புதிய பதிவுகள்
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
75 Posts - 66%
heezulia
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
24 Posts - 21%
வேல்முருகன் காசி
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
267 Posts - 45%
heezulia
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரம் எழுப்பிய கவிதை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri 1 Mar 2013 - 11:39

First topic message reminder :

இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Vibram-FiveFingers-for-Kids

(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!

--ரமணி, 01/03/2013

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri 7 Jun 2013 - 19:32

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 No-hands-boy-utensils-wash-up-motivational-and-inspirational

11. இறைவன் இருப்பில் ஐயம்

(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
கரங்களே இல்லாது கால்கழுவும் ஏனங்கள்
கர்மவினை யானாலும் கால்கள் இயக்கில்
சிறுவனவன் செய்திடும் சாகசம் நெஞ்சைப்
பறித்திடும் காட்சியில் பற்றுமே ஐயம்
இறைவனும் உள்ளானோ இங்கு?

--ரமணி, 07/06/2013

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat 8 Jun 2013 - 20:31

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Mother-in-exam-hall-with-baby-child-india-inspirational-motivational

12. சின்னக் குழந்தை சமர்த்து!

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
அன்னையவள் தேர்வெழுத ஆர்வமுடன் நெஞ்சுறைந்து
கன்னற் கருவிழியால் கூர்ந்ததை நோக்கியே
மின்னற் கொடிபோலப் பொன்னின் நிறம்காட்டும்
சின்னக் குழந்தை சமர்த்து.

--ரமணி, 07/06/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed 12 Jun 2013 - 10:26

13. யோகாசன யுவதியர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆகாவென் றெழுந்ததுபார் பாரத யுவதியர்
யோகாசனப் பயிற்சிகள் அற்புதமாய் இங்கே!
சக்ராசன யுவதியின் உந்திமேல் பத்மாசனம்
உக்கிரமாய்ச் செய்யும் உல்லாச யுவதி!

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2011/07/Indian-Girls-in-Amazing-Yoga-Positions.jpg

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri 14 Jun 2013 - 18:33

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 2782d1371209272-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00ramani-chithtira-kavi-14

14. இலையோ செய்தி!?

(ஒருவிகற்ப பஃறொடை வெண்பா)
இலைகளா லான இனிய கணேசர்!
இலையினில் செய்தி இயற்கையைப் போற்று!
கலைவண்ணம் கல்லிலே காண்பது போல
இலைகளில் காண்ப(து) இனிதோ எளிதோ
அலையலை யான வியப்பு.

--ரமணி, 14/06/2013

images from:
myindiapictures.com

*****


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri 14 Jun 2013 - 19:02

பூவன் wrote:சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Vibram-FiveFingers-for-Kids

கண்ணீர்  அறியா  பருவம்  
ஆனந்த  களிப்புற்று
புன்னகை  பரிமாறி  
பூக்களாக பூத்த  தருணங்கள்  
மீண்டும்  மீண்டு  வாரா
மின்னல் என கழிந்த  காலங்கள் ...
மனதுள்  மட்டும்  மிகையாகவே ...

பூவன் புகுந்து விளையாடுகிறார்!சூப்பருங்க

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri 14 Jun 2013 - 19:10

திரு.ரமணி அவர்களின் அத்தனை கவிதைகளும் அருமை!

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri 14 Jun 2013 - 19:26

மிகவும் மகிழ்ச்சி, திரு. பார்த்திபன் அவர்களே.

பார்த்திபன் wrote:திரு.ரமணி அவர்களின் அத்தனை கவிதைகளும் அருமை!


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed 19 Jun 2013 - 10:00

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Tree-on-head-funny

15. மண்டையில் வளர்ந்த மரம்!

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
மண்ணை யகழ்ந்தெடுத்த மாமரத் தெங்கினை
விண்ணை யகழ்ந்திடும் வண்ணம் உயர்த்தி
சிரசில் இருத்தியே செல்வது விந்தை!
மரமண்டை தானோ இது?

--ரமணி, 19/06/2013

*****


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed 19 Jun 2013 - 10:01

மிக அருமையான இத்திரியைத் துவங்கி சிறப்பாக நடத்திவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி அய்யா. மிகுந்த வேலைப்பளுவின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் என்னால் தொடர்ந்து ஈகரையில் ஈடுபட முடியவில்லை. நேரம் வாய்க்கும் பொது எனது கவிதைகளையும் இங்கு பதிவேன் அய்யா.:வணக்கம்:

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed 19 Jun 2013 - 10:06

உங்கள் பாராட்டு எனக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது. மிக்க நன்றி.

உங்கள் உடல்நலம் சீராக இறைவனை வேண்டுகிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிக அருமையான இத்திரியைத் துவங்கி சிறப்பாக நடத்திவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி அய்யா. மிகுந்த வேலைப்பளுவின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் என்னால் தொடர்ந்து ஈகரையில் ஈடுபட முடியவில்லை. நேரம் வாய்க்கும் பொது எனது கவிதைகளையும் இங்கு பதிவேன் அய்யா.:வணக்கம்:


Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக