புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
96 Posts - 51%
heezulia
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
70 Posts - 37%
T.N.Balasubramanian
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
2 Posts - 1%
eraeravi
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
1 Post - 1%
Guna.D
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
272 Posts - 47%
ayyasamy ram
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
16 Posts - 3%
prajai
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
9 Posts - 2%
jairam
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
4 Posts - 1%
Jenila
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசிப் பயனில்லை...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 28, 2013 8:26 am

ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் (என்சிடிசி) ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் தொடர்ந்து பேசிவருகிறார். மும்பைத் தாக்குதல் நடந்த நாள் முதல்இதைத்தான் மத்திய உள்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
-
தீவிரவாதத் தடுப்பு தேசிய மையம் அமைக்கும்போது, மாநிலக் காவல்துறைக்கு எந்தவித அறிவிப்போ, அனுமதியோ இல்லாமல், இந்த அமைப்பு செயல்படும், சிலரை கைதுசெய்யும் என்கின்ற நடைமுறைகள் மாநில உரிமைகளில் தலையிடுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மத்திய அரசு உடனடியாக மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களது அச்சத்தைப் போக்கியிருக்க வேண்டும். மாநில உரிமைகளில் தலையிடாத வகையில், மாநிலக் காவல்துறையையும் தங்களுடன்சேர்த்துக்கொண்டு செயல்படுவது குறித்தும் உறுதி அளித்திருந்தால், இந்தத் தீவிரவாதத் தடுப்பு தேசிய மையம் உடனடியாக அமலுக்கு வந்திருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பேசப்படும் ஒன்றாக இருந்திருக்காது. ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால்தான் இன்று மீண்டும் இதைப் பேச வேண்டியஅவசியம் ஏற்பட்டுள்ளது.
-
தீவிரவாதத் தடுப்பு தேசிய மையம் அவசியம் என்பது ஒருபுறம் இருக்க, மத்திய உளவுத் துறையில் இதற்கான ஆட்கள் பற்றாக்குறை பெரும் இடையூறாக இருக்கிறது என்பது இன்னொரு நெருடலான விவகாரம்.
ஆண்டுதோறும் வெறும் 600 பேர் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். இவர்களும், ஏறக்குறைய ஓய்வுபெறும் அலுவலர், ஊழியர்களின் இடங்களைப் பூர்த்தி செய்பவராகவே இருக்கின்றனர். கடந்த ஐந்துஆண்டுகளில் மத்திய உளவுத் துறையின் மனிதஆற்றல் 5 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது.
-
குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் இவர்களால் புலனாய்வுகளை முழுமையாகச் செய்ய முடியவில்லை. உளவு பார்க்க முடிவதில்லை. கிடைக்கும் துப்புகளைச் சரிபார்க்கவும், உறுதிப்படுத்தவும்கூட மனிதஆற்றல் போதவில்லை. குறிப்பாக கணினி மூலம் பரிமாறப்படும் ரகசியங்களைப் பிரித்துப் படித்துப் புரிந்துகொள்ளும் வல்லுநர்களும் குறைவாக இருக்கிறார்கள். உளவுத் துறை இவ்வாறு செயல்பட்டுக்கொண்டிருந்தால் தீவிரவாதத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைப்பது எப்படி?
-
அப்சல் குரு தூக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் முக்கிய இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று, ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்புக்கு முன்பாக, பிப்ரவரி 16-ஆம் தேதியே தகவல் கிடைக்கிறது. அதன் பிறகு பிப்ரவரி 18, 19 தேதிகளிலும் தகவல் கிடைக்கிறது. இதில் சில ஊர்கள் மட்டுமே பட்டியலிடப்படுகிறது. குறிப்பாக எந்த ஊர் என்பது குறித்தத் தகவல் உளவுத் துறைக்குக் கிடைக்கவில்லை.
-
மும்பை, பெங்களூர், ஹைதராபாத், புதுதில்லி என்று நகரங்களைப் பட்டியலிட்டு, பொதுவான தகவல்களை மட்டுமே மாநில அரசுக்குச் சொல்லி எச்சரித்துவிட்டு, மாநில அரசு இந்த குண்டுவெடிப்பைத் தடுக்கத்தவறிவிட்டது என்று குற்றம் சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இந்தத் தாக்குதலை நடத்தக்கூடிய அமைப்பு எது என்றுகூட ஊகிக்க முடியாத நிலையில்தான் நமது உளவுத் துறை இருந்துள்ளது.
ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திலும்கூட, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலத்திலேயே மத்தியப் புலனாய்வு அமைப்புக்கும், மாநிலக் காவல்துறைக்கும் இருந்த இடைவெளி அப்பட்டமாகத் தெரிந்தது.
இத்தகைய நிலை அமெரிக்காவில் இல்லை என்பதையும், ஆகவேதான் அங்கேஇரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு வேறு எந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களும் நடக்கவில்லை என்பதையும் மீண்டும் ஒருமுறை மத்திய அரசு எண்ணிப்பார்க்க வேண்டும்.
-
மத்திய உளவுத் துறைக்கு உடனடித் தேவை, உலக அளவிலான தொடர்புகள், தேவையான மனிதஆற்றல், தகவல்களைப் பெறுவதற்கான தாராள நிதிஒதுக்கீடு ஆகியவைதான். மாநிலக் காவல்துறையினரையும் இணைத்துக்கொண்டு, மாநில உரிமைகளையும் மதித்துச் செயல்பட்டால், அதிக துப்புகள் கிடைக்கவும், தீவிரவாதத் தாக்குதலைத் தடுக்கவும் முடியும்.
இந்திய உளவுத் துறையில், ஆள்பற்றாக்குறையுடன், நமது உளவுத்துறையினரும் மற்றவர்களுக்கு விலை போகாதபடி கண்காணிப்பதும்கூட மிகமிக அவசியம்.
கடந்த ஆண்டு, உளவுத்துறையின் ஒரு பிரிவான "ரா' அமைப்பில் பணியாற்றி ஓய்வுபெற்ற அமர் பூஷண் எழுதிய "எஸ்கேப் டு நோவேர்' என்ற புதினம், உளவுத் துறையில் உள்ள அரசியல் தலையீடு, பதவிஉயர்வில் முறைகேடு, பயிற்சிக்காக வெளிநாடு அனுப்புவதில் பாரபட்சம், வெளிநாடுகளுக்கு நம் தகவலைத் தருகிற"கோடாரிக்காம்பு'களின் நடவடிக்கை, துப்பு சொல்பவர்களைக் கவரவும் ஊக்கப்படுத்தவும் செலவிடுவதற்காக, கணக்கு காட்ட அவசியமில்லாதபடி கொடுக்கப்படும் பணம் எவ்வாறு, உளவுத் துறை அதிகாரிகளின் உல்லாசச் செலவுக்குப் போகிறது என்பதையெல்லாம்கூட இந்தப் புதினம் அம்பலப்படுத்தியது.
-
இந்தக் கதையில் இடம்பெறும் உண்மையான கதாபாத்திரங்கள் யார் என்பது பற்றி ஊடகங்களில் விவாதம்கூட நடந்தது. ஆனால் விரைவிலேயே மறக்கப்பட்டுவிட்டது.
உளவுத் துறையை மேம்படுத்தாமல், குண்டுவெடிப்புகளைத் தடுத்து நிறுத்துவது இயலாது. நினைப்பிருந்தால் போதுமா? முனைப்பு இல்லையே, என் செய்ய?
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக