புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?
Page 1 of 1 •
பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதால், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, கட்சி முழுவீச்சில் தயாராகி விட்டது என்பது உறுதியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம், டில்லியில் நடைபெற்று வருகிறது. தல்கதோரா உள்ளரங்கு மைதானத்திற்குள் நடைபெறும், இக்கூட்டத்தில் பங்கேற்க, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று வந்திருந்தார். கூட்ட அரங்கிற்குள், அவர் நுழைந்த மறுகணமே, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும், எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். "மோடிக்கு ஜே...' என்ற கோஷங்களும், காதை பிளந்தன. அரங்கிற்குள் வந்த நரேந்திர மோடி, அங்கிருந்த மேடைக்கு கீழ், முதல் வரிசையில் போய் அமர்ந்தார். பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் எல்லாம், அங்கு தான் அமர்ந்திருந்தனர். கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், தன் உரையை ஆரம்பிக்கும் முன், நரேந்திர மோடியை வெகுவாக புகழ ஆரம்பித்தார். ""பாராட்டி புகழ்ந்தால் மட்டும் போதாது. அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய விரும்புகிறேன்,'' என்று கூறி, மோடியை மேடைக்கு வரும்படி அழைத்தார். உடன் மோடி எழுந்து, மேடைக்கு செல்ல ஆரம்பித்தவுடன், அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது. மோடிக்கு, மிகப் பெரிய மாலையை அணிவித்த ராஜ்நாத் சிங், ""இவர் மூன்று முறை, குஜராத்தில் தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடித்து, "ஹாட்ரிக்' சாதனை புரிந்துள்ளார். அதைப் போல, எதிர்வரும் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் டில்லி மாநிலங்களின், சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில், மற்றவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்,'' என்றார். மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த மிகப் பெரிய மரியாதை, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, பா.ஜ., முழு வீச்சில், தயாராகி விட்டது என்பதை தெளிவுபடுத்தியது.
நேற்றைய கூட்டத்தில், பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங் பேசியதாவது: லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தான் என்றில்லை; அதற்கு முன்னதாகவே, தேர்தல் வரலாம். தேர்தலுக்கு முன், சில மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. பா.ஜ., ஆளும் மாநிலங்களில், நாம் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் வகையில், பணியாற்ற வேண்டும். இந்துத்துவா கொள்கையை, தூக்கிப் பிடிப்பதில், தவறு ஒன்றும் இல்லை. இந்துத்துவா என்பது, வாழ்க்கை நெறிமுறை தானே தவிர, அது ஒன்றும் சமய கோட்பாடு அல்ல; இதை, சுப்ரீம் கோர்ட்டே, தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்துத்துவா பற்றி பேசினாலே, மதவாதம் என, யாரும் மிரட்ட தேவையில்லை. அவ்வாறு மிரட்டினாலும், இங்கிருக்கும் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள், தற்போதைய மத்திய அரசில் நடைபெற்றுள்ளன. இந்த ஊழல்கள் நடைபெறவில்லை எனில், இந்த பணம் அனைத்தும், மக்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஹெலிகாப்டர் ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, கண்துடைப்பு நாடகம். இதன் மூலம், விசாரணை ஒழுங்காக நடைபெறாது. இது காலத்தை கடத்தும் செயல். பயங்கரவாதத்திற்கு எதிராக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எந்த ஒரு உருப்படியான மற்றும் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கடுமையான சட்டங்களையும் இயற்றவில்லை. அதற்காக, பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதை, பா.ஜ., ஏற்காது. மாநில அரசுகளின் உரிமைகளை, பறிக்கும் வகையில் அமைந்த, அந்த நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்படியானால் நானும் மோடிக்கு வோட்டு போடா தயார்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
இவர் தான் பிரதமர் பதவிக்கு சரியானவர். பூகம்பத்தால் சிர்குழைந்த குஜராத்தை இன்று நம்பர் ஓன் மாநலமாக மாற்றி இருக்கும் இவருடைய சிறப்பான மேலாண்மை தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவிற்கு தேவை
இந்துத்துவா கொள்கையை, தூக்கிப் பிடிப்பதில், தவறு ஒன்றும் இல்லை. இந்துத்துவா என்பது, வாழ்க்கை நெறிமுறை தானே தவிர, அது ஒன்றும் சமய கோட்பாடு அல்ல; இதை, சுப்ரீம் கோர்ட்டே, தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்துத்துவா பற்றி பேசினாலே, மதவாதம் என, யாரும் மிரட்ட தேவையில்லை. அவ்வாறு மிரட்டினாலும், இங்கிருக்கும் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள், தற்போதைய மத்திய அரசில் நடைபெற்றுள்ளன. இந்த ஊழல்கள் நடைபெறவில்லை எனில், இந்த பணம் அனைத்தும், மக்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஹெலிகாப்டர் ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, கண்துடைப்பு நாடகம். இதன் மூலம், விசாரணை ஒழுங்காக நடைபெறாது. இது காலத்தை கடத்தும் செயல். பயங்கரவாதத்திற்கு எதிராக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எந்த ஒரு உருப்படியான மற்றும் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கடுமையான சட்டங்களையும் இயற்றவில்லை. அதற்காக, பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதை, பா.ஜ., ஏற்காது. மாநில அரசுகளின் உரிமைகளை, பறிக்கும் வகையில் அமைந்த, அந்த நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
- Sponsored content
Similar topics
» 2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
» 5 மாகாணங்களில் வெற்றி : குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுவது உறுதி
» அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு
» அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு
» பிரதமர் வேட்பாளராக கனடாவில் சீக்கியர் தேர்வு
» 5 மாகாணங்களில் வெற்றி : குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுவது உறுதி
» அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு
» அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு
» பிரதமர் வேட்பாளராக கனடாவில் சீக்கியர் தேர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|