புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்வந்தனா... ஏழையா?
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கரும்பூர் என்ற நாட்டை ஆண்டு வந்த அரசர், ஒருசமயம், அரசவையில் இருந்தவர்களிடம் பல்வேறு செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர்கள் பேச்சு நேர்மையைப் பற்றித் திரும்பியது.
""ஏழை நேர்மையானவனாக இருப்பானா? செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பானா?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பான். ஏழைதான் நேர்மை இல்லாதவனாக இருப்பான்,'' என்று அறிஞர் ஒருவர் பதிலளித்தார்.
""இப்படிப் பொதுவாக சொல்லக் கூடாது. எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! பரம்பரைச் செல்வந்தர்கள் பணத்தை மதிக்க மாட்டார்கள். நேர்மையாக நடந்து கொள்வர். பணத்தையே பாத்திராத ஏழைகளுக்குப் பணம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். வறுமை அவர்களை நேர்மை இல்லாமல் நடக்கத் தூண்டும். அதனால்தான் அப்படி சொன்னேன்,'' என்றார்
அறிஞர்.
""அரசே! இவர் கருத்து தவறு. எப்போதும் ஏழைகள்தான் நேர்மையான வர்களாக இருப்பர். செல்வந்தர்கள்தான் நேர்மையற்றவர்களாக இருப்பர்,'' என்று விதூஷகன் கூறினான்.
இதைக் கேட்ட அந்த அறிஞர் கோபம் கொண்டார்.
""இப்படி முட்டாள்தனமாகப் பேசாதே... நீ சொன்னதை உண்மை என்று நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்டார்.
""உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்று அரசரும் கேட்டார்.
""அரசே! நீங்கள் உதவி செய்தால் என்னால் நிரூபிக்க முடியும்,'' என்றான் விதூஷகன்.
""என்ன உதவி வேண்டும்? கேள். செய்கிறேன்,'' என்றார் அரசர்.
""அரசே! நூறு பொற்காசுகள் கொண்ட இரண்டு பை எனக்கு வேண்டும். நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேர் வேண்டும். அவர்கள் அந்தப் பொற்காசுப் பைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
""நீ கேட்டபடியே செய்கிறேன். பொற்காசுப் பைகளையும், வீரர் களையும் வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்?''
""அரசே! இந்த நகரத்தில் செல்வந்தர் களும், ஏழைகளும் ஆற்றிற்கு நீராட வருவர். செல்வந்தர் கள் ஆற்றின் மேற்குப் பகுதியில் நீராடுவர். அங்கே அவர்கள் செல்வதற்குத் தனிப் பாதை உள்ளது.
அதே போல, ஏழைகள் கிழக்குப் பகுதி யில் நீராடுவர். அவர்கள் செல்வதற்கும் தனிப்பாதை உள்ளது. செல்வந்தர்கள் பாதையில் ஏழைகளும், ஏழைகள் பாதையில் செல்வந்தர்களும் செல்வது இல்லை!''
""ஆமாம். அதற்கு என்ன?'' என்று கேட்டார் அரசர்.
"
"அரசே! செல்வந்தர்கள் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட வேண்டும். இரண்டு வீரர்கள் அங்கே மறைந்து இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்த்து வந்து சொல்ல வேண்டும்.
அதே போல ஏழைகள் பாதையில் ஒரு பையைப் போட வேண்டும். அங்கும் இரண்டு வீரர்கள் மறைந்திருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டும்!'' என்றார் விதூஷகன்.
""அருமையான திட்டம். வீரர்களுக்கு அங்கே என்ன வேலை?''
""அரசே! யார் பொற்காசுப் பையை எடுத்தாலும் அவரைப் பின்தொடர்ந்து வீரர்கள் செல்ல வேண்டும். என்ன நடந்தது என்பதை அறிந்து வந்து சொல்ல வேண்டும். யார் நேர்மையானவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்,'' என்றார் விதூஷகன்.
உடனே அவர் தன் நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேரை அழைத்தார். பொற்காசு பைகள் இரண்டை அவர்களிடம் தந்தார்.
""விதூஷகன் சொல்வது போல நடந்து கொள்ளுங்கள்,'' என்றார்.
அன்றிரவு அந்த வீரர்களுடன் புறப்பட்டான் விதூஷகன். செல்வந்தர்கள் வரும் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட்டான்.
"
"வீரர்களே! நீங்கள் இருவரும் இங்கே ஒளிந்திருக்க வேண்டும். யார் பொற்காசுப் பையை எடுத்தாலும், அவர் களுக்கு தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றான்.
அதே போல இன்னொரு பையை ஏழைகள் பாதையில் போட்டான். மீதமுள்ள இரண்டு வீரர்களிடமும் அதையே சொன்னான்.
பொழுது விடியும் நேரம் வந்தது. செல்வந்தர்கள் பாதை வழியாக வட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார்.
வழியில் கிடந்த பையைப் பார்த்த அவர் பரபரப்புடன் எடுத்தார். உள்ளே பொற்காசுகள் மின்னின. தான் எடுத்தது யாருக்காவது தெரியுமா என்று நாலா பக்கமும் பார்த்தார்.
புதரில் ஒளிந்திருந்த வீரர்கள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
"கடவுள் கண் திறந்து விட்டார். என் வேண்டுதல் நிறைவேறி விட்டது. இல்லையேல் இந்தப் பொற்காசுப் பை என் கையில் கிடைக்குமா? இதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்' என்று
நினைத்தார் அவர்.
நீராடாமலேயே வீட்டிற்குத் திரும்பினார்.
வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.
அங்கே ஏழைகள் பாதையில் மற்ற வீரர்கள் இருவரும் ஒளிந்திருந்தனர்.
அப்போது உழவன் ஒருவன் மகிழ்ச்சியாகப் பாடியபடியே அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த
பை அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே பொற்காசுகள் இருந்தன.
அதிர்ச்சி அடைந்த அவன், ""இங்கே யாராவது இருக்கிறீர்களா? இங்கே யாராவது இருக்கிறீர்களா? யாராவது பொற்காசுப் பையைத் தவற விட்டீர்களா?'' என்று உரத்த குரலில் கத்தினான்.
யாரும் அவனுக்குப் பதில் தரவில்லை.
""இது ஏழைகள் பாதை. இந்தப் பொற்காசுகள் ஏழை ஒருவனின் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும். நான் இதை அரண் மனையில் சேர்க்க வேண்டும். உரியவரிடம் எப்படியாவது சேர்க்கச் சொல்ல வேண்டும்,'' என்று முணுமுணுத்தான்.
அதன்படியே அரண்மனைக்குச் சென்ற அவன் அமைச்சரைச் சந்தித்தான். அவரிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். அந்தப் பொற்காசுப் பையைத் தந்தான். உரியவரிடம் சேர்த்து விடுங்கள் என்றான்.
இரண்டு நாட்கள் சென்றன-
அரசவை கூடியது. அரசரைப் பார்த்து விதூஷகன், ""உங்கள் வீரர்களை அழையுங்கள். பொற்காசுப் பைகள் இரண்டையும் பற்றி விசாரியுங்கள்,'' என்றான்.
வீரர்களை அழைத்தார் அவர்.
முதல் பொற்காசுப் பை வட்டிக் கடைக்காரர் ஒருவரிடம் கிடைத்தது. அதை அவர் என்ன செய்தார் என்பதைச் சொன்னார்கள்.
அதே போல இரண்டாவது பொற்காசுப் பை ஏழை உழவன் ஒருவனிடம் கிடைத்தது. அவன் அதை அரண்மனையில் ஒப்படைத்தான் என்றும் சொன்னார்கள்.
""நீங்கள் உடனே சென்று வட்டிக் கடைக்காரரையும், உழவனையும் அழைத்து வாருங்கள்!'' என்றார்
அரசர்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர்.
வட்டிக் கடைக்காரனைப் பார்த்து அரசர், ""உமக்கு வழியில் பொற்காசுப் பை கிடைத்தது. அதை நீ ஏன் அரசவையில் ஒப்படைக்கவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார்.
""அரசே! எனக்கு இப்போது போதிய வருவாய் கிடைப்பது இல்லை. கடவுளிடம் நான் நாள்தோறும் நிறைய பணம் தருமாறு வேண்டினேன். வழியில் கிடந்த அந்த பொற்காசுப் பையைப் பார்த்தேன். கடவுள்தான் அருள் செய்து விட்டார் என்று நினைத்தேன். அங்கு என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் நானே அதை வைத்துக் கொண்டேன்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அரசர், ""பொற்காசுப் பையை நீயே ஏன் வைத்துக் கொள்ள வில்லை? ஏன் அமைச்சரிடம் அதைத் தந்தாய்?'' என்று கேட்டார்.
""அரசர் பெருமானே! அந்தப் பொற்காசுப் பை ஏழைகள் பாதையில் கிடந்தது. அது ஏழை ஒருவன் உடையது. அவன் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கடவுளிடம் நான் எப்போதும் பணத்தை வேண்டியது இல்லை. நானும், என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் வேண்டுவேன்,'' என்றான்.
""அரசே! நான் என் கருத்தை நிரூபித்து விட்டேன். ஏழை போதும் என்ற உள்ளம் கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையானவனாக நடந்து கொள்வான். செல்வந்தன் பேராசை கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையற்றவனாக நடந்து கொள்வான். இதை எல்லாரும் இப்போது அறிந்து கொண்டிருப்பீர்கள்,'' என்றான் விதூஷகன்.
அந்த அறிஞரைப் பார்த்த அரசர், ""இப்போது நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்.
""அரசே! என் தவறை உணர்ந்து விட்டேன். இனி இப்படி அவசரப்பட்டுக் கருத்து சொல்ல மாட்டேன். சிந்தித்தே எதையும் பேசுவேன்,'' என்றார்.
வட்டிக் கடைக்காரரைக் கோபத்துடன் பார்த்த அரசர், ""உம் பேராசைக்கு நீர் தண்டனை பெற்றே ஆக வேண்டும். அந்த பையில் எவ்வளவு பொற்காசுகள் இருந்ததோ அதைப் போல இரண்டு பங்கு பொற்காசுகள் தர வேண்டும்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அவர், ""உன் நேர்மைக்கு நான் பரிசு வழங்கியாக வேண்டும். உனக்குக் கிடைத்த பொற்காசுப் பையை நீயே திரும்ப வாங்கிக் கொள். அந்தப் பொற்காசுகளைச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து,'' என்றார்.
பிறகு விதூஷகனை பார்த்து, ""உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உன்னால் எல்லாரும் ஓர் உண்மையைக் கற்றுக் கொண்டோம்,'' என்று பாராட்டினார்.
சிறுவர் மலர்!
""ஏழை நேர்மையானவனாக இருப்பானா? செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பானா?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பான். ஏழைதான் நேர்மை இல்லாதவனாக இருப்பான்,'' என்று அறிஞர் ஒருவர் பதிலளித்தார்.
""இப்படிப் பொதுவாக சொல்லக் கூடாது. எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! பரம்பரைச் செல்வந்தர்கள் பணத்தை மதிக்க மாட்டார்கள். நேர்மையாக நடந்து கொள்வர். பணத்தையே பாத்திராத ஏழைகளுக்குப் பணம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். வறுமை அவர்களை நேர்மை இல்லாமல் நடக்கத் தூண்டும். அதனால்தான் அப்படி சொன்னேன்,'' என்றார்
அறிஞர்.
""அரசே! இவர் கருத்து தவறு. எப்போதும் ஏழைகள்தான் நேர்மையான வர்களாக இருப்பர். செல்வந்தர்கள்தான் நேர்மையற்றவர்களாக இருப்பர்,'' என்று விதூஷகன் கூறினான்.
இதைக் கேட்ட அந்த அறிஞர் கோபம் கொண்டார்.
""இப்படி முட்டாள்தனமாகப் பேசாதே... நீ சொன்னதை உண்மை என்று நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்டார்.
""உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்று அரசரும் கேட்டார்.
""அரசே! நீங்கள் உதவி செய்தால் என்னால் நிரூபிக்க முடியும்,'' என்றான் விதூஷகன்.
""என்ன உதவி வேண்டும்? கேள். செய்கிறேன்,'' என்றார் அரசர்.
""அரசே! நூறு பொற்காசுகள் கொண்ட இரண்டு பை எனக்கு வேண்டும். நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேர் வேண்டும். அவர்கள் அந்தப் பொற்காசுப் பைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
""நீ கேட்டபடியே செய்கிறேன். பொற்காசுப் பைகளையும், வீரர் களையும் வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்?''
""அரசே! இந்த நகரத்தில் செல்வந்தர் களும், ஏழைகளும் ஆற்றிற்கு நீராட வருவர். செல்வந்தர் கள் ஆற்றின் மேற்குப் பகுதியில் நீராடுவர். அங்கே அவர்கள் செல்வதற்குத் தனிப் பாதை உள்ளது.
அதே போல, ஏழைகள் கிழக்குப் பகுதி யில் நீராடுவர். அவர்கள் செல்வதற்கும் தனிப்பாதை உள்ளது. செல்வந்தர்கள் பாதையில் ஏழைகளும், ஏழைகள் பாதையில் செல்வந்தர்களும் செல்வது இல்லை!''
""ஆமாம். அதற்கு என்ன?'' என்று கேட்டார் அரசர்.
"
"அரசே! செல்வந்தர்கள் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட வேண்டும். இரண்டு வீரர்கள் அங்கே மறைந்து இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்த்து வந்து சொல்ல வேண்டும்.
அதே போல ஏழைகள் பாதையில் ஒரு பையைப் போட வேண்டும். அங்கும் இரண்டு வீரர்கள் மறைந்திருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டும்!'' என்றார் விதூஷகன்.
""அருமையான திட்டம். வீரர்களுக்கு அங்கே என்ன வேலை?''
""அரசே! யார் பொற்காசுப் பையை எடுத்தாலும் அவரைப் பின்தொடர்ந்து வீரர்கள் செல்ல வேண்டும். என்ன நடந்தது என்பதை அறிந்து வந்து சொல்ல வேண்டும். யார் நேர்மையானவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்,'' என்றார் விதூஷகன்.
உடனே அவர் தன் நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேரை அழைத்தார். பொற்காசு பைகள் இரண்டை அவர்களிடம் தந்தார்.
""விதூஷகன் சொல்வது போல நடந்து கொள்ளுங்கள்,'' என்றார்.
அன்றிரவு அந்த வீரர்களுடன் புறப்பட்டான் விதூஷகன். செல்வந்தர்கள் வரும் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட்டான்.
"
"வீரர்களே! நீங்கள் இருவரும் இங்கே ஒளிந்திருக்க வேண்டும். யார் பொற்காசுப் பையை எடுத்தாலும், அவர் களுக்கு தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றான்.
அதே போல இன்னொரு பையை ஏழைகள் பாதையில் போட்டான். மீதமுள்ள இரண்டு வீரர்களிடமும் அதையே சொன்னான்.
பொழுது விடியும் நேரம் வந்தது. செல்வந்தர்கள் பாதை வழியாக வட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார்.
வழியில் கிடந்த பையைப் பார்த்த அவர் பரபரப்புடன் எடுத்தார். உள்ளே பொற்காசுகள் மின்னின. தான் எடுத்தது யாருக்காவது தெரியுமா என்று நாலா பக்கமும் பார்த்தார்.
புதரில் ஒளிந்திருந்த வீரர்கள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
"கடவுள் கண் திறந்து விட்டார். என் வேண்டுதல் நிறைவேறி விட்டது. இல்லையேல் இந்தப் பொற்காசுப் பை என் கையில் கிடைக்குமா? இதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்' என்று
நினைத்தார் அவர்.
நீராடாமலேயே வீட்டிற்குத் திரும்பினார்.
வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.
அங்கே ஏழைகள் பாதையில் மற்ற வீரர்கள் இருவரும் ஒளிந்திருந்தனர்.
அப்போது உழவன் ஒருவன் மகிழ்ச்சியாகப் பாடியபடியே அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த
பை அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே பொற்காசுகள் இருந்தன.
அதிர்ச்சி அடைந்த அவன், ""இங்கே யாராவது இருக்கிறீர்களா? இங்கே யாராவது இருக்கிறீர்களா? யாராவது பொற்காசுப் பையைத் தவற விட்டீர்களா?'' என்று உரத்த குரலில் கத்தினான்.
யாரும் அவனுக்குப் பதில் தரவில்லை.
""இது ஏழைகள் பாதை. இந்தப் பொற்காசுகள் ஏழை ஒருவனின் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும். நான் இதை அரண் மனையில் சேர்க்க வேண்டும். உரியவரிடம் எப்படியாவது சேர்க்கச் சொல்ல வேண்டும்,'' என்று முணுமுணுத்தான்.
அதன்படியே அரண்மனைக்குச் சென்ற அவன் அமைச்சரைச் சந்தித்தான். அவரிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். அந்தப் பொற்காசுப் பையைத் தந்தான். உரியவரிடம் சேர்த்து விடுங்கள் என்றான்.
இரண்டு நாட்கள் சென்றன-
அரசவை கூடியது. அரசரைப் பார்த்து விதூஷகன், ""உங்கள் வீரர்களை அழையுங்கள். பொற்காசுப் பைகள் இரண்டையும் பற்றி விசாரியுங்கள்,'' என்றான்.
வீரர்களை அழைத்தார் அவர்.
முதல் பொற்காசுப் பை வட்டிக் கடைக்காரர் ஒருவரிடம் கிடைத்தது. அதை அவர் என்ன செய்தார் என்பதைச் சொன்னார்கள்.
அதே போல இரண்டாவது பொற்காசுப் பை ஏழை உழவன் ஒருவனிடம் கிடைத்தது. அவன் அதை அரண்மனையில் ஒப்படைத்தான் என்றும் சொன்னார்கள்.
""நீங்கள் உடனே சென்று வட்டிக் கடைக்காரரையும், உழவனையும் அழைத்து வாருங்கள்!'' என்றார்
அரசர்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர்.
வட்டிக் கடைக்காரனைப் பார்த்து அரசர், ""உமக்கு வழியில் பொற்காசுப் பை கிடைத்தது. அதை நீ ஏன் அரசவையில் ஒப்படைக்கவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார்.
""அரசே! எனக்கு இப்போது போதிய வருவாய் கிடைப்பது இல்லை. கடவுளிடம் நான் நாள்தோறும் நிறைய பணம் தருமாறு வேண்டினேன். வழியில் கிடந்த அந்த பொற்காசுப் பையைப் பார்த்தேன். கடவுள்தான் அருள் செய்து விட்டார் என்று நினைத்தேன். அங்கு என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் நானே அதை வைத்துக் கொண்டேன்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அரசர், ""பொற்காசுப் பையை நீயே ஏன் வைத்துக் கொள்ள வில்லை? ஏன் அமைச்சரிடம் அதைத் தந்தாய்?'' என்று கேட்டார்.
""அரசர் பெருமானே! அந்தப் பொற்காசுப் பை ஏழைகள் பாதையில் கிடந்தது. அது ஏழை ஒருவன் உடையது. அவன் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கடவுளிடம் நான் எப்போதும் பணத்தை வேண்டியது இல்லை. நானும், என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் வேண்டுவேன்,'' என்றான்.
""அரசே! நான் என் கருத்தை நிரூபித்து விட்டேன். ஏழை போதும் என்ற உள்ளம் கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையானவனாக நடந்து கொள்வான். செல்வந்தன் பேராசை கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையற்றவனாக நடந்து கொள்வான். இதை எல்லாரும் இப்போது அறிந்து கொண்டிருப்பீர்கள்,'' என்றான் விதூஷகன்.
அந்த அறிஞரைப் பார்த்த அரசர், ""இப்போது நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்.
""அரசே! என் தவறை உணர்ந்து விட்டேன். இனி இப்படி அவசரப்பட்டுக் கருத்து சொல்ல மாட்டேன். சிந்தித்தே எதையும் பேசுவேன்,'' என்றார்.
வட்டிக் கடைக்காரரைக் கோபத்துடன் பார்த்த அரசர், ""உம் பேராசைக்கு நீர் தண்டனை பெற்றே ஆக வேண்டும். அந்த பையில் எவ்வளவு பொற்காசுகள் இருந்ததோ அதைப் போல இரண்டு பங்கு பொற்காசுகள் தர வேண்டும்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அவர், ""உன் நேர்மைக்கு நான் பரிசு வழங்கியாக வேண்டும். உனக்குக் கிடைத்த பொற்காசுப் பையை நீயே திரும்ப வாங்கிக் கொள். அந்தப் பொற்காசுகளைச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து,'' என்றார்.
பிறகு விதூஷகனை பார்த்து, ""உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உன்னால் எல்லாரும் ஓர் உண்மையைக் கற்றுக் கொண்டோம்,'' என்று பாராட்டினார்.
சிறுவர் மலர்!
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அருமை அருண் பகிர்வுக்கு நன்றி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
http://img.dinamalar.com/data/uploads/E_1362641363.jpeg
கரும்பூர் என்ற நாட்டை ஆண்டு வந்த அரசர், ஒருசமயம், அரசவையில் இருந்தவர்களிடம் பல்வேறு செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர்கள் பேச்சு நேர்மையைப் பற்றித் திரும்பியது.
"ஏழை நேர்மையானவனாக இருப்பானா? செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பானா?'' என்று கேட்டார் அரசர்.
"அரசே! செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பான். ஏழைதான் நேர்மை இல்லாதவனாக இருப்பான்,'' என்று அறிஞர் ஒருவர் பதிலளித்தார்.
"இப்படிப் பொதுவாக சொல்லக் கூடாது. எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அரசர்.
"அரசே! பரம்பரைச் செல்வந்தர்கள் பணத்தை மதிக்க மாட்டார்கள். நேர்மையாக நடந்து கொள்வர். பணத்தையே பாத்திராத ஏழைகளுக்குப் பணம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். வறுமை அவர்களை நேர்மை இல்லாமல் நடக்கத் தூண்டும். அதனால்தான் அப்படி சொன்னேன்,'' என்றார் அறிஞர்.
"அரசே! இவர் கருத்து தவறு. எப்போதும் ஏழைகள்தான் நேர்மையான வர்களாக இருப்பர். செல்வந்தர்கள்தான் நேர்மையற்றவர்களாக இருப்பர்,'' என்று விதூஷகன் கூறினான்.
இதைக் கேட்ட அந்த அறிஞர் கோபம் கொண்டார்.
"இப்படி முட்டாள்தனமாகப் பேசாதே... நீ சொன்னதை உண்மை என்று நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்டார்.
"உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்று அரசரும் கேட்டார்.
"அரசே! நீங்கள் உதவி செய்தால் என்னால் நிரூபிக்க முடியும்,'' என்றான் விதூஷகன்.
"என்ன உதவி வேண்டும்? கேள். செய்கிறேன்,'' என்றார் அரசர்.
"அரசே! நூறு பொற்காசுகள் கொண்ட இரண்டு பை எனக்கு வேண்டும். நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேர் வேண்டும். அவர்கள் அந்தப் பொற்காசுப் பைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
"நீ கேட்டபடியே செய்கிறேன். பொற்காசுப் பைகளையும், வீரர் களையும் வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்?''
"அரசே! இந்த நகரத்தில் செல்வந்தர் களும், ஏழைகளும் ஆற்றிற்கு நீராட வருவர். செல்வந்தர் கள் ஆற்றின் மேற்குப் பகுதியில் நீராடுவர். அங்கே அவர்கள் செல்வதற்குத் தனிப் பாதை உள்ளது.
அதே போல, ஏழைகள் கிழக்குப் பகுதி யில் நீராடுவர். அவர்கள் செல்வதற்கும் தனிப்பாதை உள்ளது. செல்வந்தர்கள் பாதையில் ஏழைகளும், ஏழைகள் பாதையில் செல்வந்தர்களும் செல்வது இல்லை!''
"ஆமாம். அதற்கு என்ன?'' என்று கேட்டார் அரசர்.
"அரசே! செல்வந்தர்கள் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட வேண்டும். இரண்டு வீரர்கள் அங்கே மறைந்து இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்த்து வந்து சொல்ல வேண்டும்.
அதே போல ஏழைகள் பாதையில் ஒரு பையைப் போட வேண்டும். அங்கும் இரண்டு வீரர்கள் மறைந்திருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டும்!'' என்றார் விதூஷகன்.
"அருமையான திட்டம். வீரர்களுக்கு அங்கே என்ன வேலை?''
"அரசே! யார் பொற்காசுப் பையை எடுத்தாலும் அவரைப் பின்தொடர்ந்து வீரர்கள் செல்ல வேண்டும். என்ன நடந்தது என்பதை அறிந்து வந்து சொல்ல வேண்டும். யார் நேர்மையானவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்,'' என்றார் விதூஷகன்.
உடனே அவர் தன் நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேரை அழைத்தார். பொற்காசு பைகள் இரண்டை அவர்களிடம் தந்தார்.
"விதூஷகன் சொல்வது போல நடந்து கொள்ளுங்கள்,'' என்றார்.
அன்றிரவு அந்த வீரர்களுடன் புறப்பட்டான் விதூஷகன். செல்வந்தர்கள் வரும் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட்டான்.
"வீரர்களே! நீங்கள் இருவரும் இங்கே ஒளிந்திருக்க வேண்டும். யார் பொற்காசுப் பையை எடுத்தாலும், அவர் களுக்கு தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றான்.
அதே போல இன்னொரு பையை ஏழைகள் பாதையில் போட்டான். மீதமுள்ள இரண்டு வீரர்களிடமும் அதையே சொன்னான்.
பொழுது விடியும் நேரம் வந்தது. செல்வந்தர்கள் பாதை வழியாக வட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார்.
வழியில் கிடந்த பையைப் பார்த்த அவர் பரபரப்புடன் எடுத்தார். உள்ளே பொற்காசுகள் மின்னின. தான் எடுத்தது யாருக்காவது தெரியுமா என்று நாலா பக்கமும் பார்த்தார்.
புதரில் ஒளிந்திருந்த வீரர்கள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
"கடவுள் கண் திறந்து விட்டார். என் வேண்டுதல் நிறைவேறி விட்டது. இல்லையேல் இந்தப் பொற்காசுப் பை என் கையில் கிடைக்குமா? இதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்' என்று நினைத்தார் அவர்.
நீராடாமலேயே வீட்டிற்குத் திரும்பினார்.
வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.
அங்கே ஏழைகள் பாதையில் மற்ற வீரர்கள் இருவரும் ஒளிந்திருந்தனர்.
அப்போது உழவன் ஒருவன் மகிழ்ச்சியாகப் பாடியபடியே அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த பை அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே பொற்காசுகள் இருந்தன.
அதிர்ச்சி அடைந்த அவன், "இங்கே யாராவது இருக்கிறீர்களா? இங்கே யாராவது இருக்கிறீர்களா? யாராவது பொற்காசுப் பையைத் தவற விட்டீர்களா?'' என்று உரத்த குரலில் கத்தினான்.
யாரும் அவனுக்குப் பதில் தரவில்லை.
"இது ஏழைகள் பாதை. இந்தப் பொற்காசுகள் ஏழை ஒருவனின் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும். நான் இதை அரண் மனையில் சேர்க்க வேண்டும். உரியவரிடம் எப்படியாவது சேர்க்கச் சொல்ல வேண்டும்,'' என்று முணுமுணுத்தான்.
அதன்படியே அரண்மனைக்குச் சென்ற அவன் அமைச்சரைச் சந்தித்தான். அவரிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். அந்தப் பொற்காசுப் பையைத் தந்தான். உரியவரிடம் சேர்த்து விடுங்கள் என்றான்.
இரண்டு நாட்கள் சென்றன-
அரசவை கூடியது. அரசரைப் பார்த்து விதூஷகன், "உங்கள் வீரர்களை அழையுங்கள். பொற்காசுப் பைகள் இரண்டையும் பற்றி விசாரியுங்கள்,'' என்றான்.
வீரர்களை அழைத்தார் அவர்.
முதல் பொற்காசுப் பை வட்டிக் கடைக்காரர் ஒருவரிடம் கிடைத்தது. அதை அவர் என்ன செய்தார் என்பதைச் சொன்னார்கள்.
அதே போல இரண்டாவது பொற்காசுப் பை ஏழை உழவன் ஒருவனிடம் கிடைத்தது. அவன் அதை அரண்மனையில் ஒப்படைத்தான் என்றும் சொன்னார்கள்.
"நீங்கள் உடனே சென்று வட்டிக் கடைக்காரரையும், உழவனையும் அழைத்து வாருங்கள்!'' என்றார் அரசர்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர்.
வட்டிக் கடைக்காரனைப் பார்த்து அரசர், "உமக்கு வழியில் பொற்காசுப் பை கிடைத்தது. அதை நீ ஏன் அரசவையில் ஒப்படைக்கவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார்.
"அரசே! எனக்கு இப்போது போதிய வருவாய் கிடைப்பது இல்லை. கடவுளிடம் நான் நாள்தோறும் நிறைய பணம் தருமாறு வேண்டினேன். வழியில் கிடந்த அந்த பொற்காசுப் பையைப் பார்த்தேன். கடவுள்தான் அருள் செய்து விட்டார் என்று நினைத்தேன். அங்கு என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் நானே அதை வைத்துக் கொண்டேன்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அரசர், "பொற்காசுப் பையை நீயே ஏன் வைத்துக் கொள்ள வில்லை? ஏன் அமைச்சரிடம் அதைத் தந்தாய்?'' என்று கேட்டார்.
"அரசர் பெருமானே! அந்தப் பொற்காசுப் பை ஏழைகள் பாதையில் கிடந்தது. அது ஏழை ஒருவன் உடையது. அவன் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கடவுளிடம் நான் எப்போதும் பணத்தை வேண்டியது இல்லை. நானும், என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் வேண்டுவேன்,'' என்றான்.
"அரசே! நான் என் கருத்தை நிரூபித்து விட்டேன். ஏழை போதும் என்ற உள்ளம் கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையானவனாக நடந்து கொள்வான். செல்வந்தன் பேராசை கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையற்றவனாக நடந்து கொள்வான். இதை எல்லாரும் இப்போது அறிந்து கொண்டிருப்பீர்கள்,'' என்றான் விதூஷகன்.
அந்த அறிஞரைப் பார்த்த அரசர், "இப்போது நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்.
"அரசே! என் தவறை உணர்ந்து விட்டேன். இனி இப்படி அவசரப்பட்டுக் கருத்து சொல்ல மாட்டேன். சிந்தித்தே எதையும் பேசுவேன்,'' என்றார்.
வட்டிக் கடைக்காரரைக் கோபத்துடன் பார்த்த அரசர், "உம் பேராசைக்கு நீர் தண்டனை பெற்றே ஆக வேண்டும். அந்த பையில் எவ்வளவு பொற்காசுகள் இருந்ததோ அதைப் போல இரண்டு பங்கு பொற்காசுகள் தர வேண்டும்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அவர், "உன் நேர்மைக்கு நான் பரிசு வழங்கியாக வேண்டும். உனக்குக் கிடைத்த பொற்காசுப் பையை நீயே திரும்ப வாங்கிக் கொள். அந்தப் பொற்காசுகளைச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து,'' என்றார்.
பிறகு விதூஷகனை பார்த்து, "உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உன்னால் எல்லாரும் ஓர் உண்மையைக் கற்றுக் கொண்டோம்,'' என்று பாராட்டினார்.
***
சிறுவர் மலர்
கரும்பூர் என்ற நாட்டை ஆண்டு வந்த அரசர், ஒருசமயம், அரசவையில் இருந்தவர்களிடம் பல்வேறு செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர்கள் பேச்சு நேர்மையைப் பற்றித் திரும்பியது.
"ஏழை நேர்மையானவனாக இருப்பானா? செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பானா?'' என்று கேட்டார் அரசர்.
"அரசே! செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பான். ஏழைதான் நேர்மை இல்லாதவனாக இருப்பான்,'' என்று அறிஞர் ஒருவர் பதிலளித்தார்.
"இப்படிப் பொதுவாக சொல்லக் கூடாது. எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அரசர்.
"அரசே! பரம்பரைச் செல்வந்தர்கள் பணத்தை மதிக்க மாட்டார்கள். நேர்மையாக நடந்து கொள்வர். பணத்தையே பாத்திராத ஏழைகளுக்குப் பணம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். வறுமை அவர்களை நேர்மை இல்லாமல் நடக்கத் தூண்டும். அதனால்தான் அப்படி சொன்னேன்,'' என்றார் அறிஞர்.
"அரசே! இவர் கருத்து தவறு. எப்போதும் ஏழைகள்தான் நேர்மையான வர்களாக இருப்பர். செல்வந்தர்கள்தான் நேர்மையற்றவர்களாக இருப்பர்,'' என்று விதூஷகன் கூறினான்.
இதைக் கேட்ட அந்த அறிஞர் கோபம் கொண்டார்.
"இப்படி முட்டாள்தனமாகப் பேசாதே... நீ சொன்னதை உண்மை என்று நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்டார்.
"உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்று அரசரும் கேட்டார்.
"அரசே! நீங்கள் உதவி செய்தால் என்னால் நிரூபிக்க முடியும்,'' என்றான் விதூஷகன்.
"என்ன உதவி வேண்டும்? கேள். செய்கிறேன்,'' என்றார் அரசர்.
"அரசே! நூறு பொற்காசுகள் கொண்ட இரண்டு பை எனக்கு வேண்டும். நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேர் வேண்டும். அவர்கள் அந்தப் பொற்காசுப் பைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
"நீ கேட்டபடியே செய்கிறேன். பொற்காசுப் பைகளையும், வீரர் களையும் வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்?''
"அரசே! இந்த நகரத்தில் செல்வந்தர் களும், ஏழைகளும் ஆற்றிற்கு நீராட வருவர். செல்வந்தர் கள் ஆற்றின் மேற்குப் பகுதியில் நீராடுவர். அங்கே அவர்கள் செல்வதற்குத் தனிப் பாதை உள்ளது.
அதே போல, ஏழைகள் கிழக்குப் பகுதி யில் நீராடுவர். அவர்கள் செல்வதற்கும் தனிப்பாதை உள்ளது. செல்வந்தர்கள் பாதையில் ஏழைகளும், ஏழைகள் பாதையில் செல்வந்தர்களும் செல்வது இல்லை!''
"ஆமாம். அதற்கு என்ன?'' என்று கேட்டார் அரசர்.
"அரசே! செல்வந்தர்கள் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட வேண்டும். இரண்டு வீரர்கள் அங்கே மறைந்து இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்த்து வந்து சொல்ல வேண்டும்.
அதே போல ஏழைகள் பாதையில் ஒரு பையைப் போட வேண்டும். அங்கும் இரண்டு வீரர்கள் மறைந்திருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டும்!'' என்றார் விதூஷகன்.
"அருமையான திட்டம். வீரர்களுக்கு அங்கே என்ன வேலை?''
"அரசே! யார் பொற்காசுப் பையை எடுத்தாலும் அவரைப் பின்தொடர்ந்து வீரர்கள் செல்ல வேண்டும். என்ன நடந்தது என்பதை அறிந்து வந்து சொல்ல வேண்டும். யார் நேர்மையானவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்,'' என்றார் விதூஷகன்.
உடனே அவர் தன் நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேரை அழைத்தார். பொற்காசு பைகள் இரண்டை அவர்களிடம் தந்தார்.
"விதூஷகன் சொல்வது போல நடந்து கொள்ளுங்கள்,'' என்றார்.
அன்றிரவு அந்த வீரர்களுடன் புறப்பட்டான் விதூஷகன். செல்வந்தர்கள் வரும் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட்டான்.
"வீரர்களே! நீங்கள் இருவரும் இங்கே ஒளிந்திருக்க வேண்டும். யார் பொற்காசுப் பையை எடுத்தாலும், அவர் களுக்கு தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றான்.
அதே போல இன்னொரு பையை ஏழைகள் பாதையில் போட்டான். மீதமுள்ள இரண்டு வீரர்களிடமும் அதையே சொன்னான்.
பொழுது விடியும் நேரம் வந்தது. செல்வந்தர்கள் பாதை வழியாக வட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார்.
வழியில் கிடந்த பையைப் பார்த்த அவர் பரபரப்புடன் எடுத்தார். உள்ளே பொற்காசுகள் மின்னின. தான் எடுத்தது யாருக்காவது தெரியுமா என்று நாலா பக்கமும் பார்த்தார்.
புதரில் ஒளிந்திருந்த வீரர்கள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
"கடவுள் கண் திறந்து விட்டார். என் வேண்டுதல் நிறைவேறி விட்டது. இல்லையேல் இந்தப் பொற்காசுப் பை என் கையில் கிடைக்குமா? இதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்' என்று நினைத்தார் அவர்.
நீராடாமலேயே வீட்டிற்குத் திரும்பினார்.
வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.
அங்கே ஏழைகள் பாதையில் மற்ற வீரர்கள் இருவரும் ஒளிந்திருந்தனர்.
அப்போது உழவன் ஒருவன் மகிழ்ச்சியாகப் பாடியபடியே அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த பை அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே பொற்காசுகள் இருந்தன.
அதிர்ச்சி அடைந்த அவன், "இங்கே யாராவது இருக்கிறீர்களா? இங்கே யாராவது இருக்கிறீர்களா? யாராவது பொற்காசுப் பையைத் தவற விட்டீர்களா?'' என்று உரத்த குரலில் கத்தினான்.
யாரும் அவனுக்குப் பதில் தரவில்லை.
"இது ஏழைகள் பாதை. இந்தப் பொற்காசுகள் ஏழை ஒருவனின் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும். நான் இதை அரண் மனையில் சேர்க்க வேண்டும். உரியவரிடம் எப்படியாவது சேர்க்கச் சொல்ல வேண்டும்,'' என்று முணுமுணுத்தான்.
அதன்படியே அரண்மனைக்குச் சென்ற அவன் அமைச்சரைச் சந்தித்தான். அவரிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். அந்தப் பொற்காசுப் பையைத் தந்தான். உரியவரிடம் சேர்த்து விடுங்கள் என்றான்.
இரண்டு நாட்கள் சென்றன-
அரசவை கூடியது. அரசரைப் பார்த்து விதூஷகன், "உங்கள் வீரர்களை அழையுங்கள். பொற்காசுப் பைகள் இரண்டையும் பற்றி விசாரியுங்கள்,'' என்றான்.
வீரர்களை அழைத்தார் அவர்.
முதல் பொற்காசுப் பை வட்டிக் கடைக்காரர் ஒருவரிடம் கிடைத்தது. அதை அவர் என்ன செய்தார் என்பதைச் சொன்னார்கள்.
அதே போல இரண்டாவது பொற்காசுப் பை ஏழை உழவன் ஒருவனிடம் கிடைத்தது. அவன் அதை அரண்மனையில் ஒப்படைத்தான் என்றும் சொன்னார்கள்.
"நீங்கள் உடனே சென்று வட்டிக் கடைக்காரரையும், உழவனையும் அழைத்து வாருங்கள்!'' என்றார் அரசர்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர்.
வட்டிக் கடைக்காரனைப் பார்த்து அரசர், "உமக்கு வழியில் பொற்காசுப் பை கிடைத்தது. அதை நீ ஏன் அரசவையில் ஒப்படைக்கவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார்.
"அரசே! எனக்கு இப்போது போதிய வருவாய் கிடைப்பது இல்லை. கடவுளிடம் நான் நாள்தோறும் நிறைய பணம் தருமாறு வேண்டினேன். வழியில் கிடந்த அந்த பொற்காசுப் பையைப் பார்த்தேன். கடவுள்தான் அருள் செய்து விட்டார் என்று நினைத்தேன். அங்கு என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் நானே அதை வைத்துக் கொண்டேன்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அரசர், "பொற்காசுப் பையை நீயே ஏன் வைத்துக் கொள்ள வில்லை? ஏன் அமைச்சரிடம் அதைத் தந்தாய்?'' என்று கேட்டார்.
"அரசர் பெருமானே! அந்தப் பொற்காசுப் பை ஏழைகள் பாதையில் கிடந்தது. அது ஏழை ஒருவன் உடையது. அவன் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கடவுளிடம் நான் எப்போதும் பணத்தை வேண்டியது இல்லை. நானும், என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் வேண்டுவேன்,'' என்றான்.
"அரசே! நான் என் கருத்தை நிரூபித்து விட்டேன். ஏழை போதும் என்ற உள்ளம் கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையானவனாக நடந்து கொள்வான். செல்வந்தன் பேராசை கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையற்றவனாக நடந்து கொள்வான். இதை எல்லாரும் இப்போது அறிந்து கொண்டிருப்பீர்கள்,'' என்றான் விதூஷகன்.
அந்த அறிஞரைப் பார்த்த அரசர், "இப்போது நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்.
"அரசே! என் தவறை உணர்ந்து விட்டேன். இனி இப்படி அவசரப்பட்டுக் கருத்து சொல்ல மாட்டேன். சிந்தித்தே எதையும் பேசுவேன்,'' என்றார்.
வட்டிக் கடைக்காரரைக் கோபத்துடன் பார்த்த அரசர், "உம் பேராசைக்கு நீர் தண்டனை பெற்றே ஆக வேண்டும். அந்த பையில் எவ்வளவு பொற்காசுகள் இருந்ததோ அதைப் போல இரண்டு பங்கு பொற்காசுகள் தர வேண்டும்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அவர், "உன் நேர்மைக்கு நான் பரிசு வழங்கியாக வேண்டும். உனக்குக் கிடைத்த பொற்காசுப் பையை நீயே திரும்ப வாங்கிக் கொள். அந்தப் பொற்காசுகளைச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து,'' என்றார்.
பிறகு விதூஷகனை பார்த்து, "உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உன்னால் எல்லாரும் ஓர் உண்மையைக் கற்றுக் கொண்டோம்,'' என்று பாராட்டினார்.
***
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அருமையான கதை அண்ணா, நல்ல பகிர்வு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் chinnavan
அன்புடன்
சின்னவன்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பகிர்வு நண்பரே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|