ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தத்தை குடித்தார் இளம்பெண்...........

3 posters

Go down

2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தத்தை குடித்தார் இளம்பெண்........... Empty 2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தத்தை குடித்தார் இளம்பெண்...........

Post by DERAR BABU Tue Feb 26, 2013 10:22 am

கோவை : இரண்டு தெரு நாய், 7 கோழிகளை கொன்று ரத்தம் குடித்த மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையிலும் குடிக்க ரத்தம் கேட்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூவ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித்தொழிலாளி. இவர் மனைவி கமலம் (28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும், நான் மாத ஆண் குழந்தையும் உள்ளது.

கமலத்திற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென மனம்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதைப் பார்த்த கணவன், ஓடிவந்து குழந்தையை பறித்துக் கொண்டார். இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் மீண்டும் பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கமலம் கொலை செய்ய முயன்றுள்ளார். இதை தடுத்து கண்டித்த கணவரை பார்த்து ரத்தம் வேண்டும், ரத்தம் வேண்டும் என கமலம் அலறியதைக் கண்டு கணவர் அதிர்ச்சியடைந்தார்.

இதற்கிடையே சனிக்கிழமை அன்று வீட்டுக்கு அருகில் சுற்றித்திரிந்த ஒரு நாயை பிடித்து கொன்று ரத்தத்தை குடித்துள்ளார். இதை பார்த்து பதறிப்போன கணவர், கமலத்தை பொள்ளாச்சி அம்பராம்பாளையத்திற்கு வைத்தியத்திற்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கும் ரத்தம் வேண்டும் எனக்கூறிய கமலம் சாலையில் சென்ற ஒரு நாயை பிடித்து கொன்று ரத்தம் முழுவதையும் குடித்துள்ளார்.

மேலும், தனக்கு ரத்தம் வேண்டும் என கணவரிடம் கேட்டு சத்தம்போட்டு அடம்பிடித்துள்ளார். பிறகு அவர் அங்கிருந்த 7 கோழிகளின் தலையை ஒன்றன்பின் ஒன்றாக கடித்து ரத்தம் குடித்துள்ளார். கமலம் தொடர்ந்து இதே போல் நாய், கோழியை கொன்று ரத்தம் குடிப்பதால் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் பீதியடைந்தனர்.
இதையடுத்து, கமலத்தை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வந்தனர். கமலத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை அங்குள்ள மனநலம் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நாய், கோழிகளை கொன்று ரத்தம் குடித்த கமலம் தொடர்ந்து ரத்தம் கேட்பதால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

தினகரன்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தத்தை குடித்தார் இளம்பெண்........... Empty Re: 2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தத்தை குடித்தார் இளம்பெண்...........

Post by ஜாஹீதாபானு Tue Feb 26, 2013 11:34 am

இந்தம்மாவ தனியறையில் தான் வைக்கணும் மனுசனை கடிச்சா என்ன ஆகுறது



பெயருக்கேற்றார் போல டெரரான பதிவு தான் போட்டிருக்கிங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தத்தை குடித்தார் இளம்பெண்........... Empty Re: 2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தத்தை குடித்தார் இளம்பெண்...........

Post by chinnavan Tue Feb 26, 2013 11:37 am

அருவருப்பா இருக்குப்பா சோகம்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தத்தை குடித்தார் இளம்பெண்........... Empty Re: 2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தத்தை குடித்தார் இளம்பெண்...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்
» ஈரோடு அருகே பரிதாபம் 3 குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொ
» தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்
» ஆக்ஸ்போர்டு அகராதியை 'கரைத்து குடித்தார்' அம்மோன்
»  ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum