புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை  I_vote_lcapநகைச்சுவை  I_voting_barநகைச்சுவை  I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
நகைச்சுவை  I_vote_lcapநகைச்சுவை  I_voting_barநகைச்சுவை  I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
நகைச்சுவை  I_vote_lcapநகைச்சுவை  I_voting_barநகைச்சுவை  I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நகைச்சுவை  I_vote_lcapநகைச்சுவை  I_voting_barநகைச்சுவை  I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நகைச்சுவை  I_vote_lcapநகைச்சுவை  I_voting_barநகைச்சுவை  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை  I_vote_lcapநகைச்சுவை  I_voting_barநகைச்சுவை  I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
நகைச்சுவை  I_vote_lcapநகைச்சுவை  I_voting_barநகைச்சுவை  I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
நகைச்சுவை  I_vote_lcapநகைச்சுவை  I_voting_barநகைச்சுவை  I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நகைச்சுவை  I_vote_lcapநகைச்சுவை  I_voting_barநகைச்சுவை  I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நகைச்சுவை  I_vote_lcapநகைச்சுவை  I_voting_barநகைச்சுவை  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 28, 2013 5:05 pm

ஒரு குளத்தில இருபது எறும்புங்க குளிச்சிட்டு இருந்தது. அப்போ அங்கே ஒரு யானை வந்தது. (எறும்புன்னதும் யானை அங்கே வந்தாகணுமே!)

யானை குளத்தில டைவ் அடிக்குது. ( இது கதை. யானை கூட டைவ் அடிக்கும். கண்டுக்கப்படாது!)

உடனே பத்தொன்பது எறும்பு கரையில விழுந்தது. ஒரு எறும்பு மட்டும் யானையின் தலை மேல விழுந்தது. ( அது எப்படின்னு கேட்கப்படாது)

அதைப்பார்த்த ஒரு எறும்பு கரையில இருந்து சொன்னது: "அவனை அப்படியே தண்ணியிலே போட்டு அமுக்கு மாப்பிளே!!"
( கான்பிடன்ஸ் மச்சி... கான்பிடன்ஸ்!!)
================================================================
நம்ம ஆளு ஒருத்தரை, அவங்க வீட்டுக்கார அம்மணி, எதுக்கெடுத்தாலும் அடிச்சுக்கிட்டே இருந்தாங்க... என்ன பண்றதுனா ரொம்ப நாளா யோசிச்சாரு.. அப்புறம் என்ன பண்ணினாருன்னு பாருங்க..!!

ஒரு நாள் அதிகாலை எழுந்து, ஜன்னலை திறந்து பார்த்துவிட்டு "வெள்ளை யானை , வெள்ளை யானை ..!" என கத்தினான். சமையல் கட்டில் உள்ள மனைவியை அழைத்து " பாரு.. பாரு ... தோட்டத்தில் வெள்ளை யானை மேயுது..." என கூறினான். மனைவி ஓடிவந்து பார்த்துவிட்டு. " வெள்ளை யானையாவது ... ஒண்ணாவது.... இப்போ எல்லாம் காலையிலேயே தண்ணிபோட ஆரம்பிச்சிட்டீங்களா ?" என முறைத்தாள். .

"சேச்சே... நிஜமாகவே பார்த்தேன்!"
"அது ஒரு புராணக்கற்பனை. அப்படி ஒரு மிருகம் உலகத்தில் நிஜமாகவே இருக்காது! நீங்கள் பார்த்திருக்கவே முடியாது!"
"இல்லை நான் பார்த்தேனே!"
"எப்படி பார்த்திருக்க முடியும்? உங்களுக்கு மண்டையில் மூளையே இல்லையா?"

இப்படியே, வாக்குவாதம் தொடர்ந்தது.


அடுத்த வாரம் முழுவதும், கணவன் இதை பற்றியே வரும் போகும் நண்பர்களிடமெல்லாம் பேசத்தொடங்கினான். மனைவிக்கு கெட்ட கோபம் வந்த‌து.

" நீங்க வெள்ளை யானை புராணத்தை நிப்பாட்ட போறிங்களா இல்லையா? கடைசி முறையாக கேட்கிறேன்!"
"இல்லை நான் பார்த்தேனே எப்படி பொய் சொல்ல முடியும்?"
" அது... ஒரு...கற்பனை மிருகம்ம்ம்ம்ம்..........."
" நான் பார்த்தே.........!" சொல்லி முடிப்பதற்குள் தலையை சாம்பார் கரண்டி பதம் பார்த்தது.

நேரடியாக மனோ தத்துவ டாக்டரிடம் சென்ற மனைவி " என் கணவன் வெள்ளை யானையை பார்த்தேன் என்கிறார்..."
" மேடம் , வெள்ளை யானை ஒரு கற்பனை மிருகம்" இது டாக்டர்.
"அந்த கருமத்தை தான் நானும் சொன்னேன். ஆனால் அவர் "நான் பார்த்தேன்" என்று போற வாறவர்களிடம் எல்லாம் சொல்கிறார். அன்னைக்கு ஒரு சின்னப்பையனிடம் சொல்லி இருக்கிறார். அவ‌ன் என்கிட்டே வந்து " ஐயாவ கூட்டிட்டு போய் எதுக்கும் கோயிலில வீபூதி அடிச்சிடுங்க" என்கிறான்.

டாக்டர் யோசித்தார் .

" இந்தா பாருங்கம்மா உங்க கணவருக்கு சித்தப்பிரமை. இப்படியே விட்டா முத்தி போயிடும். நாளைக்கு நான் போலீசோட வர்றேன் " எனக்கூறிவிட்டு, ஒரு தடிமமான மருத்துவ புத்தகத்தை புரட்டி. எங்கேயாவது யாராவது "வெள்ளையானையை பார்த்தேன் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா என தேடினார். யாரும் இல்லை.... கூகுள் லேயும் தேடி பார்த்தார்.. ஒன்னும் பலனில்லை.

மறு நாள் காலை, போலீஸ் ஜீப் வெளியே நிக்க. டாக்டர் வீட்டினுள் நுழைந்து கணவனிடம் பேச்சுக்கொடுத்தார்.
" என்ன சார், இப்படி இருக்கீங்க"
"என‌க்கென்ன! எனக்கென்ன குறைச்சல்... நல்லாத்தானே இருக்கேன்..."
" நீங்க வெள்ளை யானையை பார்த்தீர்கள் என்று சொல்றீங்களாமே...? உங்க மனைவி சொன்னாங்க ..."
"வெள்ளை யானையா ?... நான் ... பார்த்தேனா... என்ன சொல்றீங்க .. டாக்டர்!"
"ஆமா, ஆமா, உங்க மனைவி அப்ப‌டித்தான் சொன்னாங்க .."
"டாக்டர் ! வெள்ளை யானை என்பது ஒரு கற்பனை மிருகம். அதை எப்படி பார்க்கமுடியும்?!!"
"அப்ப நீங்கள் பார்த்ததா இவங்க‌ சொன்னது...?"
"அவ இப்படித்தான். கொஞ்சம் கிறுக்கு..." என்றவாறே ஒரு விரலால் தலையில் சுற்றிக்காட்டினார்.

சொன்னது தான் தாமதம் " என்னையா சொன்னே ...?" என்றவாறே பால் காய்ச்சும் பானையை கணவனுக்கு நேரே வீசி எறிந்தாள் மனைவி.
"இது தான் .. இதே தான் டாக்டர் தினமும்"
தொடர்ச்சியாக மனைவி தனது ஆத்திரத்தை அடக்கமுடியாமல் பொருட்களை வீசிக்கொண்டிருந்தாள்.

இனி சொல்ல வேண்டுமா...

"பேஷ‌ன்ட் கட்டுப்பாட்டை மீறீட்டார். உடனே எடுத்துச்செல்லுங்கள்." இது டாக்டரின் கட்டளை. மனைவி கை,கால்களுக்கு கட்டுப்போடப்பட்ட நிலையில் வேனில் ஏற்ற‌ப்பட்டார் ....

எப்பூடி..? கொஞ்சம் அடக்கி வாசிங்க.. அம்மணிகளா...!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 28, 2013 5:27 pm

சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 28, 2013 5:41 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அதைப்பார்த்த ஒரு எறும்பு கரையில இருந்து சொன்னது: "அவனை அப்படியே தண்ணியிலே போட்டு அமுக்கு மாப்பிளே!!"
( கான்பிடன்ஸ் மச்சி... கான்பிடன்ஸ்!!)
எத்தனை முறை படித்தாலும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




அன்புடன்
சின்னவன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 28, 2013 10:18 pm

சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நகைச்சுவை  Ila
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Mar 01, 2013 12:06 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக