ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கியில் என்னுடைய பணி

+4
balakarthik
அருண்
அசுரன்
கேசவன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Empty வங்கியில் என்னுடைய பணி

Post by கேசவன் Sat Mar 02, 2013 10:10 pm

First topic message reminder :

இந்தியாவின் தேசிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் எனக்கு பணி கிடைத்தது அனைவர்க்கும் தெரிந்ததே புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை .இரண்டு வாரங்கள் பயிற்சி திருச்சியில் தரப்பட்டது .அங்கு வங்கியில் எப்படி நடத்து கொள்வது ,கள்ள நோட்டுகளை எப்படி கண்டு பிடிப்பது போன்ற பயிற்சிகள் கொடுத்தார்கள்.எங்களுக்கு பயிற்சி கொடுத்த அனைவருமே மிகவும் உயர்த்த கிரேடில் வங்கி துறையில் மிகவும் அனுபவசாலிகள். என்றாலும் எங்களிடம் மிக நன்றாக பழகும் மிகவும் சிறந்த குணமுடையவர்கள் . எங்கள் 30 பேரில் நான்கு பேருக்கு மட்டும் சலுகையாக அவர்களுக்கு வீட்டின் அருகிலேயே உள்ள கிளையில் பணி வழங்குவதாக local head office ல் சொன்னார்கள் .வீட்டின் அருகிலேயே உள்ள கிளையின் பெயரை கேட்டிருந்தனர் .அந்த நான்கு பேரில் நானும் ஒருவன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .ஆனால் எங்கள் ஊரில் உள்ள கிளையில் காலி பணி இடம் இல்லாததால் வேறு எந்த கிளை உங்கள் ஊருக்கு அருகில் உள்ளது என்று கேட்டனர் :அடபாவி: :அடபாவி: .ஆனால் நான் ஒரே பிடிவாதமாக எங்கள் ஊரில் உள்ள கிளையில் தான் பணி வேண்டும் என்று கேட்டேன் கூடாது கூடாது கூடாது .அவர்களும் விடுவதாக இல்லை நானும் விடுவதாக இல்லை :farao: :farao: :farao: . பணிஆணை வழங்குவதற்கு முதல் நாள் கூட எங்கள் மாவட்ட தலைமை ஸ்டேட் வங்கி வீட்டில் இருந்து எவ்வளவு தூரம் என்று கேட்டனர் :joker: .ஆனால் நான் அதெல்லாம் முடியாது எங்கள் ஊரில் உள்ள கிளையில் தான் எனக்கு பணி வேண்டும் என்று விடாபிடியாக இருந்தேன் :joker: :joker: . எங்கள் நால்வரில் இருவர் கண்பார்வை குறைபாடுடையவர்கள் மேலும் ஒருவர் முன்னால் இராணுவத்தினர் .காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசத்தில் 20 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்தால் அவரால் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது .ஆதலால் எங்கள் நால்வருக்கும் வீட்டிற்கு அருகிலேயே பணி கிடைக்க வேண்டும் என்று எங்களை விடவே அதிகமாக விருப்பபட்டவர் எங்களுக்கு coordinator ஆக இருந்த மதிப்பிற்குரிய நாகேஸ்வரன் அவர்கள் தான் மிகவும் அன்பாக பழக கூடிய மிக மிக சிறந்த மனிதர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: . ஒரு வழியாக பயிற்சி முடித்து கடைசிநாள் பணிஆணை வழங்கும் நாள் வந்தது ஜாலி ஜாலி ஜாலி . ட்ரைனிங் முடித்து பணி எந்த ஊரில் வழங்கபடும் என்று அனைவரும் ஆர்வமாகவும் பயத்துடனுமே இருந்தனர் சோகம் எங்கள் நால்வருக்கும் வீ ட்டிற்கு அருகில் உள்ள கிளையிலேயே பணி வழங்கிஇருந்தனர் எனக்கு எங்கள் வீ ட்டிற்கு அருகில் உள்ள கிளையிலேயே பணி வழங்கி இருந்தனர் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .
மற்றவர்கள் அனைவர்க்கும் அவர்கள் வீ ட்டின் அருகில் காலி இடம் இல்லாததால் வீ ட்டில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தில் உள்ள கிளையில் கூட சிலர்க்கு பணி வழங்கபட்டது சோகம் சோகம் சோகம் .
ஒரு வழியாக பணி ஆணை வாங்கிக்கொண்டு அடுத்தநாள் எங்கள் வீ ட்டின் அருகில் உள்ள கிளையில் பணியில் சேர சென்றேன் .வங்கி திறப்பதற்கு பத்து நிமிடகளுக்கு முன்பே நான் சென்று விட்டேன் புன்னகை புன்னகை புன்னகை .நான் முன்பே நிறைய முறை அந்த கிளைக்கு சென்றிருப்பதால் எனக்கு ஒன்றும் புதியதாக தெரியவில்லை .சிறிது நேரதிலேயே மேனேஜர் வந்தார் .நான் பணியில் சேர வந்திருக்கிறேன் என்றவுடன் ஆச்சிரியமடைத்தார் .பின்பு வங்கியில் உள்ள மற்ற அலுவலர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் .அவர்கள் அனைவரும் எனக்கு முன்பே அறிமுகமானவர்கள் .அனைவருமே நல்ல குணமானவர்கள் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை .அடுத்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வங்கி பணிகளை கற்றுக்கொடுத்து எனக்கு சில பணிகளை ஒதுக்கி கொடுத்தனர் :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:
[You must be registered and logged in to see this image.]


Last edited by கேசவன் on Sat Mar 02, 2013 11:01 pm; edited 4 times in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down


வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Empty Re: வங்கியில் என்னுடைய பணி

Post by கேசவன் Sun Mar 03, 2013 4:30 pm

ஜாஹீதாபானு wrote:அதான் உங்களை கொஞ்ச நாளாவே காணோமா...வாழ்த்துகள் கேசவன் சூப்பருங்க சூப்பருங்க
நன்றிகள் பானு அவர்களே நன்றி நன்றி நன்றி நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Empty Re: வங்கியில் என்னுடைய பணி

Post by கேசவன் Sun Mar 03, 2013 4:47 pm

உதயசுதா wrote:kesavan en manamaarntha vaalththugal.

ungal paniyil melum sirakkavum en vaalththugal
நன்றிகள் உதய சுதா அவர்களே நன்றி நன்றி நன்றி நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Empty Re: வங்கியில் என்னுடைய பணி

Post by lgp Sun Mar 03, 2013 7:36 pm

வாழ்த்துக்கள். SBI ல் வேலை பார்ப்பதற்கு நீங்கள் பெருமைப் படலாம். நான் தேசியமயமாக்க பட்ட ஒரு வங்கியின் முன்னால் அதிகாரி. அங்கே மேலதிகாரிகளுக்கு வேலை செய்பவனை விட வேண்டியவன் வேண்டாதவன் பாகுபாடு தான் முக்கியம். எல்லா வகையிலும் SBI ல் வேலை பார்ப்பது மிக நல்லது.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Empty Re: வங்கியில் என்னுடைய பணி

Post by அசுரன் Mon Mar 04, 2013 12:45 am

இனிய உளவாக இன்னாது கூறல்........ - மீண்டும் வாழ்த்துகள் கேசவன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Empty Re: வங்கியில் என்னுடைய பணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum