புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
31 Posts - 47%
heezulia
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
19 Posts - 29%
Dr.S.Soundarapandian
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
4 Posts - 6%
prajai
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
1 Post - 2%
mruthun
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
1 Post - 2%
Rutu
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
219 Posts - 42%
heezulia
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
207 Posts - 40%
Dr.S.Soundarapandian
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
24 Posts - 5%
i6appar
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
13 Posts - 3%
prajai
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனையடி சாத்திரமும் கிணறும்!


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 26, 2013 3:15 pm

மனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது.முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்.

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகளை சித்தர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர்.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி?

அதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்...

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று....கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி?

அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

சுவாரசியமான தகவல்கள்தானே!...இப்படியான பல தகவல்கள் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. இவை முறையே சேகரிக்கப் பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் படுதல் அவசியம்.


நன்றி:சித்தர்கள்.கம

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 3:21 pm

புதிரான தகவல்கள், நல்ல பகிர்வு அன்பு மலர்




அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 3:38 pm

நல்ல பகிர்வு சரவணன்.

நல்ல இடமா வாங்கிக் குடுங்க - இதுபடி கிணறு வெட்டிக்கிறேன் புன்னகை




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 3:41 pm

நல்ல இடமா வாங்கிக் குடுங்க - இதுபடி கிணறு வெட்டிக்கிறேன்

அண்ணா அப்படியே என்னாகும் கொஞ்ச இடம்




அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 3:42 pm

chinnavan wrote:அண்ணா அப்படியே என்னாகும் கொஞ்ச இடம்
சரவணன் நம்ம ரெண்டு பேரையும் அந்த கிணத்துல - வேண்டாம் நாமளே சொல்லி மாட்டிக்கக் கூடாது புன்னகை




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 3:43 pm

போங்க அண்ணா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக