புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
53 Posts - 42%
heezulia
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
304 Posts - 50%
heezulia
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
21 Posts - 3%
prajai
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
2 Posts - 0%
Barushree
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_m10கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 03, 2013 9:57 pm

http://www.yarlminnal.com/wp-content/uploads/2013/03/yarlminnal.com_.jpeg
அன்பும் காதலுமே உறவுகளை இணைக்கும் பாலம். அந்த அன்பில் இடைவெளி விழுவதால்தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன.கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய முடியும்.
அதனால்தான் உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம் என்கிறார் ஓஷோ.அன்பிருந்தால் துன்பமில்லை” என்றார் புனிதர் அகஸ்டின். அன்பு என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம்.
பயமுறுத்தினாலும் பணியாது, சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு.இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன் இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம்.
-
நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.இல்லறம் நல்லறமாகும்.நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவேநல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது.
தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும்.உண்மை, விசுவாசம், மென்மையான தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில் பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.
-
தன்னலமற்ற அன்பு
தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும். அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை.சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும்.நீங்கள் நேசிப்பவ ருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.
-
புரிதலே சிறந்த அன்பு
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்துஅவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும்.
மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை. மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும்.
நம்புங்கள் நன்மை ஏற்படும்.ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும்.கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது.நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும்.நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும்.
-
அன்பு ஆழமாக பாராட்டுங்கள்.ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது.ஒருவரை ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தைஅதிகமாக்குகிறது. பாராட்டுதொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது.எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
அன்போடு தழுவுங்கள்.தழுவல்உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’என்று கூறுங்கள்.கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும்.கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும்,நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள்.
-
இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம்.மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்றுமதிக்கவும் பாராட்டவும் செய்தால் உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை.அத்துடன் நம்பிக்கையும் வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.
-
யாழ்மின்னல்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 03, 2013 11:39 pm

நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.இல்லறம் நல்லறமாகும்.நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவேநல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது.
தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும்.உண்மை, விசுவாசம், மென்மையான தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில் பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.

முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம்.மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Ila
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Mon Mar 04, 2013 8:47 am

நல்ல கட்டுரை.நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக