புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை ரெடி.. நீங்க ரெடியா - ஜாப் பிரசன்டேஷன்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://www.vikatan.com/nanayam/2012/02/zmziyt/images/p56a.jpg
புதிதாக வேலை தேடுபவர் களுக்கு இன்டெர்வியூ ஒரு கிலி தரும் விஷயமென்றால், இன்னும் சில பேருக்கு நான்கு பேர் முன்பு நின்றுஉரை நிகழ்த்துவது ஒரு பேரிடியான விஷயம். நண்பர்கள் குழுவில் சர்வ சாதாரணமாக ஒரு மணி நேரம் வரை பேசக்கூடிய நம்மால் நான்கு பேர் முன் ஏன் ஐந்து நிமிடம்கூட உரை நிகழ்த்த முடியவில்லை?
-
மார்க்கெட்டிங், கன்சல்டிங் போன்ற துறைகளில் வேலைக்குத் தேர்வு நடத்தும்போது விண்ணப்பித்தவர்களை சிறியஉரை நிகழ்த்த சொல்வதுண்டு.இதை ஜாப்டாக், ஜாப் பிரசன்டேஷன் என்று சொல்வார்கள். இதன் நோக்கம்உங்கள் துறையில் உங்களுக்கு ஆழ்ந்த புரிதல் இருக்கிறதா? நீங்கள் அறிந்த விஷயத்தை மற்றவர்களிடம் எளிமையாக விளக்கும் திறன் உள்ளதா? உங்கள் பேச்சுத்திறன் எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்வதே. எனவே, சரியாக தயார் செய்தால் இதில் கண்டிப்பாக அசத்திவிடலாம். இந்த பிரச்னையை எப்படி கடந்து வரலாம் என இப்போது பார்க்கலாம்.
-
1. கருத்து (Content): உங்கள்உரை சிறப்பானதாக இருக்க நீங்கள் பேசவிருக்கும் தலைப்பில்
உங்களுக்கு ஆழ்ந்த அறிவும், புரிதலும் இருப்பது மிக அவசியம். எனவே, தலைப்பை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் தரப்பட்டால் உங்கள் துறையில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த, கேட்பவர் ஆவலைத் தூண்டும் தலைப்பை தேர்ந்தெடுங்கள். நீங்கள் பேச வேண்டிய தலைப்பில் நீங்கள் உறுதியாக இருந்தால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதனால் மேடைப் பயமும் போய்விடும்.
-
2. கேட்பவர்கள் (Audience): உங்கள் உரையை தயார் செய்யும் முன்பு உங்கள் பேச்சை கேட்கப் போகிறவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வது அவசியம். உங்கள் உரையை எத்தனை பேர் கேட்கப் போகிறார்கள், அவர்கள் எந்தெந்த பதவியைச் சார்ந்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளுதல் அளவு என்ன? போன்ற விஷயங்கள் தெரிந்திருந்தால், அதற்கேற்ப உங்கள் உரையை தயார் செய்ய முடியும்.
-
3. உங்கள் நிறை-குறைகள்: உரை நிகழ்த்தும் முன், மொழி அறிவு பேச்சுத்திறன் தொடர்பான உங்கள் நிறை-குறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். நண்பர்கள், ஆசிரியர்கள் முன் பேசி ஒத்திகை பார்த்துக் கொள்வது நல்லது. எந்தெந்த வார்த்தைகளில் உங்கள் உச்சரிப்பு சரியில்லை; எந்த வாக்கிய அமைப்பு சரியில்லை; உங்கள் உடல்மொழி எப்படியுள்ளது என்பதை அறிந்து கொண்டு, அவற்றில் திருத்தம் கொண்டுவர இந்த ஒத்திகை உதவும். உங்கள் பதற்றமும் குறையும்.
-
4. நீங்கள் பயன்படுத்தப் போகும் கருவிகள்: உங்கள் உரையை நிகழ்த்த நீங்கள் பயன்படுத்தப் போகும் கணினி, குறுந்தகடு, பென்டிரைவ், பவர்பாயின்ட்,புரஜெக்டர் போன்றவை சரியாக உள்ளதா என்பதை முன்பே சரி பார்ப்பது அவசியம். இதன் மூலம் கடைசி நேர பிரச்னைகளையும், அதனால் ஏற்படும் பதற்றத்தையும் தவிர்க்க முடியும். முடிந்தவரை பவர்பாயின்ட் பிரிண்ட் செய்து ஹார்ட் காப்பியாகவும் எடுத்துச் செல்வது நல்லது.
மேலும் கவனிக்க வேண்டியவை...
-
உங்கள் உரையை பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என முன்பே முடிவு செய்து கொள்ளுங்கள். மையக் கருத்தை (Central theme) விளக்க அதிக நேரம் ஒதுக்குங்கள்.
http://www.vikatan.com/nanayam/2012/02/zmziyt/images/p59.jpg
பவர்பாயின்ட் உபயோகிக்கும்போது சரியான ஸ்லைட் பேக்கிரவுண்ட், ஃபாண்ட் தேர்ந்தெடுப்பது அவசியம். பின்னணி நிறத்துக்கு கான்டிரஸ்ட் நிறமுடைய ஃபான்ட்களை உபயோகிப்பது நல்லது. நீங்கள் சொல்ல வேண்டிய எல்லாக் கருத்தையும் ஒரே ஸ்லைடில் திணிக்காமல் முக்கியமான தகவல்களை மட்டும் பாயின்டுகளாக தரவும். தகவல்களை சுருக்கமாகத் தர எளிமையான கிராப் (graph) அல்லது டேபிள்களை பயன் படுத்தலாம். டேபிள்களில் நிறைய தகவல்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை பிரின்ட் செய்து அனைவருக்கும் தரலாம். முடிந்தவரை குறைந்த அளவு ஸ்லைடுகளை பயன்படுத்தவும்.
உங்கள் உரையை துவங்கும்முன் உங்களை பற்றியும், நீங்கள் பேசப் போகும் தலைப்பு பற்றியும் சிறு அறிமுகம் தருவது அவசியம். அதேபோல் உரையை நிறைவு செய்ய முக்கியமான தகவல்களை சுருக்கமான முடிவுரையாக தரலாம்.
-
இடையிடையே கரும்பலகையை உபயோகிப்பது நல்லது. உங்கள் முக்கிய கருத்துக்களையோ, பார்வையாளர்கள் சொல்லும் விஷயங்களையோ கரும்பலகையில் வரிசைப்படுத்தலாம். இவற்றைமுடிவுரைக்காக பயன்படுத்தலாம்.
நீங்கள் பேசும்போது ஒரேஇடத்தில் பார்வையைச் செலுத்தாமல் எல்லோரை யும் பார்த்து, மலர்ந்த முகத்தோடும், புத்துணர்வோடும் பேசுங்கள். கைகளை கட்டிக்கொண்டோ, கால் சட்டைபாக்கெட்டில் கை வைத்துக்கொண்டோ பேசுவதைத்தவிருங்கள்.
பேசும்போது எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் பேச்சு சுவாரஸ்யமாக இருக்க சிறு சிறு நகைச்சுவை உதாரணங்கள் தரலாம். பேச்சின் இடையே பார்வை யாளர்களின் கருத்தைக் கேட்பது அவர்கள் ஆர்வத்தையும் கவனத்தையும் அதிகரிக்கும்.முடிந்தால் உங்கள் தலைப்பு தொடர்பான சிறு வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து காண்பிப்பது உங்கள் உரையின் தாக்கத்தை அதிகரிக்கும்.
(தயாராவோம்)
-
- பானுமதி அருணாசலம்
(நாணயம் விகடன்)
புதிதாக வேலை தேடுபவர் களுக்கு இன்டெர்வியூ ஒரு கிலி தரும் விஷயமென்றால், இன்னும் சில பேருக்கு நான்கு பேர் முன்பு நின்றுஉரை நிகழ்த்துவது ஒரு பேரிடியான விஷயம். நண்பர்கள் குழுவில் சர்வ சாதாரணமாக ஒரு மணி நேரம் வரை பேசக்கூடிய நம்மால் நான்கு பேர் முன் ஏன் ஐந்து நிமிடம்கூட உரை நிகழ்த்த முடியவில்லை?
-
மார்க்கெட்டிங், கன்சல்டிங் போன்ற துறைகளில் வேலைக்குத் தேர்வு நடத்தும்போது விண்ணப்பித்தவர்களை சிறியஉரை நிகழ்த்த சொல்வதுண்டு.இதை ஜாப்டாக், ஜாப் பிரசன்டேஷன் என்று சொல்வார்கள். இதன் நோக்கம்உங்கள் துறையில் உங்களுக்கு ஆழ்ந்த புரிதல் இருக்கிறதா? நீங்கள் அறிந்த விஷயத்தை மற்றவர்களிடம் எளிமையாக விளக்கும் திறன் உள்ளதா? உங்கள் பேச்சுத்திறன் எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்வதே. எனவே, சரியாக தயார் செய்தால் இதில் கண்டிப்பாக அசத்திவிடலாம். இந்த பிரச்னையை எப்படி கடந்து வரலாம் என இப்போது பார்க்கலாம்.
-
1. கருத்து (Content): உங்கள்உரை சிறப்பானதாக இருக்க நீங்கள் பேசவிருக்கும் தலைப்பில்
உங்களுக்கு ஆழ்ந்த அறிவும், புரிதலும் இருப்பது மிக அவசியம். எனவே, தலைப்பை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் தரப்பட்டால் உங்கள் துறையில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த, கேட்பவர் ஆவலைத் தூண்டும் தலைப்பை தேர்ந்தெடுங்கள். நீங்கள் பேச வேண்டிய தலைப்பில் நீங்கள் உறுதியாக இருந்தால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதனால் மேடைப் பயமும் போய்விடும்.
-
2. கேட்பவர்கள் (Audience): உங்கள் உரையை தயார் செய்யும் முன்பு உங்கள் பேச்சை கேட்கப் போகிறவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வது அவசியம். உங்கள் உரையை எத்தனை பேர் கேட்கப் போகிறார்கள், அவர்கள் எந்தெந்த பதவியைச் சார்ந்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளுதல் அளவு என்ன? போன்ற விஷயங்கள் தெரிந்திருந்தால், அதற்கேற்ப உங்கள் உரையை தயார் செய்ய முடியும்.
-
3. உங்கள் நிறை-குறைகள்: உரை நிகழ்த்தும் முன், மொழி அறிவு பேச்சுத்திறன் தொடர்பான உங்கள் நிறை-குறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். நண்பர்கள், ஆசிரியர்கள் முன் பேசி ஒத்திகை பார்த்துக் கொள்வது நல்லது. எந்தெந்த வார்த்தைகளில் உங்கள் உச்சரிப்பு சரியில்லை; எந்த வாக்கிய அமைப்பு சரியில்லை; உங்கள் உடல்மொழி எப்படியுள்ளது என்பதை அறிந்து கொண்டு, அவற்றில் திருத்தம் கொண்டுவர இந்த ஒத்திகை உதவும். உங்கள் பதற்றமும் குறையும்.
-
4. நீங்கள் பயன்படுத்தப் போகும் கருவிகள்: உங்கள் உரையை நிகழ்த்த நீங்கள் பயன்படுத்தப் போகும் கணினி, குறுந்தகடு, பென்டிரைவ், பவர்பாயின்ட்,புரஜெக்டர் போன்றவை சரியாக உள்ளதா என்பதை முன்பே சரி பார்ப்பது அவசியம். இதன் மூலம் கடைசி நேர பிரச்னைகளையும், அதனால் ஏற்படும் பதற்றத்தையும் தவிர்க்க முடியும். முடிந்தவரை பவர்பாயின்ட் பிரிண்ட் செய்து ஹார்ட் காப்பியாகவும் எடுத்துச் செல்வது நல்லது.
மேலும் கவனிக்க வேண்டியவை...
-
உங்கள் உரையை பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என முன்பே முடிவு செய்து கொள்ளுங்கள். மையக் கருத்தை (Central theme) விளக்க அதிக நேரம் ஒதுக்குங்கள்.
http://www.vikatan.com/nanayam/2012/02/zmziyt/images/p59.jpg
பவர்பாயின்ட் உபயோகிக்கும்போது சரியான ஸ்லைட் பேக்கிரவுண்ட், ஃபாண்ட் தேர்ந்தெடுப்பது அவசியம். பின்னணி நிறத்துக்கு கான்டிரஸ்ட் நிறமுடைய ஃபான்ட்களை உபயோகிப்பது நல்லது. நீங்கள் சொல்ல வேண்டிய எல்லாக் கருத்தையும் ஒரே ஸ்லைடில் திணிக்காமல் முக்கியமான தகவல்களை மட்டும் பாயின்டுகளாக தரவும். தகவல்களை சுருக்கமாகத் தர எளிமையான கிராப் (graph) அல்லது டேபிள்களை பயன் படுத்தலாம். டேபிள்களில் நிறைய தகவல்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை பிரின்ட் செய்து அனைவருக்கும் தரலாம். முடிந்தவரை குறைந்த அளவு ஸ்லைடுகளை பயன்படுத்தவும்.
உங்கள் உரையை துவங்கும்முன் உங்களை பற்றியும், நீங்கள் பேசப் போகும் தலைப்பு பற்றியும் சிறு அறிமுகம் தருவது அவசியம். அதேபோல் உரையை நிறைவு செய்ய முக்கியமான தகவல்களை சுருக்கமான முடிவுரையாக தரலாம்.
-
இடையிடையே கரும்பலகையை உபயோகிப்பது நல்லது. உங்கள் முக்கிய கருத்துக்களையோ, பார்வையாளர்கள் சொல்லும் விஷயங்களையோ கரும்பலகையில் வரிசைப்படுத்தலாம். இவற்றைமுடிவுரைக்காக பயன்படுத்தலாம்.
நீங்கள் பேசும்போது ஒரேஇடத்தில் பார்வையைச் செலுத்தாமல் எல்லோரை யும் பார்த்து, மலர்ந்த முகத்தோடும், புத்துணர்வோடும் பேசுங்கள். கைகளை கட்டிக்கொண்டோ, கால் சட்டைபாக்கெட்டில் கை வைத்துக்கொண்டோ பேசுவதைத்தவிருங்கள்.
பேசும்போது எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் பேச்சு சுவாரஸ்யமாக இருக்க சிறு சிறு நகைச்சுவை உதாரணங்கள் தரலாம். பேச்சின் இடையே பார்வை யாளர்களின் கருத்தைக் கேட்பது அவர்கள் ஆர்வத்தையும் கவனத்தையும் அதிகரிக்கும்.முடிந்தால் உங்கள் தலைப்பு தொடர்பான சிறு வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து காண்பிப்பது உங்கள் உரையின் தாக்கத்தை அதிகரிக்கும்.
(தயாராவோம்)
-
- பானுமதி அருணாசலம்
(நாணயம் விகடன்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்...ம்... நல்ல பதிவு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|