புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
62 Posts - 41%
heezulia
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
50 Posts - 33%
mohamed nizamudeen
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
9 Posts - 6%
prajai
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
3 Posts - 2%
mruthun
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
186 Posts - 41%
ayyasamy ram
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
21 Posts - 5%
prajai
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
7 Posts - 2%
mruthun
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_m10குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 02, 2013 12:22 pm

http://yarlcnn.com/epanel/uploads/news/thumbs/82400396Police-arrested%20(18).jpg
சவுகார்பேட்டை பெருமாள்முதலி தெருவை சேர்ந்தவர் மாணிக்சந்த் (38). இவரது மனைவி பிரமிளாகுமாரி (36). இவர்களுக்கு 8 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர். மாணிக்சந்த் எந்தவேலைக்கும் செல்லாமல், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். மேலும், மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சண்டை போட்டு ள்ளார்.இதனால் வெறுப் படைந்த பிரமிளாகுமாரி, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கள்ள மார்கெட்டில் நாட்டுத் துப்பாக்கி வாங்கி வந்து பீரோவில் ஒளித்து வைத்துள்ளார். கடந்த 2006 அக்டோபர் 21ம் தேதி பிரமிளாகுமாரிக்கும் மாணிக்சந்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியை மாணிக்சந்த் திட்டியுள்ளார். தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 22ம் தேதி காலை 8 மணிக்கு தூங்கி கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி கதவு ஓரத்தில் நிற்க சொன்ன பிரமிளாகுமாரி துப்பாக்கியை எடுத்து கணவர் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.
தலை, தோள், மார்பு, வயிறு பகுதிகளில் துளைத்தது. அதேஇடத்தில் மாணிக்சந்த் இறந்தார்.இதை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளிடம் சத்தம் போட்டால் உங்களையும் சுட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து, தனது உறவினர் ஒருவருக்கு போன் மூலம் சம்பவத்தை அவர் தெரிவித்துவிட்டு தன் மீதும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள பிரமிளாகுமாரி முயன்றுள்ளார். இதில் அவரது வலது தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு துளைத்துள்ளது.இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை நடத்தி பிரமிளாகுமாரியைக் கைது செய்தனர். அவர் மீது கொலை, தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின்கீழும் ஆயுதத்தடைச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆஜரானார். அரசு தரப்பில் பிரமிளாகுமாரியின் குழந்தைகள் சாட்சியம் அளித்தனர்.அவர்கள் சாட்சியளிக்கும்போது, தங்களின் தந்தையை தாய் சுட்டுக்கொன்றதை நேரில் பார்த்ததாக கூறினர்.
மேலும், பக்கத்து வீட்டில்வசிப்பவர்கள், உறவினர்கள் உட்பட 27 பேர் சாட்சியம் அளித்தனர். பிரமிளாகுமாரி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘குழந்தைகள் போலீசார் சொல்லிக்கொடுத்தபடி சாட்சியளித்துள்ளனர். குழந்தைகளின் சாட்சியங்களை ஏற்கக் கூடாது’ என்று வாதிட்டார்.அதற்கு, அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், ‘குழந்தைகளின் சாட்சியத்தை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே, அவர்களின் சாட்சியம்தான் இந்த வழக்கில் முக்கியம்’ என்றுவாதிட்டார்.இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கலியமூர்த்தி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், சம்பவத்தை நேரில் பார்த்த குழந்தைகளின் சாட்சியங்கள் மற்றும் மருத்துவ சான்றுகள் ஆகியவை குற்றச்சாட்டை நிரூபித்துள்ளன. எனவே, பிரமிளாகுமாரிக்கு ஆயுள் தண்டனையும் ஸீ 7000 அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
சகஜமாக இருந்த பிரமிளாகுமாரி
தீர்ப்பை நீதிபதி தமிழில் வாசித்தார். அதன் பின்னர் பிரமிளாகுமாரிக்கு தீர்ப்பை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்யுமாறுநீதிமன்ற பணியாளரிடம் நீதிபதி கூறினார். அந்த பணியாளர் இந்தியில் மொழிபெயர்க்க வந்தபோது தனக்கு தீர்ப்பு என்ன என்பது புரிந்துவிட்டது என்று பிரமிளாகுமாரி கூறினார். தீர்ப்பை கேட்டவுடன் அவர் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார். தன்டன் வந்திருந்த உறவினர்களிடம்நகை மற்றும் கைப்பை ஆகியவற்றைக் கழற்றிக்கொடுத்தார். பின்னர் போலீசாரிடம் மிகவும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்.இதையடுத்து, அவரை போலீசார் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். தீர்ப்பு அளிக்கும்போது குழந்தைகள்நீதிமன்றத்துக்கு வரவில்லை.
-
நன்றி-யாழ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக