புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்
Page 1 of 1 •
தற்போது புது வகையான ஏமாற்று வேளையில் இறங்கியுள்ளனர் சில வட நாட்டு ஏமாற்று பேர்வழிகள் . என்ன என்று புரியவில்லையா? இதோ விளக்கமாக
உங்கள் அலைபேசிக்கு ஒரு SMS வரும், உதாரணதிற்கு சச்சின் கிரிக்கெட் விளையாடும் போது கையில் என்ன இருக்கும் Option 1)பேட் 2) பேனா 3) ஸ்டாம்ப்.மேலும் அந்த SMS ல் உங்கள் வீட்டில் படித்து கொண்டிருக்கும் குழந்தைகள் இருந்தால் கேள்விக்கு சரியான பதிலை கீழ் கண்ட எண்ணிற்கு குழந்தைகளின் பெயர் மற்றும் வீட்டு முகவரியை அனுப்புவோருக்கு குலுக்கல் முறையில் படிப்பதற்கு உதவியாகவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் பொருட்டு மேம்பட்ட புத்தகங்களும், பரிசு பொருள்களும் கொரியரில் அனுப்பி வைக்கப்படும் என இருக்கும்.
இதை பார்க்கும் பெற்றோர்கள் சும்மா அனுப்பி பார்ப்போம் கிடைத்தால் நம் பிள்ளைக்கு நல்லது என ஆசைப்பட்டு பதில் மற்றும் முகவரியை SMS பண்ணிவிடுகிறார்கள்.
மேலும் இது போன்ற SMS கிராம மக்களை குறி வைத்து அனுப்புகின்றனர், ஏன் என்றால் இது ஒரு ஏமாற்று வேலை என கிராம மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
பதில் அனுப்பிய 4 நாட்களில் பெறப்படும் முகவரிக்கு அந்த ஏமாற்று பேர்வழிகள் அனுப்புனர் முகவரி சரியாக இல்லாத ஒரு பார்சலை அனுப்பி வைக்கின்றனர், அதுவும் பார்சல் இந்திய தபால் துறையின் speedpost இல் வரும். கொண்டு வரும் அரசு தபால்காரையும் பார்சலையும் பெற்றோர்கள் பார்த்தவுடன் ஒரு நம்பிக்கை வரும், அதற்காகவே அவர்கள் இந்திய தபால் துறையின் speedpost இல் அனுப்புகின்றனர்.
அப்போது தான் தபால்காரர் ஒரு குண்டை தூக்கி போடுவார் அதாவது இது பதிவுசெய்யப்பட்ட பார்சல், பார்சலை வாங்க ரூபாய் 2500 கட்ட வேண்டும் ஏன் என்றால் இது ஒரு cash on delivery (COD ) பார்சல் என்று. மேலும் இதை சற்றும் எதிர்பார்க்காத பெறோர்கள் சிறிது நேர மன போராட்டத்திற்கு பின்பு, மற்றும் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் பெரும்பாலோர் பணத்தை கட்டி வாங்கி விடுகின்றனர்.
பார்சலை திறந்து பார்த்தால் உள்ளே ஒரு சாதாரண புத்தகமும், ஒரு செப்பு மோதிரமும் இருக்கும். அந்த மோதிரம் அணித்து தேர்வு எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும் என ஒரு குறிப்பும் இருக்கும். இதை பார்த்தவுடன் தபால்காரரிடம் பிரித்த பார்சலை திருப்பி கொடுத்து பணத்தை திருப்பி கேட்டால் அவரோ போலீஸ் பணியில் எதுவாக இருந்தாலும் தபால் அலுவகத்தில் பேசி கொள்ளவும் கையெழுத்து போட்டு வாங்கிய பார்சலை திரும்ப வாங்க முடியாது என கை விரித்து விடுகிறார்.
பின்பு தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைய வேண்டியது தான், சிலர் பணம் போனால் போகட்டும் போலீஸ் நிலையம் தபால் நிலையம் என அலைய முடியாது என இருந்துவிடுகின்றனர்.
தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைபவர்கள் இதுவரை பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இது போன்ற சம்பவத்தால் எனது திருச்சி நண்பர் ஒருவர் தனது 2500 ரூபாயை இழந்து விட்டு இப்போது தனது வேலையை கெடுத்து கொண்டு தபால் அலுவலகம் தினம் தினம் சென்று வருகிறார்.
இதில் என்ன கூத்து என்றால் அந்த பார்சலை வாங்கும் போது எனக்கு ஏன் நண்பர் போன் செய்து SMS போட்டியில் ஏன் பையன் பெயரில் ஒரு பரிசு speedpost இல் வந்துள்ளது, அதை தொட்டு பார்த்தால் உள்ளே தங்க மோதிரம் இருப்பது போல் உள்ளது, மேலும் 2500 ரூபாய் பணம் கட்டி தபால் காரர் வாங்க சொல்கிறார் என்று கேட்கிறார் , நான் அதை வாங்க வேண்டாம் எவனாவது தங்க மோதிரத்தை 2500 ரூபாய்க்கு உங்களுக்கு தருவான மேலும் அவ்வாறு தர அவன் என்ன முட்டால என்று அறிவுரை கூறியும் அதை தனது பையனின் வற்புறுத்தலின் பேரில் வாங்கி விட்டார்.
தபால் நிலையத்தில் ஏன் நண்பர் போல் பணத்தை இழந்த ஒரு பெரிய கூட்டத்தை பார்க்க நேர்ததாக ஏன் நண்பர் கூறினார். சிலர் 2500 ரூபாய் சிலர் 5500 ரூபாய் என ஏமாந்து விட்டதாக தெரிகிறது.
இந்த பிரச்சனையை பற்றி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்ய வைக்கலாம் என்று புதிய தலைமுறை டிவி மற்றும் கேப்டன் டிவிக்கு செய்து பிரச்சனையை சொன்னால் அவர்கள் இதை ஏன் இங்கு சொல்லுரிங்கே போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள் என்று.
எனவே இது போன்ற SMS வந்தால் அதற்க்கு பதில் அனுப்பாமல் இருப்பது ஒன்று தான் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்க ஒரே வழி.
உங்கள் அலைபேசிக்கு ஒரு SMS வரும், உதாரணதிற்கு சச்சின் கிரிக்கெட் விளையாடும் போது கையில் என்ன இருக்கும் Option 1)பேட் 2) பேனா 3) ஸ்டாம்ப்.மேலும் அந்த SMS ல் உங்கள் வீட்டில் படித்து கொண்டிருக்கும் குழந்தைகள் இருந்தால் கேள்விக்கு சரியான பதிலை கீழ் கண்ட எண்ணிற்கு குழந்தைகளின் பெயர் மற்றும் வீட்டு முகவரியை அனுப்புவோருக்கு குலுக்கல் முறையில் படிப்பதற்கு உதவியாகவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் பொருட்டு மேம்பட்ட புத்தகங்களும், பரிசு பொருள்களும் கொரியரில் அனுப்பி வைக்கப்படும் என இருக்கும்.
இதை பார்க்கும் பெற்றோர்கள் சும்மா அனுப்பி பார்ப்போம் கிடைத்தால் நம் பிள்ளைக்கு நல்லது என ஆசைப்பட்டு பதில் மற்றும் முகவரியை SMS பண்ணிவிடுகிறார்கள்.
மேலும் இது போன்ற SMS கிராம மக்களை குறி வைத்து அனுப்புகின்றனர், ஏன் என்றால் இது ஒரு ஏமாற்று வேலை என கிராம மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
பதில் அனுப்பிய 4 நாட்களில் பெறப்படும் முகவரிக்கு அந்த ஏமாற்று பேர்வழிகள் அனுப்புனர் முகவரி சரியாக இல்லாத ஒரு பார்சலை அனுப்பி வைக்கின்றனர், அதுவும் பார்சல் இந்திய தபால் துறையின் speedpost இல் வரும். கொண்டு வரும் அரசு தபால்காரையும் பார்சலையும் பெற்றோர்கள் பார்த்தவுடன் ஒரு நம்பிக்கை வரும், அதற்காகவே அவர்கள் இந்திய தபால் துறையின் speedpost இல் அனுப்புகின்றனர்.
அப்போது தான் தபால்காரர் ஒரு குண்டை தூக்கி போடுவார் அதாவது இது பதிவுசெய்யப்பட்ட பார்சல், பார்சலை வாங்க ரூபாய் 2500 கட்ட வேண்டும் ஏன் என்றால் இது ஒரு cash on delivery (COD ) பார்சல் என்று. மேலும் இதை சற்றும் எதிர்பார்க்காத பெறோர்கள் சிறிது நேர மன போராட்டத்திற்கு பின்பு, மற்றும் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் பெரும்பாலோர் பணத்தை கட்டி வாங்கி விடுகின்றனர்.
பார்சலை திறந்து பார்த்தால் உள்ளே ஒரு சாதாரண புத்தகமும், ஒரு செப்பு மோதிரமும் இருக்கும். அந்த மோதிரம் அணித்து தேர்வு எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும் என ஒரு குறிப்பும் இருக்கும். இதை பார்த்தவுடன் தபால்காரரிடம் பிரித்த பார்சலை திருப்பி கொடுத்து பணத்தை திருப்பி கேட்டால் அவரோ போலீஸ் பணியில் எதுவாக இருந்தாலும் தபால் அலுவகத்தில் பேசி கொள்ளவும் கையெழுத்து போட்டு வாங்கிய பார்சலை திரும்ப வாங்க முடியாது என கை விரித்து விடுகிறார்.
பின்பு தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைய வேண்டியது தான், சிலர் பணம் போனால் போகட்டும் போலீஸ் நிலையம் தபால் நிலையம் என அலைய முடியாது என இருந்துவிடுகின்றனர்.
தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைபவர்கள் இதுவரை பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இது போன்ற சம்பவத்தால் எனது திருச்சி நண்பர் ஒருவர் தனது 2500 ரூபாயை இழந்து விட்டு இப்போது தனது வேலையை கெடுத்து கொண்டு தபால் அலுவலகம் தினம் தினம் சென்று வருகிறார்.
இதில் என்ன கூத்து என்றால் அந்த பார்சலை வாங்கும் போது எனக்கு ஏன் நண்பர் போன் செய்து SMS போட்டியில் ஏன் பையன் பெயரில் ஒரு பரிசு speedpost இல் வந்துள்ளது, அதை தொட்டு பார்த்தால் உள்ளே தங்க மோதிரம் இருப்பது போல் உள்ளது, மேலும் 2500 ரூபாய் பணம் கட்டி தபால் காரர் வாங்க சொல்கிறார் என்று கேட்கிறார் , நான் அதை வாங்க வேண்டாம் எவனாவது தங்க மோதிரத்தை 2500 ரூபாய்க்கு உங்களுக்கு தருவான மேலும் அவ்வாறு தர அவன் என்ன முட்டால என்று அறிவுரை கூறியும் அதை தனது பையனின் வற்புறுத்தலின் பேரில் வாங்கி விட்டார்.
தபால் நிலையத்தில் ஏன் நண்பர் போல் பணத்தை இழந்த ஒரு பெரிய கூட்டத்தை பார்க்க நேர்ததாக ஏன் நண்பர் கூறினார். சிலர் 2500 ரூபாய் சிலர் 5500 ரூபாய் என ஏமாந்து விட்டதாக தெரிகிறது.
இந்த பிரச்சனையை பற்றி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்ய வைக்கலாம் என்று புதிய தலைமுறை டிவி மற்றும் கேப்டன் டிவிக்கு செய்து பிரச்சனையை சொன்னால் அவர்கள் இதை ஏன் இங்கு சொல்லுரிங்கே போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள் என்று.
எனவே இது போன்ற SMS வந்தால் அதற்க்கு பதில் அனுப்பாமல் இருப்பது ஒன்று தான் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்க ஒரே வழி.
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நூதன மோசடி, ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது நடக்கும், விழிப்புணர்வு பகிர்வு நன்றி
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புதுசு புதுசா யோசிச்சு கொள்ளயடிக்கரானுகோ இவனுக நாமதான் விழிப்புடன் இருக்கவேண்டும்
ஆசைக்கு மோசம் போகாமல் இருந்தால் சரி இது போல் எனக்கும் ஒரு அனுபவம் உள்ளது
ஆசைக்கு மோசம் போகாமல் இருந்தால் சரி இது போல் எனக்கும் ஒரு அனுபவம் உள்ளது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
ரூம் போட்டு யோசிப்பாங்க போல. . .
50க்கு ஆசைப்பட்டால் 500 போகும். . .
50க்கு ஆசைப்பட்டால் 500 போகும். . .
இது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு நமது தபால் துறையும் துணை போகிறதோ என ஐயம் ஏற்படுகிறது. ஏன் எனில் சரியான அனுப்புனர் விலாசம் இல்லாத பார்சல்களை எப்படி அனுப்ப ஒத்துகொல்கின்றனர்.
இது போன்ற வேலைகள் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இருந்து தான் நடைபெறுகின்றன என பார்சலில் உள்ள பின் கோடு என்னை வைத்து தெரியவருகிறது
இது போன்ற வேலைகள் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இருந்து தான் நடைபெறுகின்றன என பார்சலில் உள்ள பின் கோடு என்னை வைத்து தெரியவருகிறது
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|