ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தச் சுமையே சுமக்க முடியவில்லை...?

2 posters

Go down

இந்தச் சுமையே சுமக்க முடியவில்லை...? Empty இந்தச் சுமையே சுமக்க முடியவில்லை...?

Post by Powenraj Mon Mar 04, 2013 5:02 pm

http://www.muthukamalam.com/images/picture/argos.gif
ஜெர்மானிய மன்னனான வில்லியம் கெய்சர் தன் அரண்மனைத் தோட்டத்தை விரிவுபடுத்துவதற்காக அருகில் வசித்த ஏழை எளிய மக்களின் வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடித்தான்.
அவர்களுடைய நிலங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு நஷ்ட ஈடு என்கிற பெயரில் சிறிது தொகையும் கொடுத்தான்.
ஆனால் அவனை எதிர்த்துக் கேட்க முடியாமல் அவன் கொடுப்பதை வாங்கிக் கொண்டு பேசாமல் கிடந்தார்கள்.
அவனுடைய ஆசையும் விரிவடைந்தது. அரணமனைத் தோட்டத்தை மேலும் விரிவுபடுத்த விரும்பினான்.சுற்றிலுமிருந்த நிலத்தைக் கையகப்படுத்தத் தொடங்கினான்.
இம்முறை ஒரு கிழவி மட்டும் அவளுடைய நிலத்தைத் தரமுடியாது என்று மறுத்தாள்.
அரசன் அவளுக்கு எந்தத் தொகையையும் கொடுக்காமல் விரட்டியடித்தான்.
அவள் அதற்காகப் பயப்படவில்லை. நீதிமன்றத்தில் அரசன் மீது புகாரளித்தாள்.
அப்போது நீதிமன்றத்தின் நீதிபதியாக இபின்பெசின் என்பவர் இருந்தார்.
அவர் அரசனிடமிருந்து கிழவிக்கு அவளது நிலத்தை எப்படியாவது திருப்பிப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று விரும்பினார்.
அவர் அரசனிடம் சென்றார்.
கிழவியிடமிருந்து அபகரித்த நிலத்திலிருந்து ஒரு பையளவுமண்ணை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டினார்.
அரசனும் அதற்குச் சம்மதித்தான்.
நீதிபதி தான் கொண்டு வந்த பையில் மண்ணை நிரப்பிக் கொண்டார்.
அந்த மண் நிரப்பப்பட்ட பையைக் கழுதை மேல் ஏற்ற உதவும்படி அரசனிடம் வேண்டினார் அந்த நீதிபதி.
அரசன் அந்தப் பையை இரு கைகளாலும் தூக்கப் பார்த்தான். ஆனால் அவனால் முடியவில்லை.
இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறதே என்று மெதுவாகக்கூறினான்.
அதைக் கேட்ட நீதிபதி சிரித்தார்.
பின்னர், “மன்னா! இத்தனை பெரிய நிலத்திலிருந்து இத்தனைச் சிறிய பையில் எடுத்த இந்த மண்ணே இவ்வளவு கனம் கனக்கிறதே... கிழவியின் இவ்வளவு பெரிய நிலத்திலிருக்கும் அத்தனை மண்ணையும் ஒரு சேர சேர்த்தால் எவ்வளவு கனமிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்” என்றார்.
மேலும் தொடர்ந்து, “இந்த பையையே உங்களால் தூக்க முடியவில்லையே... இந்தக் கிழவியிடம் அபகரித்த நிலத்திற்காக இறைவன் அளிக்கும் தண்டனையை எப்படித்தான் சுமக்கப் போகிறீர்களோ..?” என்றார்.
வில்லியம் கெய்சருக்கு அப்போதுதான் தான் செய்த தவறு தெரிந்தது.
கிழவியிடம் நிலத்தைத் திருப்பிக் கொடுத்தான்.
அரண்மனைத் தோட்டத்துக்காகத் தான் குறைந்த தொகைக்கு எடுத்துக்கொண்ட நிலத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்தான்.
*****
முத்துக்கமலம்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இந்தச் சுமையே சுமக்க முடியவில்லை...? Empty Re: இந்தச் சுமையே சுமக்க முடியவில்லை...?

Post by manikandan.dp Sat Jul 20, 2013 12:54 pm

அருமையான பதிவு....சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum