புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
66 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_c1066 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_m1066 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_c10 
6 Posts - 60%
heezulia
66 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_c1066 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_m1066 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
66 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_c1066 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_m1066 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

66 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 06, 2013 1:03 pm

66 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Tamil_News_large_661011

நம் நாட்டு முப்படைகளின் கொடிகளில், "வாய்மையே வெல்லும்' என்ற வார்த்தை குறிப்பிடப்படாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது; இதை, தமிழகத்தைச் சேர்ந்த, காந்தியவாதி, கண்ணன் கோவிந்தராஜ் சுட்டிகாட்டியதை தொடர்ந்து, அனைத்து கொடிகளையும் மாற்றுவதற்கு முப்படைகள் முன்வந்துள்ளன.
நம் நாடு சுதந்திர பெற்ற பின், 1947ல், முப்படைகளின் கொடிகள் வடிவமைக்கப்பட்டன. ராணுவ கொடி, அசோக சின்னத்தின் கீழ், இரண்டு வாள்கள் கொண்டதாகவும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடி இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டது. கடற்படை கொடி, வெள்ளை நிறத்திற்கு மத்தியில் அமைந்துள்ள நான்கு சிவப்பு கோடுகளுக்கு மத்தியில், அசோக சின்னமும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடியும், வடிவமைக்கப்பட்டிருக்கும். அதே போல், நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்ட கப்பற்படை கொடியில், அசோக சின்னத்தின் கீழ், கழுகு பறப்பது போன்றும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடி இருப்பது போலவும், வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மூன்று கொடிகளிலும், அசோக சின்னத்தின் கீழ், வாய்மையே வெல்லும், அதாவது, "சத்யமேவ ஜெயதே' என, இந்தியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த வார்த்தை, இடம் பெற்றால் மட்டுமே, தேசிய கொடி முழுமை பெறும் என, அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இம்மூன்று கொடிகளிலும் அவ்வார்த்தை, இடம் பெறவில்லை. இது, சட்டத்திற்கு புறம்பானது என, காஞ்சிபுரம் கீழ்மருவத்தூரைச் சேர்ந்த, காந்தியவாதி கண்ணன் கோவிந்தராஜ், முப்படைகளின் தளபதிகளுக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன், அவருக்கு பதில் எழுதிய அதிகாரிகள், விரைவில், முப்படைகளின் கொடிகளில், சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தை, இடம் பெறும் என, பதில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, கண்ணன் கோவிந்தராஜ் கூறியதாவது: தேசிய கொடிகளில், வாய்மையே வெல்லும் என்ற வார்த்தை இடம் பெற்றால் மட்டுமே, கொடி முழுமை பெறும். ஆனால், சுதந்திரம் பெற்று இன்று வரை, முழுமை பெறாத கொடியையே நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்பது வேதனைக்குரியது. நம் நாட்டில் உள்ள குடிமக்கள், தேசிய கொடியை தவறாக பயன்படுத்தினால், தண்டிப்பதற்கென, சட்டப்பிரிவுகள் உள்ளன. ஆனால், அரசின் பிரதான அமைப்பே தவறாக பயன்படுத்தி வருவதை, நினைத்தால் வேதனையாக உள்ளது. இருந்தாலும், இனிமேலாவது, மாற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Mar 06, 2013 3:21 pm

தேசிய கொடிகளில், வாய்மையே வெல்லும் என்ற வார்த்தை இடம் பெற்றால் மட்டுமே, கொடி முழுமை பெறும். ஆனால், சுதந்திரம் பெற்று இன்று வரை, முழுமை பெறாத கொடியையே நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்பது வேதனைக்குரியது.

சோகம் "சத்யமேவ ஜெயதே' வாய்மை வென்றது ...
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Mar 06, 2013 5:52 pm

இப்போ தான் இதையே கண்டுபிடிச்சாங்களா ..இன்னும் என்னென்ன இருக்கோ



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 06, 2013 5:58 pm

பகிர்வுக்கு நன்றிமா மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 07, 2013 1:55 am

மேலே உள்ள இந்த 3 கொடிகளையும் முதல் முறையாக பார்கிறேன்

வாய்மையே வெல்லும் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





66 ஆண்டுகளுக்கு பின் முப்படை தேசிய கொடியில் மாற்றம்: தமிழக காந்தியவாதி சுட்டி காட்டியதால் நடவடிக்கை Ila
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 07, 2013 11:17 am

நல்லது




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக