புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
6 Posts - 60%
heezulia
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 03, 2013 8:25 am



ஜெனீவா: ‘நோ பயர் ஸோன்' என்ற போர்க்குற்ற ஆவணப்படம் இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் முன்பு நேற்று திரையிடப்பட்டது.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பாக திங்களன்று முக்கிய விவாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம், இறுதிக்கட்ட போரின் போது போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்து, இனப்படுகொலை செய்தது.

இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா. வல்லுனர் குழு, அறிக்கை அளித்தது. உயிருக்கு பயந்து போர் இல்லாத மண்டலங்களில் தஞ்சம் புகுந்தபோது, தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது உலக நாடுகளை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மனித உரிமை மீறல்கள், தமிழர்கள் நிர்வாண நிலையில், கைகள் கட்டப்பட்டு கூட்டம், கூட்டமாக சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை வெளியிட்டு இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 தொலைக்காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து இலங்கையில் தேசிய செயல் திட்டம் என்ற ஒன்றை அதிபர் ராஜபக்சே ஏட்டளவில் கொண்டு வந்தார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை அரங்கேற்றிய இலங்கை ராணுவத்தைக் கொண்டே போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றங்களுக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக இலங்கை ராணுவம், பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டது.

இப்போது மீண்டும் சேனல்-4 தொலைக்காட்சி, ‘ நோ பயர் ஸோன்' என்ற தலைப்பில், இயக்குனர் கல்லம் மெக்ரேயைக் கொண்டு போர்க்குற்ற ஆவணப்படம் ஒன்றை மீண்டும் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை, பதுங்குகுழியில் 2 அடி தூரத்தில் நிற்க வைத்து சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் கடந்த 27-ந் தேதி தொடங்கி, நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. இந்தத் தீர்மானத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் 2 தினங்களுக்கு முன் பேசிய இலங்கை அமைச்சர் சமரசிங்கே, இலங்கைக்கு எதிரான எந்த ஒரு விவாதத்துக்கும், தீர்மானத்துக்கும் அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினார். சேனல்-4 ஆவணப்படத்துக்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை காட்சி இடம் பெற்றுள்ள நோ பயர் ஸோன் ஆவணப்படம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நேற்று திரையிடப்பட்டது. இதைக் கண்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

‘‘போர்க் குற்றங்களால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தன்மானத்துடன் வாழ உலக நாடுகள் உதவ வேண்டும்'' என்று இந்த ஆவணப்படத்தை எடுத்த இயக்குனர் கல்லம் மெக்ரே உருக்கமுடன் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வரும் திங்கட்கிழமை தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பேரில் விவாதம் நடைபெறும். விவாதத்தை தொடர்ந்து ஓட்டெடுப்பு நடைபெறும். இந்த தீர்மான விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானத்தில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியும், இது தொடர்பாக டெல்லி ராஜ்ய சபாவில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த தீர்மானத்தின் மீதான தன் நிலைப்பாட்டைக்கூட அது அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்



‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Mar 03, 2013 10:18 am

அண்ணா நல்ல தீர்வு பிறக்குமா
தமிழன் வாழ்வு சிறக்குமா
அகதியெனும் சொல் இறக்குமா
புதிய கதவு திறக்குமா அழுகை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 03, 2013 10:25 am

ஈழ தமிழர் பிரச்சனையை வைத்து தமிழ்நாடில் மட்டும் தான் அரசியல் நடத்தலாம் என்ற நிலை மாறி இன்று இப்பிரச்சினையை வைத்து உலக நாடுகளும் அரசியல் நடத்தலாம் என்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளேதே தவிர பயனுள்ள முன்னேற்றம் இதனால் ஏதும் இருக்காது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 03, 2013 12:08 pm

இந்த தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியும், இது தொடர்பாக டெல்லி ராஜ்ய சபாவில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த தீர்மானத்தின் மீதான தன் நிலைப்பாட்டைக்கூட அது அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எப்படி கருத்து சொல்லும் , தன்னுடைய மிகப்பெரும் தலைவனை கொன்ற இனமல்லவா அதனால் உலகிலே தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழித்து விட்டு தான் மறுவேலை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 03, 2013 12:35 pm

ராஜு சரவணன் wrote:ஈழ தமிழர் பிரச்சனையை வைத்து தமிழ்நாடில் மட்டும் தான் அரசியல் நடத்தலாம் என்ற நிலை மாறி இன்று இப்பிரச்சினையை வைத்து உலக நாடுகளும் அரசியல் நடத்தலாம் என்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளேதே தவிர பயனுள்ள முன்னேற்றம் இதனால் ஏதும் இருக்காது

இதுத்தான் என் எண்ணமும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Sun Mar 03, 2013 7:20 pm

இந்தியாவிற்கு எதிராக இலங்கை காஷ்மீர் பிரச்சினையை எடுத்து மிரட்டியுள்ளது. இந்திய அரசு இலங்கையின் மிரட்டலுக்கு பயப்படாமல் தமிழர்களுக்கு ஆதரவாக முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரசிற்கு செல்வாக்கில்லை. தமிழக அரசியல்வாதிகள் காங்கிரசை திட்டுவதால் எந்த பிரயோஜனுமுமில்லை. மத்திய அரசை வழிக்கு கொண்டு வர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 03, 2013 8:14 pm

காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவது ஒன்று தான் ஒரே வழி . கொள்ளியை உறுவினால் கொதிக்கும். உலை தானே அடங்கும்.

மேலும் மத்தியில் இனி அமையும அரசின் குடுமி தமிழகத்தின கையில் இருக்கும் வகையில் உண்மையாக தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் அக்கரை உள ள கட்சிக்கு (திமுக ஆதிமுக இல்லாத கட்சி) வாக்களித்து 40 க்கு 40 என்று பெரும்பான்மை எண்ணிக்கையொடு தமிழக தயவில் ஆட சி அமைந்தால் ஏதோ ஓராளவிற்கு சாத்தியப்படும் நம் ஈழ கனவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக