புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை துணுக்குகள்
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல மழைக்காலம்..
மாசி ; உங்க குடையை இங்கே வச்சிட்டுப் போங்க..
சுசி ; நான் குடை எடுத்துட்டு வரலியே..
மாசி ; அப்போ நீங்க முதலாளியைப் பார்க்க முடியாது. குடையை
இங்கே வச்சுட்டு வர்றவங்க்ளைத்தான் உள்ளே விடச் சொல்லியிருக்கார்..!
_________________
சுசி ; என்ன மாசி.. ஏதாவது ஜோக் சொன்னியா இப்போ..?
மாசி ; அட.. ஆமாம்.. உனக்கு எப்படித் தெரியும்..?
சுசி ; எல்லாரும் பேயறைஞ்சது போல இருக்காங்களே..
அதை வச்சுத்தான்..!
_________________
மாசி ; இப்போ உன் மனைவி பிறந்த நாளுக்கு 50000 ரூபாய்
செக் கொடுத்தியே.. அதைப் பார்த்துட்டு தாங்க முடியாம
சிரிச்சாரே ஒருத்தர்.. யாரு சுசி அது..?
சுசி ; ஓ அவரா.. நான் அவர் மேனேஜரா இருக்கும்
வங்கியிலதான் கணக்கு வச்சிருக்கேன்..!
_________________
மாசி ; உன் ரெண்டு காதலிகளும் உணவில் விஷம்
இருந்ததால் இறந்துட்டாங்க.. சரி.. மூன்றாவது காதலி
மலை உச்சியில் இருந்து விழுந்து இறந்துட்டாளே.. அது எப்படி..?
சுசி ; விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட மறுத்ததால்..!
_________________
சுசி ; நான் 13 வருஷமா வயலின் க்த்துகிட்டேன் மாசி.. நேற்றுதான்...
மாசி ; என்ன அரங்கேற்றம் நடந்துச்சா..?
சுசி ; இல்லே.. நேற்றுதான் வயலினை வாயில வச்சு
ஊதக்கூடாதுன்னு தெரிஞ்சிகிட்டேன்..!
_________________
நடிகை பியூலாஸ்ரீ தன் திருமணத்துக்கு அழைப்பு கொடுத்தாள்.. அப்போது..
டயரடக்கர் ; 40 வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கறீங்களே..
"லேட்" மேரேஜா..?
நடிகை ; லேட்டஸ்ட் மேரேஜ்..!
_________________
பரிட்சை ஹாலில் வினாத்தாளை பார்த்து விழித்துக்கொண்டிருக்க
ஆசிரியர் கேட்டார்..
என்ன .. கேள்வி புரியலையா..?
புரியுது சார்.. பதில்தான் எந்தப் பாக்கெட்டில் வச்சிருக்கேன்னு புரியலை..
_________________
சுசியிடம் மாசி சொன்னார்..
மாசி ; என்மேல கோபம்.. என் மனைவி சட்டையைத்
துவைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க..
சுசி ; என் மனைவி அப்படிச் சொல்றதில்லே.. ஆனா கோபமா
இருந்தா வேற மாதிரி துவைப்பாங்க..
மாசி ; வேற மாதிரியா..? எப்படி..?
சுசி ; நான் சட்டையை போட்டிருக்கும்போதே
துவைக்க ஆரம்பிச்சுடுவாங்க..!
_________________
தொண்டன் 1 ; ஏண்ணே.. நம்ம தலைவர் மலச்சிக்கலில் அவதிப்படறாரோ..?
தொண்டன் 2 ; ஏன் அப்படிக் கேட்கிறே..?
தொண்டன் 1 ; இன்று முக்கிய பேட்டி தர்றதா நிருபர்களை
வரச் சொல்லியிருக்காரே..!
_________________
தொண்டன் 1 ; என்ன இருந்தாலும் பணம் சம்பாதிக்கறதில
நம்ப தலைவரை அடிச்சுக்க முடியாது..
தொண்டன் 2 ; எப்படிச் சொல்றே..?
தொண்டன் 1 ; நேத்து 10 பேர்கிட்ட பிளேன்ல கண்டக்டர்
வேலை வாங்கித் தரேன்னு சொல்லி பணம் கறந்துட்டாரே..!
_________________
திருடன் ; நான் 3 கொலை பண்ணினவன்.. ஒழுங்கா பீரோ
சாவியக் கொடு..
டாக்டர் ; நான் 10 ஆபரேஷன் பண்ணினவன்.. ஒழுங்கா
ஓடிப் போயிடு..!
_________________
டாக்டர் ; நடக்கக் கூட முடியாம வந்தாரே ஒரு பேஷண்ட்...
இப்போ எப்படி இருக்கார்..?
நர்ஸ் ; வர்றியா.. ஓடிப் போகலாம்ன்னு என்னைப் பார்த்து
கேட்கிற அளவுக்கு தேறிட்டார் டாக்டர்..!
_________________
விருந்தாளி ; வாசல் வரை வந்து வழியனுப்பறது ரொம்ப
சந்தோஷமா இருக்குங்க..
வீட்டுக்காரர் ; நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்
நம்ப முடியலீங்க..!
_________________
மொக்ஸ் ; எங்க தெருவில் எனக்கு எதிரிங்க நிறைய இருப்பாங்க
போல..
நண்பர் ; ஏன் அப்படி சொல்றே..?
மொக்ஸ் ; என் மனைவி காணாமல் போனதும் அவ படத்தை
அவங்க செலவிலேயே பத்திரிகையில் போட்டு கண்டுபிடிச்சு
கூட்டி வந்துட்டாங்களே..!
_________________
கல்யாண வீட்டில் இருவர்...
ஹலோ.. அது நான் பார்த்து வச்சிருக்கற செருப்பு.. கழட்டுங்க..
அடப்பாவி.. இது என் சொந்த செருப்புய்யா..!
_________________
டேனி ; சின்னா.. கழுகு, மனிதன்.. ரெண்டுக்கும் ஒரு ஒற்றுமை
இருக்கு.. என்ன சொல்லு பார்ப்போம்..
சின்னா ; ரெண்டுமே ரஜினி நடிச்சது சார்..!
_________________
கணவன் ; மாமியாரும் மருமகளும் சொல்ல சொல்ல கேட்காம
ரோட்டுல குடுமியைப் பிடிச்சி அடிச்சிகிட்டீங்க.. இப்போ
குடும்ப ரகசியம் எல்லாம் வெளியே போச்சேன்னு வருத்தப் படறீங்களா..?
மனைவி ; அதுக்கு கூட வருத்தப் படலீங்க.. ரெண்டு பேருக்குமே
சவுரி முடிங்கறதை பக்கத்து வீட்டு கடன்காரி பாத்து
தொலைச்சிட்டா.. இல்லே அத்தை..?
_________________
உதவி ஆசிரியர் ; சார்.. மர்மக்கதை ஆசிரியர் மாடுசாமி
தன்னோட தொடர்கதை முடிவை நம்மையே எழுதிக்கச் சொல்றாரு..
பத்திரிகை ஆசிரியர் ; ஏன்யா அப்படி..?
உதவி ஆசிரியர் ; ஓவரா சஸ்பென்ஸ் வச்சுட்டாராம்.. இப்போ அவராலேயே கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க முடியலையாம்...!
_________________
நர்சம்மா.. உங்க க்ளினிக் ல டீவி வச்சிருக்கீங்களே.. டாக்டர்
வர்ற வரைக்கும் நோயாளிகள் பார்க்கறதுக்குதானே..?
இல்லே.. நோயாளிகள் வரும்வரை டாக்டர் பார்க்கறதுக்கு..!
_________________
பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை தனியா கூப்பிட்டு
பேசினப்போ " நான் அந்த மாதிரி பொண்ணு இல்லே..
தப்பா பேசாதீங்க.." ன்னு சொன்னியே.. அப்படி என்னடி கேட்டார் ..?
சமைக்கத் தெரியுமான்னு கேட்டார்டி..!
_________________
ஆனாலும் உங்க ஆபீஸ் மேனேஜர் ரொம்ப கொயட்..
வர்றதும் தெரியல.. போறதும் தெரியல..
எல்லா ஸ்டாஃப் கிட்டேயும் அவ்வளவு கடன் வாங்கியிருக்காரு..!
_________________
ரொம்ப அதிகமா காட்டுதேன்னு எடை பார்க்கும் மெஷினல
ரெண்டாவது தடவை ஏறி நின்னது தப்பாப் போச்சுடி..!
ஏன்.. கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா..?
இல்லேடி.. வீணா என்னை சந்தேகப்படாதே.. திங்கிற தீனியைக்
குறைன்னு கார்டு அனுப்புதுடி சனியன்..!
_________________
அந்த நடிகை இடுப்புல குடம், தலையில அண்டா.. கையில சொம்பு.. இதெல்லாம் வச்சுகிட்டு போஸ் கொடுத்திருக்காங்களே.. எதுக்காம்..?
எந்த பாத்திரத்தையும் தாங்கி நடிக்கத் தயார்ன்னு சிம்பாலிக்'கா காட்டுறாங்களாம்..!
_________________
என்னங்க.. கலப்புத் திருமணத்துல கலந்துக்கறதா சொல்லிட்டு போனீங்க.. சட்டையை எல்லாம் கிழிச்சுகிட்டு வந்திருக்கீங்க..?
கை கலப்புத் திருமணமா போயிருச்சுடி..!
_________________
வீட்டுல சாப்பிடும் போது கூட என் ப்ருஷனுக்கு ஆபீஸ் நெனைப்புதாண்டி..
என்ன சொல்றாரு..?
உப்பு வேணும்ன்னா கூட டைனிங் டேபிளுக்கு கீழே கையை நீட்டறார்டி..!
_________________
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
_________________
எதிர் அணி பயிற்சியாளர் வெறியோட விளையாடுங்கன்னு சொல்லி அனுப்பிருப்பாருன்னு நினைக்கிறேன்..
எப்படி சொல்றே..
அந்த கேப்டன் டாஸ் போட சுண்டுன காசு கீழ வர 10 நிமிஷம் ஆச்சு..!
_________________
ஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..?
சுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..!
_________________
இருந்தாலும் நம்ம தலைவருக்கு இவ்வளவு ஜொள்ளு ஆகாது..
ஏம்பா.. என்ன ஆச்சு.. கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கு "கையில்லாத இலவச நைட்டி வழங்கும் திட்டம்" அறிவிச்சுருக்காரே..!
_________________
எதுக்கு தலைவரே.. மூனாவது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தைக் காலில் நிற்கறீங்க..?
ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றமாமே..!
_________________
தயாரிப்பாளர் ; நீங்க இப்போ சொன்ன கிராமத்துக் கதை நம்பும்படியா இல்லையே..
கதாசிரியர் ; கவலைப்படாதீங்க.. படம் 500 நாள் ஓடும்..
தயாரிப்பாளர் ; நீங்க முதல்ல சொன்ன கிராமத்துக் கதையே பரவாயில்லே..!
எப்பூடி?
குறிப்பு:
மாசி ; உங்க குடையை இங்கே வச்சிட்டுப் போங்க..
சுசி ; நான் குடை எடுத்துட்டு வரலியே..
மாசி ; அப்போ நீங்க முதலாளியைப் பார்க்க முடியாது. குடையை
இங்கே வச்சுட்டு வர்றவங்க்ளைத்தான் உள்ளே விடச் சொல்லியிருக்கார்..!
_________________
சுசி ; என்ன மாசி.. ஏதாவது ஜோக் சொன்னியா இப்போ..?
மாசி ; அட.. ஆமாம்.. உனக்கு எப்படித் தெரியும்..?
சுசி ; எல்லாரும் பேயறைஞ்சது போல இருக்காங்களே..
அதை வச்சுத்தான்..!
_________________
மாசி ; இப்போ உன் மனைவி பிறந்த நாளுக்கு 50000 ரூபாய்
செக் கொடுத்தியே.. அதைப் பார்த்துட்டு தாங்க முடியாம
சிரிச்சாரே ஒருத்தர்.. யாரு சுசி அது..?
சுசி ; ஓ அவரா.. நான் அவர் மேனேஜரா இருக்கும்
வங்கியிலதான் கணக்கு வச்சிருக்கேன்..!
_________________
மாசி ; உன் ரெண்டு காதலிகளும் உணவில் விஷம்
இருந்ததால் இறந்துட்டாங்க.. சரி.. மூன்றாவது காதலி
மலை உச்சியில் இருந்து விழுந்து இறந்துட்டாளே.. அது எப்படி..?
சுசி ; விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட மறுத்ததால்..!
_________________
சுசி ; நான் 13 வருஷமா வயலின் க்த்துகிட்டேன் மாசி.. நேற்றுதான்...
மாசி ; என்ன அரங்கேற்றம் நடந்துச்சா..?
சுசி ; இல்லே.. நேற்றுதான் வயலினை வாயில வச்சு
ஊதக்கூடாதுன்னு தெரிஞ்சிகிட்டேன்..!
_________________
நடிகை பியூலாஸ்ரீ தன் திருமணத்துக்கு அழைப்பு கொடுத்தாள்.. அப்போது..
டயரடக்கர் ; 40 வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கறீங்களே..
"லேட்" மேரேஜா..?
நடிகை ; லேட்டஸ்ட் மேரேஜ்..!
_________________
பரிட்சை ஹாலில் வினாத்தாளை பார்த்து விழித்துக்கொண்டிருக்க
ஆசிரியர் கேட்டார்..
என்ன .. கேள்வி புரியலையா..?
புரியுது சார்.. பதில்தான் எந்தப் பாக்கெட்டில் வச்சிருக்கேன்னு புரியலை..
_________________
சுசியிடம் மாசி சொன்னார்..
மாசி ; என்மேல கோபம்.. என் மனைவி சட்டையைத்
துவைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க..
சுசி ; என் மனைவி அப்படிச் சொல்றதில்லே.. ஆனா கோபமா
இருந்தா வேற மாதிரி துவைப்பாங்க..
மாசி ; வேற மாதிரியா..? எப்படி..?
சுசி ; நான் சட்டையை போட்டிருக்கும்போதே
துவைக்க ஆரம்பிச்சுடுவாங்க..!
_________________
தொண்டன் 1 ; ஏண்ணே.. நம்ம தலைவர் மலச்சிக்கலில் அவதிப்படறாரோ..?
தொண்டன் 2 ; ஏன் அப்படிக் கேட்கிறே..?
தொண்டன் 1 ; இன்று முக்கிய பேட்டி தர்றதா நிருபர்களை
வரச் சொல்லியிருக்காரே..!
_________________
தொண்டன் 1 ; என்ன இருந்தாலும் பணம் சம்பாதிக்கறதில
நம்ப தலைவரை அடிச்சுக்க முடியாது..
தொண்டன் 2 ; எப்படிச் சொல்றே..?
தொண்டன் 1 ; நேத்து 10 பேர்கிட்ட பிளேன்ல கண்டக்டர்
வேலை வாங்கித் தரேன்னு சொல்லி பணம் கறந்துட்டாரே..!
_________________
திருடன் ; நான் 3 கொலை பண்ணினவன்.. ஒழுங்கா பீரோ
சாவியக் கொடு..
டாக்டர் ; நான் 10 ஆபரேஷன் பண்ணினவன்.. ஒழுங்கா
ஓடிப் போயிடு..!
_________________
டாக்டர் ; நடக்கக் கூட முடியாம வந்தாரே ஒரு பேஷண்ட்...
இப்போ எப்படி இருக்கார்..?
நர்ஸ் ; வர்றியா.. ஓடிப் போகலாம்ன்னு என்னைப் பார்த்து
கேட்கிற அளவுக்கு தேறிட்டார் டாக்டர்..!
_________________
விருந்தாளி ; வாசல் வரை வந்து வழியனுப்பறது ரொம்ப
சந்தோஷமா இருக்குங்க..
வீட்டுக்காரர் ; நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்
நம்ப முடியலீங்க..!
_________________
மொக்ஸ் ; எங்க தெருவில் எனக்கு எதிரிங்க நிறைய இருப்பாங்க
போல..
நண்பர் ; ஏன் அப்படி சொல்றே..?
மொக்ஸ் ; என் மனைவி காணாமல் போனதும் அவ படத்தை
அவங்க செலவிலேயே பத்திரிகையில் போட்டு கண்டுபிடிச்சு
கூட்டி வந்துட்டாங்களே..!
_________________
கல்யாண வீட்டில் இருவர்...
ஹலோ.. அது நான் பார்த்து வச்சிருக்கற செருப்பு.. கழட்டுங்க..
அடப்பாவி.. இது என் சொந்த செருப்புய்யா..!
_________________
டேனி ; சின்னா.. கழுகு, மனிதன்.. ரெண்டுக்கும் ஒரு ஒற்றுமை
இருக்கு.. என்ன சொல்லு பார்ப்போம்..
சின்னா ; ரெண்டுமே ரஜினி நடிச்சது சார்..!
_________________
கணவன் ; மாமியாரும் மருமகளும் சொல்ல சொல்ல கேட்காம
ரோட்டுல குடுமியைப் பிடிச்சி அடிச்சிகிட்டீங்க.. இப்போ
குடும்ப ரகசியம் எல்லாம் வெளியே போச்சேன்னு வருத்தப் படறீங்களா..?
மனைவி ; அதுக்கு கூட வருத்தப் படலீங்க.. ரெண்டு பேருக்குமே
சவுரி முடிங்கறதை பக்கத்து வீட்டு கடன்காரி பாத்து
தொலைச்சிட்டா.. இல்லே அத்தை..?
_________________
உதவி ஆசிரியர் ; சார்.. மர்மக்கதை ஆசிரியர் மாடுசாமி
தன்னோட தொடர்கதை முடிவை நம்மையே எழுதிக்கச் சொல்றாரு..
பத்திரிகை ஆசிரியர் ; ஏன்யா அப்படி..?
உதவி ஆசிரியர் ; ஓவரா சஸ்பென்ஸ் வச்சுட்டாராம்.. இப்போ அவராலேயே கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க முடியலையாம்...!
_________________
நர்சம்மா.. உங்க க்ளினிக் ல டீவி வச்சிருக்கீங்களே.. டாக்டர்
வர்ற வரைக்கும் நோயாளிகள் பார்க்கறதுக்குதானே..?
இல்லே.. நோயாளிகள் வரும்வரை டாக்டர் பார்க்கறதுக்கு..!
_________________
பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை தனியா கூப்பிட்டு
பேசினப்போ " நான் அந்த மாதிரி பொண்ணு இல்லே..
தப்பா பேசாதீங்க.." ன்னு சொன்னியே.. அப்படி என்னடி கேட்டார் ..?
சமைக்கத் தெரியுமான்னு கேட்டார்டி..!
_________________
ஆனாலும் உங்க ஆபீஸ் மேனேஜர் ரொம்ப கொயட்..
வர்றதும் தெரியல.. போறதும் தெரியல..
எல்லா ஸ்டாஃப் கிட்டேயும் அவ்வளவு கடன் வாங்கியிருக்காரு..!
_________________
ரொம்ப அதிகமா காட்டுதேன்னு எடை பார்க்கும் மெஷினல
ரெண்டாவது தடவை ஏறி நின்னது தப்பாப் போச்சுடி..!
ஏன்.. கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா..?
இல்லேடி.. வீணா என்னை சந்தேகப்படாதே.. திங்கிற தீனியைக்
குறைன்னு கார்டு அனுப்புதுடி சனியன்..!
_________________
அந்த நடிகை இடுப்புல குடம், தலையில அண்டா.. கையில சொம்பு.. இதெல்லாம் வச்சுகிட்டு போஸ் கொடுத்திருக்காங்களே.. எதுக்காம்..?
எந்த பாத்திரத்தையும் தாங்கி நடிக்கத் தயார்ன்னு சிம்பாலிக்'கா காட்டுறாங்களாம்..!
_________________
என்னங்க.. கலப்புத் திருமணத்துல கலந்துக்கறதா சொல்லிட்டு போனீங்க.. சட்டையை எல்லாம் கிழிச்சுகிட்டு வந்திருக்கீங்க..?
கை கலப்புத் திருமணமா போயிருச்சுடி..!
_________________
வீட்டுல சாப்பிடும் போது கூட என் ப்ருஷனுக்கு ஆபீஸ் நெனைப்புதாண்டி..
என்ன சொல்றாரு..?
உப்பு வேணும்ன்னா கூட டைனிங் டேபிளுக்கு கீழே கையை நீட்டறார்டி..!
_________________
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
_________________
எதிர் அணி பயிற்சியாளர் வெறியோட விளையாடுங்கன்னு சொல்லி அனுப்பிருப்பாருன்னு நினைக்கிறேன்..
எப்படி சொல்றே..
அந்த கேப்டன் டாஸ் போட சுண்டுன காசு கீழ வர 10 நிமிஷம் ஆச்சு..!
_________________
ஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..?
சுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..!
_________________
இருந்தாலும் நம்ம தலைவருக்கு இவ்வளவு ஜொள்ளு ஆகாது..
ஏம்பா.. என்ன ஆச்சு.. கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கு "கையில்லாத இலவச நைட்டி வழங்கும் திட்டம்" அறிவிச்சுருக்காரே..!
_________________
எதுக்கு தலைவரே.. மூனாவது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தைக் காலில் நிற்கறீங்க..?
ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றமாமே..!
_________________
தயாரிப்பாளர் ; நீங்க இப்போ சொன்ன கிராமத்துக் கதை நம்பும்படியா இல்லையே..
கதாசிரியர் ; கவலைப்படாதீங்க.. படம் 500 நாள் ஓடும்..
தயாரிப்பாளர் ; நீங்க முதல்ல சொன்ன கிராமத்துக் கதையே பரவாயில்லே..!
எப்பூடி?
குறிப்பு:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|