ஏஜ் பசங்கள் புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். கல்வி, தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விடுகிறார்கள்’’ என்கிறார் மெக்காஃபி நிறுவனத்தின் கன்ஸ்யூமர் மார்க்கெட்டிங் இயக்குனர் மெலானி டுகா.
இந்த சர்வே சொல்லும் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள்...
40 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், தங்கள் வீட்டு அட்ரஸ் உட்பட எல்லா தகவல்களையும் அப்பாவியாக இன்டர்நெட்டில் பலருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
21 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், ஏமாற்று வேலைகளையும் பொய் சொல்வதையும் இன்டர்நெட்டில் கற்றுக் கொள்கிறார்கள்.
31 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்கு அறிமுகமாகும் புதிய நபர்களை நேரில் சென்று சந்திக்கிறார்கள். இது எத்தனை ஆபத்துகளைத் தரும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதில் 17 சதவீதம் பேரே இதை பெற்றோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
டீன்ஏஜ் பிள்ளைகளில் ஐந்தில் ஒருவர், ஆபாச இணையதளங்களைப் பார்க்கிறார். 32 சதவீத பெற்றோர்களே இதை உணர்கிறார்கள். ‘‘இதையெல்லாம் பார்க்க வேண்டாம்’’ என பெற்றோர்கள் எச்சரிக்கும் தளங்களை 37 சதவீத பிள்ளைகள் அடமாகப் போய்ப் பார்க்கின்றன.
‘‘உங்களுடைய ஆபாசப் படங்களைப் பதிவேற்றுங்கள்’’ எனக் கட்டளையிடும் இணையதளங்களுக்கு அடிபணிந்து, 2 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள் தங்கள் படங்களை அனுப்புகிறார்கள்.
பிள்ளைகள் வளர வளர, தாங்கள் இன்டர்நெட்டில் என்ன செய்கிறோம் என்பதை பெற்றோர்களிடம் மறைக்க ஆரம்பிக்கிறார்கள். 16, 17 வயதில்தான் இப்படி மறைப்பது ஆரம்பிக்கிறதாம்.
70 சதவீத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பரிசுத்தமானவர்கள் என நம்புகிறார்கள். ‘‘அவர்கள் இன்டர்நெட்டில் என்ன செய்தாலும் எங்களிடம் சொல்லாமல் மறைப்பதில்லை’’ என அப்பாவியாக சொல்கிறார்கள். வெறும் 30 சதவீத பெற்றோரே பிள்ளைகளைக் கண்காணிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ‘தலைமுறை இடைவெளி’ இருந்தது. இப்போது அந்த இடத்தில் ‘இன்டர்நெட் புதைகுழி’ இருக்கிறது!
தினகரன்
இன்டர்நெட் பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபி எடுத்த இந்த சர்வேக்கு பெயர், ‘டீன்களின் ரகசிய வாழ்க்கை’. ‘‘எஞ்சினியரிங் படித்த பெரியவர்களை விட, டெக்னாலஜி உபகரணங்களைக் கையாள்வதில் டீன்ஏஜ் பசங்கள் புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். கல்வி, தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விடுகிறார்கள்’’ என்கிறார் மெக்காஃபி நிறுவனத்தின் கன்ஸ்யூமர் மார்க்கெட்டிங் இயக்குனர் மெலானி டுகா.
இந்த சர்வே சொல்லும் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள்...
40 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், தங்கள் வீட்டு அட்ரஸ் உட்பட எல்லா தகவல்களையும் அப்பாவியாக இன்டர்நெட்டில் பலருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
21 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், ஏமாற்று வேலைகளையும் பொய் சொல்வதையும் இன்டர்நெட்டில் கற்றுக் கொள்கிறார்கள்.
31 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்கு அறிமுகமாகும் புதிய நபர்களை நேரில் சென்று சந்திக்கிறார்கள். இது எத்தனை ஆபத்துகளைத் தரும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதில் 17 சதவீதம் பேரே இதை பெற்றோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
டீன்ஏஜ் பிள்ளைகளில் ஐந்தில் ஒருவர், ஆபாச இணையதளங்களைப் பார்க்கிறார். 32 சதவீத பெற்றோர்களே இதை உணர்கிறார்கள். ‘‘இதையெல்லாம் பார்க்க வேண்டாம்’’ என பெற்றோர்கள் எச்சரிக்கும் தளங்களை 37 சதவீத பிள்ளைகள் அடமாகப் போய்ப் பார்க்கின்றன.
‘‘உங்களுடைய ஆபாசப் படங்களைப் பதிவேற்றுங்கள்’’ எனக் கட்டளையிடும் இணையதளங்களுக்கு அடிபணிந்து, 2 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள் தங்கள் படங்களை அனுப்புகிறார்கள்.
பிள்ளைகள் வளர வளர, தாங்கள் இன்டர்நெட்டில் என்ன செய்கிறோம் என்பதை பெற்றோர்களிடம் மறைக்க ஆரம்பிக்கிறார்கள். 16, 17 வயதில்தான் இப்படி மறைப்பது ஆரம்பிக்கிறதாம்.
70 சதவீத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பரிசுத்தமானவர்கள் என நம்புகிறார்கள். ‘‘அவர்கள் இன்டர்நெட்டில் என்ன செய்தாலும் எங்களிடம் சொல்லாமல் மறைப்பதில்லை’’ என அப்பாவியாக சொல்கிறார்கள். வெறும் 30 சதவீத பெற்றோரே பிள்ளைகளைக் கண்காணிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ‘தலைமுறை இடைவெளி’ இருந்தது. இப்போது அந்த இடத்தில் ‘இன்டர்நெட் புதைகுழி’ இருக்கிறது!
தினகரன்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: தலைமுறை இடைவெளி... இன்டர்நெட் புதைகுழி!
//ஒரு காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ‘தலைமுறை இடைவெளி’ இருந்தது. இப்போது அந்த இடத்தில் ‘இன்டர்நெட் புதைகுழி’ இருக்கிறது!//
ரொம்ப சரி
ரொம்ப சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலைமுறை இடைவெளி... இன்டர்நெட் புதைகுழி!
40 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், தங்கள் வீட்டு அட்ரஸ் உட்பட எல்லா தகவல்களையும் அப்பாவியாக இன்டர்நெட்டில் பலருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
21 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், ஏமாற்று வேலைகளையும் பொய் சொல்வதையும் இன்டர்நெட்டில் கற்றுக் கொள்கிறார்கள்.
21 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், ஏமாற்று வேலைகளையும் பொய் சொல்வதையும் இன்டர்நெட்டில் கற்றுக் கொள்கிறார்கள்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தலைமுறை இடைவெளி... இன்டர்நெட் புதைகுழி!
krishnaamma wrote://ஒரு காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ‘தலைமுறை இடைவெளி’ இருந்தது. இப்போது அந்த இடத்தில் ‘இன்டர்நெட் புதைகுழி’ இருக்கிறது!//
ரொம்ப சரி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தலைமுறை இடைவெளி... இன்டர்நெட் புதைகுழி!
[quote]ஒரு காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ‘தலைமுறை இடைவெளி’ இருந்தது. இப்போது அந்த இடத்தில் ‘இன்டர்நெட் புதைகுழி’ இருக்கிறது!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: தலைமுறை இடைவெளி... இன்டர்நெட் புதைகுழி!
[quote]ஒரு காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ‘தலைமுறை இடைவெளி’ இருந்தது. இப்போது அந்த இடத்தில் ‘இன்டர்நெட் புதைகுழி’ இருக்கிறது!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Similar topics
» தலைமுறை இடைவெளி
» சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி
» வார/மாத இதழ்கள்: புதியவை - புதிய தலைமுறை 5/4, கம்ப்யூட்டர் மலர் 9/4,வண்ணதிரை 16/4, புதிய தலைமுறை கல்வி 2/4
» புதைகுழி தேசம்!
» பிரிவின் புதைகுழி
» சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி
» வார/மாத இதழ்கள்: புதியவை - புதிய தலைமுறை 5/4, கம்ப்யூட்டர் மலர் 9/4,வண்ணதிரை 16/4, புதிய தலைமுறை கல்வி 2/4
» புதைகுழி தேசம்!
» பிரிவின் புதைகுழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|