Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை துணுக்குகள்
+2
பாலாஜி
mbalasaravanan
6 posters
Page 1 of 1
நகைச்சுவை துணுக்குகள்
நல்ல மழைக்காலம்..
மாசி ; உங்க குடையை இங்கே வச்சிட்டுப் போங்க..
சுசி ; நான் குடை எடுத்துட்டு வரலியே..
மாசி ; அப்போ நீங்க முதலாளியைப் பார்க்க முடியாது. குடையை
இங்கே வச்சுட்டு வர்றவங்க்ளைத்தான் உள்ளே விடச் சொல்லியிருக்கார்..!
_________________
சுசி ; என்ன மாசி.. ஏதாவது ஜோக் சொன்னியா இப்போ..?
மாசி ; அட.. ஆமாம்.. உனக்கு எப்படித் தெரியும்..?
சுசி ; எல்லாரும் பேயறைஞ்சது போல இருக்காங்களே..
அதை வச்சுத்தான்..!
_________________
மாசி ; இப்போ உன் மனைவி பிறந்த நாளுக்கு 50000 ரூபாய்
செக் கொடுத்தியே.. அதைப் பார்த்துட்டு தாங்க முடியாம
சிரிச்சாரே ஒருத்தர்.. யாரு சுசி அது..?
சுசி ; ஓ அவரா.. நான் அவர் மேனேஜரா இருக்கும்
வங்கியிலதான் கணக்கு வச்சிருக்கேன்..!
_________________
மாசி ; உன் ரெண்டு காதலிகளும் உணவில் விஷம்
இருந்ததால் இறந்துட்டாங்க.. சரி.. மூன்றாவது காதலி
மலை உச்சியில் இருந்து விழுந்து இறந்துட்டாளே.. அது எப்படி..?
சுசி ; விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட மறுத்ததால்..!
_________________
சுசி ; நான் 13 வருஷமா வயலின் க்த்துகிட்டேன் மாசி.. நேற்றுதான்...
மாசி ; என்ன அரங்கேற்றம் நடந்துச்சா..?
சுசி ; இல்லே.. நேற்றுதான் வயலினை வாயில வச்சு
ஊதக்கூடாதுன்னு தெரிஞ்சிகிட்டேன்..!
_________________
நடிகை பியூலாஸ்ரீ தன் திருமணத்துக்கு அழைப்பு கொடுத்தாள்.. அப்போது..
டயரடக்கர் ; 40 வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கறீங்களே..
"லேட்" மேரேஜா..?
நடிகை ; லேட்டஸ்ட் மேரேஜ்..!
_________________
பரிட்சை ஹாலில் வினாத்தாளை பார்த்து விழித்துக்கொண்டிருக்க
ஆசிரியர் கேட்டார்..
என்ன .. கேள்வி புரியலையா..?
புரியுது சார்.. பதில்தான் எந்தப் பாக்கெட்டில் வச்சிருக்கேன்னு புரியலை..
_________________
சுசியிடம் மாசி சொன்னார்..
மாசி ; என்மேல கோபம்.. என் மனைவி சட்டையைத்
துவைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க..
சுசி ; என் மனைவி அப்படிச் சொல்றதில்லே.. ஆனா கோபமா
இருந்தா வேற மாதிரி துவைப்பாங்க..
மாசி ; வேற மாதிரியா..? எப்படி..?
சுசி ; நான் சட்டையை போட்டிருக்கும்போதே
துவைக்க ஆரம்பிச்சுடுவாங்க..!
_________________
தொண்டன் 1 ; ஏண்ணே.. நம்ம தலைவர் மலச்சிக்கலில் அவதிப்படறாரோ..?
தொண்டன் 2 ; ஏன் அப்படிக் கேட்கிறே..?
தொண்டன் 1 ; இன்று முக்கிய பேட்டி தர்றதா நிருபர்களை
வரச் சொல்லியிருக்காரே..!
_________________
தொண்டன் 1 ; என்ன இருந்தாலும் பணம் சம்பாதிக்கறதில
நம்ப தலைவரை அடிச்சுக்க முடியாது..
தொண்டன் 2 ; எப்படிச் சொல்றே..?
தொண்டன் 1 ; நேத்து 10 பேர்கிட்ட பிளேன்ல கண்டக்டர்
வேலை வாங்கித் தரேன்னு சொல்லி பணம் கறந்துட்டாரே..!
_________________
திருடன் ; நான் 3 கொலை பண்ணினவன்.. ஒழுங்கா பீரோ
சாவியக் கொடு..
டாக்டர் ; நான் 10 ஆபரேஷன் பண்ணினவன்.. ஒழுங்கா
ஓடிப் போயிடு..!
_________________
டாக்டர் ; நடக்கக் கூட முடியாம வந்தாரே ஒரு பேஷண்ட்...
இப்போ எப்படி இருக்கார்..?
நர்ஸ் ; வர்றியா.. ஓடிப் போகலாம்ன்னு என்னைப் பார்த்து
கேட்கிற அளவுக்கு தேறிட்டார் டாக்டர்..!
_________________
விருந்தாளி ; வாசல் வரை வந்து வழியனுப்பறது ரொம்ப
சந்தோஷமா இருக்குங்க..
வீட்டுக்காரர் ; நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்
நம்ப முடியலீங்க..!
_________________
மொக்ஸ் ; எங்க தெருவில் எனக்கு எதிரிங்க நிறைய இருப்பாங்க
போல..
நண்பர் ; ஏன் அப்படி சொல்றே..?
மொக்ஸ் ; என் மனைவி காணாமல் போனதும் அவ படத்தை
அவங்க செலவிலேயே பத்திரிகையில் போட்டு கண்டுபிடிச்சு
கூட்டி வந்துட்டாங்களே..!
_________________
கல்யாண வீட்டில் இருவர்...
ஹலோ.. அது நான் பார்த்து வச்சிருக்கற செருப்பு.. கழட்டுங்க..
அடப்பாவி.. இது என் சொந்த செருப்புய்யா..!
_________________
டேனி ; சின்னா.. கழுகு, மனிதன்.. ரெண்டுக்கும் ஒரு ஒற்றுமை
இருக்கு.. என்ன சொல்லு பார்ப்போம்..
சின்னா ; ரெண்டுமே ரஜினி நடிச்சது சார்..!
_________________
கணவன் ; மாமியாரும் மருமகளும் சொல்ல சொல்ல கேட்காம
ரோட்டுல குடுமியைப் பிடிச்சி அடிச்சிகிட்டீங்க.. இப்போ
குடும்ப ரகசியம் எல்லாம் வெளியே போச்சேன்னு வருத்தப் படறீங்களா..?
மனைவி ; அதுக்கு கூட வருத்தப் படலீங்க.. ரெண்டு பேருக்குமே
சவுரி முடிங்கறதை பக்கத்து வீட்டு கடன்காரி பாத்து
தொலைச்சிட்டா.. இல்லே அத்தை..?
_________________
உதவி ஆசிரியர் ; சார்.. மர்மக்கதை ஆசிரியர் மாடுசாமி
தன்னோட தொடர்கதை முடிவை நம்மையே எழுதிக்கச் சொல்றாரு..
பத்திரிகை ஆசிரியர் ; ஏன்யா அப்படி..?
உதவி ஆசிரியர் ; ஓவரா சஸ்பென்ஸ் வச்சுட்டாராம்.. இப்போ அவராலேயே கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க முடியலையாம்...!
_________________
நர்சம்மா.. உங்க க்ளினிக் ல டீவி வச்சிருக்கீங்களே.. டாக்டர்
வர்ற வரைக்கும் நோயாளிகள் பார்க்கறதுக்குதானே..?
இல்லே.. நோயாளிகள் வரும்வரை டாக்டர் பார்க்கறதுக்கு..!
_________________
பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை தனியா கூப்பிட்டு
பேசினப்போ " நான் அந்த மாதிரி பொண்ணு இல்லே..
தப்பா பேசாதீங்க.." ன்னு சொன்னியே.. அப்படி என்னடி கேட்டார் ..?
சமைக்கத் தெரியுமான்னு கேட்டார்டி..!
_________________
ஆனாலும் உங்க ஆபீஸ் மேனேஜர் ரொம்ப கொயட்..
வர்றதும் தெரியல.. போறதும் தெரியல..
எல்லா ஸ்டாஃப் கிட்டேயும் அவ்வளவு கடன் வாங்கியிருக்காரு..!
_________________
ரொம்ப அதிகமா காட்டுதேன்னு எடை பார்க்கும் மெஷினல
ரெண்டாவது தடவை ஏறி நின்னது தப்பாப் போச்சுடி..!
ஏன்.. கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா..?
இல்லேடி.. வீணா என்னை சந்தேகப்படாதே.. திங்கிற தீனியைக்
குறைன்னு கார்டு அனுப்புதுடி சனியன்..!
_________________
அந்த நடிகை இடுப்புல குடம், தலையில அண்டா.. கையில சொம்பு.. இதெல்லாம் வச்சுகிட்டு போஸ் கொடுத்திருக்காங்களே.. எதுக்காம்..?
எந்த பாத்திரத்தையும் தாங்கி நடிக்கத் தயார்ன்னு சிம்பாலிக்'கா காட்டுறாங்களாம்..!
_________________
என்னங்க.. கலப்புத் திருமணத்துல கலந்துக்கறதா சொல்லிட்டு போனீங்க.. சட்டையை எல்லாம் கிழிச்சுகிட்டு வந்திருக்கீங்க..?
கை கலப்புத் திருமணமா போயிருச்சுடி..!
_________________
வீட்டுல சாப்பிடும் போது கூட என் ப்ருஷனுக்கு ஆபீஸ் நெனைப்புதாண்டி..
என்ன சொல்றாரு..?
உப்பு வேணும்ன்னா கூட டைனிங் டேபிளுக்கு கீழே கையை நீட்டறார்டி..!
_________________
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
_________________
எதிர் அணி பயிற்சியாளர் வெறியோட விளையாடுங்கன்னு சொல்லி அனுப்பிருப்பாருன்னு நினைக்கிறேன்..
எப்படி சொல்றே..
அந்த கேப்டன் டாஸ் போட சுண்டுன காசு கீழ வர 10 நிமிஷம் ஆச்சு..!
_________________
ஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..?
சுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..!
_________________
இருந்தாலும் நம்ம தலைவருக்கு இவ்வளவு ஜொள்ளு ஆகாது..
ஏம்பா.. என்ன ஆச்சு.. கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கு "கையில்லாத இலவச நைட்டி வழங்கும் திட்டம்" அறிவிச்சுருக்காரே..!
_________________
எதுக்கு தலைவரே.. மூனாவது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தைக் காலில் நிற்கறீங்க..?
ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றமாமே..!
_________________
தயாரிப்பாளர் ; நீங்க இப்போ சொன்ன கிராமத்துக் கதை நம்பும்படியா இல்லையே..
கதாசிரியர் ; கவலைப்படாதீங்க.. படம் 500 நாள் ஓடும்..
தயாரிப்பாளர் ; நீங்க முதல்ல சொன்ன கிராமத்துக் கதையே பரவாயில்லே..!
எப்பூடி?
குறிப்பு:
மாசி ; உங்க குடையை இங்கே வச்சிட்டுப் போங்க..
சுசி ; நான் குடை எடுத்துட்டு வரலியே..
மாசி ; அப்போ நீங்க முதலாளியைப் பார்க்க முடியாது. குடையை
இங்கே வச்சுட்டு வர்றவங்க்ளைத்தான் உள்ளே விடச் சொல்லியிருக்கார்..!
_________________
சுசி ; என்ன மாசி.. ஏதாவது ஜோக் சொன்னியா இப்போ..?
மாசி ; அட.. ஆமாம்.. உனக்கு எப்படித் தெரியும்..?
சுசி ; எல்லாரும் பேயறைஞ்சது போல இருக்காங்களே..
அதை வச்சுத்தான்..!
_________________
மாசி ; இப்போ உன் மனைவி பிறந்த நாளுக்கு 50000 ரூபாய்
செக் கொடுத்தியே.. அதைப் பார்த்துட்டு தாங்க முடியாம
சிரிச்சாரே ஒருத்தர்.. யாரு சுசி அது..?
சுசி ; ஓ அவரா.. நான் அவர் மேனேஜரா இருக்கும்
வங்கியிலதான் கணக்கு வச்சிருக்கேன்..!
_________________
மாசி ; உன் ரெண்டு காதலிகளும் உணவில் விஷம்
இருந்ததால் இறந்துட்டாங்க.. சரி.. மூன்றாவது காதலி
மலை உச்சியில் இருந்து விழுந்து இறந்துட்டாளே.. அது எப்படி..?
சுசி ; விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட மறுத்ததால்..!
_________________
சுசி ; நான் 13 வருஷமா வயலின் க்த்துகிட்டேன் மாசி.. நேற்றுதான்...
மாசி ; என்ன அரங்கேற்றம் நடந்துச்சா..?
சுசி ; இல்லே.. நேற்றுதான் வயலினை வாயில வச்சு
ஊதக்கூடாதுன்னு தெரிஞ்சிகிட்டேன்..!
_________________
நடிகை பியூலாஸ்ரீ தன் திருமணத்துக்கு அழைப்பு கொடுத்தாள்.. அப்போது..
டயரடக்கர் ; 40 வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கறீங்களே..
"லேட்" மேரேஜா..?
நடிகை ; லேட்டஸ்ட் மேரேஜ்..!
_________________
பரிட்சை ஹாலில் வினாத்தாளை பார்த்து விழித்துக்கொண்டிருக்க
ஆசிரியர் கேட்டார்..
என்ன .. கேள்வி புரியலையா..?
புரியுது சார்.. பதில்தான் எந்தப் பாக்கெட்டில் வச்சிருக்கேன்னு புரியலை..
_________________
சுசியிடம் மாசி சொன்னார்..
மாசி ; என்மேல கோபம்.. என் மனைவி சட்டையைத்
துவைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க..
சுசி ; என் மனைவி அப்படிச் சொல்றதில்லே.. ஆனா கோபமா
இருந்தா வேற மாதிரி துவைப்பாங்க..
மாசி ; வேற மாதிரியா..? எப்படி..?
சுசி ; நான் சட்டையை போட்டிருக்கும்போதே
துவைக்க ஆரம்பிச்சுடுவாங்க..!
_________________
தொண்டன் 1 ; ஏண்ணே.. நம்ம தலைவர் மலச்சிக்கலில் அவதிப்படறாரோ..?
தொண்டன் 2 ; ஏன் அப்படிக் கேட்கிறே..?
தொண்டன் 1 ; இன்று முக்கிய பேட்டி தர்றதா நிருபர்களை
வரச் சொல்லியிருக்காரே..!
_________________
தொண்டன் 1 ; என்ன இருந்தாலும் பணம் சம்பாதிக்கறதில
நம்ப தலைவரை அடிச்சுக்க முடியாது..
தொண்டன் 2 ; எப்படிச் சொல்றே..?
தொண்டன் 1 ; நேத்து 10 பேர்கிட்ட பிளேன்ல கண்டக்டர்
வேலை வாங்கித் தரேன்னு சொல்லி பணம் கறந்துட்டாரே..!
_________________
திருடன் ; நான் 3 கொலை பண்ணினவன்.. ஒழுங்கா பீரோ
சாவியக் கொடு..
டாக்டர் ; நான் 10 ஆபரேஷன் பண்ணினவன்.. ஒழுங்கா
ஓடிப் போயிடு..!
_________________
டாக்டர் ; நடக்கக் கூட முடியாம வந்தாரே ஒரு பேஷண்ட்...
இப்போ எப்படி இருக்கார்..?
நர்ஸ் ; வர்றியா.. ஓடிப் போகலாம்ன்னு என்னைப் பார்த்து
கேட்கிற அளவுக்கு தேறிட்டார் டாக்டர்..!
_________________
விருந்தாளி ; வாசல் வரை வந்து வழியனுப்பறது ரொம்ப
சந்தோஷமா இருக்குங்க..
வீட்டுக்காரர் ; நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்
நம்ப முடியலீங்க..!
_________________
மொக்ஸ் ; எங்க தெருவில் எனக்கு எதிரிங்க நிறைய இருப்பாங்க
போல..
நண்பர் ; ஏன் அப்படி சொல்றே..?
மொக்ஸ் ; என் மனைவி காணாமல் போனதும் அவ படத்தை
அவங்க செலவிலேயே பத்திரிகையில் போட்டு கண்டுபிடிச்சு
கூட்டி வந்துட்டாங்களே..!
_________________
கல்யாண வீட்டில் இருவர்...
ஹலோ.. அது நான் பார்த்து வச்சிருக்கற செருப்பு.. கழட்டுங்க..
அடப்பாவி.. இது என் சொந்த செருப்புய்யா..!
_________________
டேனி ; சின்னா.. கழுகு, மனிதன்.. ரெண்டுக்கும் ஒரு ஒற்றுமை
இருக்கு.. என்ன சொல்லு பார்ப்போம்..
சின்னா ; ரெண்டுமே ரஜினி நடிச்சது சார்..!
_________________
கணவன் ; மாமியாரும் மருமகளும் சொல்ல சொல்ல கேட்காம
ரோட்டுல குடுமியைப் பிடிச்சி அடிச்சிகிட்டீங்க.. இப்போ
குடும்ப ரகசியம் எல்லாம் வெளியே போச்சேன்னு வருத்தப் படறீங்களா..?
மனைவி ; அதுக்கு கூட வருத்தப் படலீங்க.. ரெண்டு பேருக்குமே
சவுரி முடிங்கறதை பக்கத்து வீட்டு கடன்காரி பாத்து
தொலைச்சிட்டா.. இல்லே அத்தை..?
_________________
உதவி ஆசிரியர் ; சார்.. மர்மக்கதை ஆசிரியர் மாடுசாமி
தன்னோட தொடர்கதை முடிவை நம்மையே எழுதிக்கச் சொல்றாரு..
பத்திரிகை ஆசிரியர் ; ஏன்யா அப்படி..?
உதவி ஆசிரியர் ; ஓவரா சஸ்பென்ஸ் வச்சுட்டாராம்.. இப்போ அவராலேயே கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க முடியலையாம்...!
_________________
நர்சம்மா.. உங்க க்ளினிக் ல டீவி வச்சிருக்கீங்களே.. டாக்டர்
வர்ற வரைக்கும் நோயாளிகள் பார்க்கறதுக்குதானே..?
இல்லே.. நோயாளிகள் வரும்வரை டாக்டர் பார்க்கறதுக்கு..!
_________________
பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை தனியா கூப்பிட்டு
பேசினப்போ " நான் அந்த மாதிரி பொண்ணு இல்லே..
தப்பா பேசாதீங்க.." ன்னு சொன்னியே.. அப்படி என்னடி கேட்டார் ..?
சமைக்கத் தெரியுமான்னு கேட்டார்டி..!
_________________
ஆனாலும் உங்க ஆபீஸ் மேனேஜர் ரொம்ப கொயட்..
வர்றதும் தெரியல.. போறதும் தெரியல..
எல்லா ஸ்டாஃப் கிட்டேயும் அவ்வளவு கடன் வாங்கியிருக்காரு..!
_________________
ரொம்ப அதிகமா காட்டுதேன்னு எடை பார்க்கும் மெஷினல
ரெண்டாவது தடவை ஏறி நின்னது தப்பாப் போச்சுடி..!
ஏன்.. கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா..?
இல்லேடி.. வீணா என்னை சந்தேகப்படாதே.. திங்கிற தீனியைக்
குறைன்னு கார்டு அனுப்புதுடி சனியன்..!
_________________
அந்த நடிகை இடுப்புல குடம், தலையில அண்டா.. கையில சொம்பு.. இதெல்லாம் வச்சுகிட்டு போஸ் கொடுத்திருக்காங்களே.. எதுக்காம்..?
எந்த பாத்திரத்தையும் தாங்கி நடிக்கத் தயார்ன்னு சிம்பாலிக்'கா காட்டுறாங்களாம்..!
_________________
என்னங்க.. கலப்புத் திருமணத்துல கலந்துக்கறதா சொல்லிட்டு போனீங்க.. சட்டையை எல்லாம் கிழிச்சுகிட்டு வந்திருக்கீங்க..?
கை கலப்புத் திருமணமா போயிருச்சுடி..!
_________________
வீட்டுல சாப்பிடும் போது கூட என் ப்ருஷனுக்கு ஆபீஸ் நெனைப்புதாண்டி..
என்ன சொல்றாரு..?
உப்பு வேணும்ன்னா கூட டைனிங் டேபிளுக்கு கீழே கையை நீட்டறார்டி..!
_________________
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
_________________
எதிர் அணி பயிற்சியாளர் வெறியோட விளையாடுங்கன்னு சொல்லி அனுப்பிருப்பாருன்னு நினைக்கிறேன்..
எப்படி சொல்றே..
அந்த கேப்டன் டாஸ் போட சுண்டுன காசு கீழ வர 10 நிமிஷம் ஆச்சு..!
_________________
ஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..?
சுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..!
_________________
இருந்தாலும் நம்ம தலைவருக்கு இவ்வளவு ஜொள்ளு ஆகாது..
ஏம்பா.. என்ன ஆச்சு.. கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கு "கையில்லாத இலவச நைட்டி வழங்கும் திட்டம்" அறிவிச்சுருக்காரே..!
_________________
எதுக்கு தலைவரே.. மூனாவது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தைக் காலில் நிற்கறீங்க..?
ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றமாமே..!
_________________
தயாரிப்பாளர் ; நீங்க இப்போ சொன்ன கிராமத்துக் கதை நம்பும்படியா இல்லையே..
கதாசிரியர் ; கவலைப்படாதீங்க.. படம் 500 நாள் ஓடும்..
தயாரிப்பாளர் ; நீங்க முதல்ல சொன்ன கிராமத்துக் கதையே பரவாயில்லே..!
எப்பூடி?
குறிப்பு:
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: நகைச்சுவை துணுக்குகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நகைச்சுவை துணுக்குகள்
கல்யாண வீட்டில் இருவர்...
ஹலோ.. அது நான் பார்த்து வச்சிருக்கற செருப்பு.. கழட்டுங்க..
அடப்பாவி.. இது என் சொந்த செருப்புய்யா..!
இப்படியுமா கெளம்புவாய்ங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நகைச்சுவை துணுக்குகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» நகைச்சுவை துணுக்குகள்
» நகைச்சுவை துணுக்குகள்
» நகைச்சுவை துணுக்குகள்
» நகைச்சுவை துணுக்குகள்
» நகைச்சுவை துணுக்குகள்
» நகைச்சுவை துணுக்குகள்
» நகைச்சுவை துணுக்குகள்
» நகைச்சுவை துணுக்குகள்
» நகைச்சுவை துணுக்குகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|