புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://media.dinamani.com/article1481093.ece/ALTERNATES/w460/waste.jpg
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் கால் பங்கில் கால் பங்காவது வீணாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில், ஒரு மனிதன் ஆயுள் முழுமைக்கும் உயிரோடு வாழத் தேவையான உணவைவீணாக்குகிறான்.
உணவு பொருட்களை வீணாக்குவது என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாத காரியம் தான். ஆனால், பொருள் வீணாவதை நினைத்து பலரும் கவலைப்படுவது கூட இல்லை.
அப்படி கவலைப்படுவதால் என்ன நடந்து விடப் போகிறது என்று கேட்கலாம்.. நிச்சயம் நடக்கும்.. உங்கள் கவலையால் சில திட்டமிடல்களை நீங்கள் செய்ய முன்வரலாம்.
-
அதாவது, உங்களது உணவு திட்டத்தை முறையாக வகுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பேருக்கு எவ்வளவு, நான்கு பேருக்கு எவ்வளவு எனதிட்டமிட்டு உணவை தயாரியுங்கள். அவை மீதமாகும் போது அதனை என்ன செய்வது என்பதையும் திட்டமிடுங்கள். அதிகமாக வாங்கி வைத்துக் கொள்வதும்,அதிகமாக சமைப்பதும் உணவு வீணாவதற்கு அடிப்படைக் காரணங்களாகும். வாரத்துக்குஒரு முறையாவது, பிரிட்ஜில் உள்ள காய்கறிகளை காலி செய்துவிட்டு அதன் பிறகு அவற்றில் புதிய காய்கறிகளை வாங்கி நிரப்புங்கள். உணவு பொருள் ஒன்று இருக்கும் போதே புதிதாக மற்றொன்றை வாங்கி வைக்காதீர்கள். இதனால் புதிய பொருளை பயன்படுத்தி, பழைய பொருள் கெட்டுப் போக வாய்ப்பினை ஏற்படுத்தி விடுவோம்.
-
மேலும், பிரிட்ஜில் காய்கறிகள், பழங்களை வெகு நாட்களுக்கு பாதுகாக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு அவற்றை பயன்படுத்துவதால், பிரிட்ஜில் வைக்கும் பொருட்கள் கெட்டுப் போகாமல் தடுக்கலாம்.
எப்போதும் அளவுக்கு அதிகமாக சாதம் வடித்து அதனைமீதமாக்காமல், உங்களுக்குத் தேவையான அளவை சரியாக கணித்து சாதம் வடிப்பது தான் புத்திசாலித்தனம். இதற்கு, முன்னோர்கள் பயன்படுத்திய ஆழாக்கு போன்றவற்றை பயன்படுத்தாமல், சிறிய டம்ளர்களைக் கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் உங்களுக்கு வசதியாக இருப்பின்.
-
உங்கள் வீட்டில் அவ்வப்போது காய்கறிகள் சமைக்கும் முன்பே வீணாகின்றன என்றால், சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கும் உங்கள் பழக்கத்தில் ஒரு சிலமாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று தெரிந்து கொள்ளுங்கள். பார்க்கும் காய்கறிகளை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொள்வதை முதலில் நிறுத்துங்கள்.
அரிசி போன்ற தானியங்களைக் கழுவும் போது, தண்ணீருடன் சேர்த்து ஒரு சில தானியங்கள் வீணாவதை முடிந்த மட்டும் தவிருங்கள். இது ஒரு நாளைக்கு ஒரு தானியம் என்றால் உங்கள் ஆயுளுக்கும் நினைத்துப் பாருங்கள்.
நாம் இங்கு உணவுகளை வீணாக்கும் அதே நேரம், இந்தியாவில் எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு ஆண்டுக்கு போதிய உணவு இன்றிஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்தியாவில் இறக்க நேரிடுகிறது. உணவு தானே வீணாகிவிட்டது என்று நினைக்காமல், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உணவை நாம் இங்கே வீணாக்கிவிட்டோம் என்று சிந்தியுங்கள். அப்போது புரியும் அதன் வலி.
-
காய்கறிகளின் தோலை சீவும் போது, அதனுடன் பெரும்பாலான காய்கறிகளையும் நீக்கிவிடாமல், மிகக் கவனமாக தோலை மட்டும் நீக்க முயலுங்கள். சில பொருட்களுக்கு பயன்படுத்துவதற்கான காலக் கெடு தேதி இடப்பட்டு இருக்கும். அவ்வாறான பொருட்களை அந்த தேதிக்குள் பயன்படுத்தி விடுங்கள். ஒருசில நாட்கள் ஆகிவிட்டது என்று அந்த பொருளை ஆராயாமல்தூக்கி எறியாதீர்கள். அதனை வேறு வழிகளில் பயன்படுத்த வாய்ப்பிருந்தால் அவ்வாறு பயன்படுத்துங்கள். பல ஆப்ரிக்க நாடுகளில், நகரப் பகுதி ஹோட்டல்களில் ஒரு சிலடப்பாக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஹோட்டலில் சாப்பிட வந்தவர்கள் சாப்பிட்ட தட்டில் சாப்பிடாமல் விட்டுச் சென்ற உணவுகளை ஹோட்டல் ஊழியர்கள் அந்த டப்பாக்களில் பத்திரமாகப் போடுவார்கள். அதனை இரவு நேரத்தில் ஒருவர் வந்து தனது வாகனத்தில் எடுத்துச் செல்வார். அது எங்கு செல்கிறது என்று கவனித்தால், பல குடிசைகள் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கும். அந்த டப்பாவில் இருக்கும் உணவுகளை அங்குள்ளவர்கள் பகிர்ந்து உண்பர். இது உண்மையில் பல வறுமை தாண்டவம் ஆடும் இடங்களில் நடக்கும் உண்மைச் சம்பவம். இவ்வாறு வீணாகும் பொருட்களை சாப்பிட்டு பல கிராமங்கள் உயிர் வாழ்கின்றன. ஆனால் நாம் வீட்டில் வீணாக்கும் பொருட்களுக்கு என்ன நிலை? என்பதை நினைவில் கொண்டு உணவு பொருட்கள் வீணாவதை தவிர்க்கலாம்.
-
நாம் வீணாக்குவது ஒரு தானியத்தை மட்டும் என்று நினைத்தால் அது தவறு. அந்த தானியம் விளையப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர், நிலம், விவசாயியின் உழைப்பு, உரம், அறுவடை செய்து கடைக்கு வரும் வரையிலான பல தொழிலாளர்களின் உழைப்பும் அந்த தானியத்தோடு சேர்ந்து வீணாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
தினமணி
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் கால் பங்கில் கால் பங்காவது வீணாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில், ஒரு மனிதன் ஆயுள் முழுமைக்கும் உயிரோடு வாழத் தேவையான உணவைவீணாக்குகிறான்.
உணவு பொருட்களை வீணாக்குவது என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாத காரியம் தான். ஆனால், பொருள் வீணாவதை நினைத்து பலரும் கவலைப்படுவது கூட இல்லை.
அப்படி கவலைப்படுவதால் என்ன நடந்து விடப் போகிறது என்று கேட்கலாம்.. நிச்சயம் நடக்கும்.. உங்கள் கவலையால் சில திட்டமிடல்களை நீங்கள் செய்ய முன்வரலாம்.
-
அதாவது, உங்களது உணவு திட்டத்தை முறையாக வகுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பேருக்கு எவ்வளவு, நான்கு பேருக்கு எவ்வளவு எனதிட்டமிட்டு உணவை தயாரியுங்கள். அவை மீதமாகும் போது அதனை என்ன செய்வது என்பதையும் திட்டமிடுங்கள். அதிகமாக வாங்கி வைத்துக் கொள்வதும்,அதிகமாக சமைப்பதும் உணவு வீணாவதற்கு அடிப்படைக் காரணங்களாகும். வாரத்துக்குஒரு முறையாவது, பிரிட்ஜில் உள்ள காய்கறிகளை காலி செய்துவிட்டு அதன் பிறகு அவற்றில் புதிய காய்கறிகளை வாங்கி நிரப்புங்கள். உணவு பொருள் ஒன்று இருக்கும் போதே புதிதாக மற்றொன்றை வாங்கி வைக்காதீர்கள். இதனால் புதிய பொருளை பயன்படுத்தி, பழைய பொருள் கெட்டுப் போக வாய்ப்பினை ஏற்படுத்தி விடுவோம்.
-
மேலும், பிரிட்ஜில் காய்கறிகள், பழங்களை வெகு நாட்களுக்கு பாதுகாக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு அவற்றை பயன்படுத்துவதால், பிரிட்ஜில் வைக்கும் பொருட்கள் கெட்டுப் போகாமல் தடுக்கலாம்.
எப்போதும் அளவுக்கு அதிகமாக சாதம் வடித்து அதனைமீதமாக்காமல், உங்களுக்குத் தேவையான அளவை சரியாக கணித்து சாதம் வடிப்பது தான் புத்திசாலித்தனம். இதற்கு, முன்னோர்கள் பயன்படுத்திய ஆழாக்கு போன்றவற்றை பயன்படுத்தாமல், சிறிய டம்ளர்களைக் கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் உங்களுக்கு வசதியாக இருப்பின்.
-
உங்கள் வீட்டில் அவ்வப்போது காய்கறிகள் சமைக்கும் முன்பே வீணாகின்றன என்றால், சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கும் உங்கள் பழக்கத்தில் ஒரு சிலமாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று தெரிந்து கொள்ளுங்கள். பார்க்கும் காய்கறிகளை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொள்வதை முதலில் நிறுத்துங்கள்.
அரிசி போன்ற தானியங்களைக் கழுவும் போது, தண்ணீருடன் சேர்த்து ஒரு சில தானியங்கள் வீணாவதை முடிந்த மட்டும் தவிருங்கள். இது ஒரு நாளைக்கு ஒரு தானியம் என்றால் உங்கள் ஆயுளுக்கும் நினைத்துப் பாருங்கள்.
நாம் இங்கு உணவுகளை வீணாக்கும் அதே நேரம், இந்தியாவில் எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு ஆண்டுக்கு போதிய உணவு இன்றிஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்தியாவில் இறக்க நேரிடுகிறது. உணவு தானே வீணாகிவிட்டது என்று நினைக்காமல், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உணவை நாம் இங்கே வீணாக்கிவிட்டோம் என்று சிந்தியுங்கள். அப்போது புரியும் அதன் வலி.
-
காய்கறிகளின் தோலை சீவும் போது, அதனுடன் பெரும்பாலான காய்கறிகளையும் நீக்கிவிடாமல், மிகக் கவனமாக தோலை மட்டும் நீக்க முயலுங்கள். சில பொருட்களுக்கு பயன்படுத்துவதற்கான காலக் கெடு தேதி இடப்பட்டு இருக்கும். அவ்வாறான பொருட்களை அந்த தேதிக்குள் பயன்படுத்தி விடுங்கள். ஒருசில நாட்கள் ஆகிவிட்டது என்று அந்த பொருளை ஆராயாமல்தூக்கி எறியாதீர்கள். அதனை வேறு வழிகளில் பயன்படுத்த வாய்ப்பிருந்தால் அவ்வாறு பயன்படுத்துங்கள். பல ஆப்ரிக்க நாடுகளில், நகரப் பகுதி ஹோட்டல்களில் ஒரு சிலடப்பாக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஹோட்டலில் சாப்பிட வந்தவர்கள் சாப்பிட்ட தட்டில் சாப்பிடாமல் விட்டுச் சென்ற உணவுகளை ஹோட்டல் ஊழியர்கள் அந்த டப்பாக்களில் பத்திரமாகப் போடுவார்கள். அதனை இரவு நேரத்தில் ஒருவர் வந்து தனது வாகனத்தில் எடுத்துச் செல்வார். அது எங்கு செல்கிறது என்று கவனித்தால், பல குடிசைகள் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கும். அந்த டப்பாவில் இருக்கும் உணவுகளை அங்குள்ளவர்கள் பகிர்ந்து உண்பர். இது உண்மையில் பல வறுமை தாண்டவம் ஆடும் இடங்களில் நடக்கும் உண்மைச் சம்பவம். இவ்வாறு வீணாகும் பொருட்களை சாப்பிட்டு பல கிராமங்கள் உயிர் வாழ்கின்றன. ஆனால் நாம் வீட்டில் வீணாக்கும் பொருட்களுக்கு என்ன நிலை? என்பதை நினைவில் கொண்டு உணவு பொருட்கள் வீணாவதை தவிர்க்கலாம்.
-
நாம் வீணாக்குவது ஒரு தானியத்தை மட்டும் என்று நினைத்தால் அது தவறு. அந்த தானியம் விளையப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர், நிலம், விவசாயியின் உழைப்பு, உரம், அறுவடை செய்து கடைக்கு வரும் வரையிலான பல தொழிலாளர்களின் உழைப்பும் அந்த தானியத்தோடு சேர்ந்து வீணாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|