ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரம் எழுப்பிய கவிதை

+8
பார்த்திபன்
செம்மொழியான் பாண்டியன்
kirikasan
இளமாறன்
T.N.Balasubramanian
chinnavan
பூவன்
ரமணி
12 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Fri Mar 01, 2013 10:09 am

First topic message reminder :

இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Vibram-FiveFingers-for-Kids

(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!

--ரமணி, 01/03/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Thu Jun 20, 2013 7:00 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Desi-model-and-funny-modeling-fashion-show-india

16. மேடையில் மீனவள் ஆடை

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கொல்லனின் பட்டறையில் ஈக்கென்ன வேலையென
கல்லாத மீனவள்தான் காட்சிக்கு வந்தாள்?
நவீனம் தவழ்கின்ற நங்கை உடையில்
அவியலென இஃதோர் உடுப்பு?

--ரமணி, 20/06/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Sat Jun 22, 2013 8:45 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poor-and-rich-cartoon-jokes

17. உள்ளுவ தெல்லாம் சுயநலம்!

(ஒருவிகற்ப பஃறொடை வெண்பா)
உள்ளவர் இல்லவர் வாழ்வின் நிலையினை
உள்ளபடி காட்டும் உவமையின் சித்திரம்
உள்ளுவ தெல்லாம் சுயநல மென்றிருந்து
உள்ளவர் இல்லவர் வாழ்வைச் சுரண்டுவதால்
உள்ளவர் வாழ்வினில் இன்பமே எப்போதும்
உள்ளதோ இன்மைக்குத் தீர்வு?
--ரமணி, 22/06/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ஜாஹீதாபானு Sat Jun 22, 2013 1:34 pm

2ம் அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by அருண் Sat Jun 22, 2013 2:22 pm

மிக அருமை அய்யா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Sun Jun 23, 2013 7:43 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Dogs-and-foreigners-are-not-allowed-funny-india-hindi

18. வரலாறு வந்துசேர்ந்தால்...

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
இந்தியரும் நாய்களும் இங்குவரக் கூடாது
அன்றொருநாள் ஆங்கிலேயச் சங்கத்தில் கண்டசொற்கள்
இன்றவர்க்கே வந்துசேரும் இந்தியநாட் டுப்பற்றோ?
இந்நாளில் எல்லோரும் இங்ஙண் வரலாறு
நன்றுணர்ந்தால் ஏது நலிவு?

--ரமணி, 22/06/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Wed Jun 26, 2013 8:39 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Girls-weight-without-makeup-and-with-makeup-funny

19. ஒப்பனையே ஒப்புரவு ஆனதோ!?

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
கண்ணுக்(கு) அணிகலன் கண்ணோட்டம் என்பதுபோல்
பெண்ணுக்(கு) அனிகலன் ஒப்பனைகள் என்றாலும்
ஒப்பனையின் ஒட்டுமொத்தம் இப்படி ஆவதே
ஒப்புர(வு) ஆனதோ இன்று?

[ஒப்புரவு=உலகப் பொதுவொழுக்கம்]

--ரமணி, 2/06/2013

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Wed Aug 07, 2013 10:12 pm

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 2975d1375893620-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00ramani-chithtira-kavi-20

20. விட்டலனுக்கு குடை பிடிக்கும் வாஞ்சை

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
விட்டலா வான்மழை விட்டிலையே! எத்தனை
கட்டம் கவலை வருத்தமும்! - வட்டக்
குடைகாட்டி விட்டலையே காக்கும் குழந்தை
உடையில் நவீன மரபு!

--ரமணி, 07/08/2013, கலி.17/09/5113


*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by venugobal Thu Aug 08, 2013 8:04 pm

மீனவள் என்றொரு சொல் தமிழில் உள்ளதா? வலைச்சி என்று சொல்லுண்டு! அறிந்தோர் தெளிவுபடுத்தினால் நன்று.
venugobal
venugobal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Thu Aug 08, 2013 8:16 pm

அகராதியில் இல்லைதான். ஆனால் இன்றைய வழக்கில் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

இந்தச் சுட்டிகளைப் பாருங்கள்:
http://www.tamilkalanjiyam.com/literatures/arunagirinathar/thiruppugazh/thiruppugazh_291.html

http://www.shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_06_u.htm

1663. செங்கோல் அனந்த குண மீனவள் தேயம் காப்பக்
கொங்கோடு அவிழ்தார்க் குல பூடனன் தன்னை ஈன்று
பொங்கு ஓத ஞாலப் பொறை மற்றவன் பால் இறக்கி
எம் கோன் அருளால் சிவமா நகர் ஏறினானே.

venugobal wrote:மீனவள் என்றொரு சொல் தமிழில் உள்ளதா? வலைச்சி என்று சொல்லுண்டு! அறிந்தோர் தெளிவுபடுத்தினால் நன்று.
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Thu Sep 18, 2014 9:37 am

21. ஆலெனத் தழைத்த அருகடியில்
(இருவிகற்ப நேரிசை வெண்பா)

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 3762d1411012955-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-arugampillaiyar

ஆலமர் ஈசனின் அற்புத மைந்தனும்
ஆலென வோங்கும் அருகடியில் - ஞாலத்
திறையென் றமர்ந்த திருவெழில் தன்னில்
உறைமனம் காணுமே உய்வு.

--ரமணி, 18/09/2014

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum