புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
84 Posts - 45%
ayyasamy ram
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
74 Posts - 39%
T.N.Balasubramanian
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
5 Posts - 3%
prajai
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
சிவா
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
440 Posts - 47%
heezulia
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_lcap"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_voting_bar"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?


   
   

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Feb 25, 2013 10:04 pm

First topic message reminder :

எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...

தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350

கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்

கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:

ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)

உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000

உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)

கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650

வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150

ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500

ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375

லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100

தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.

ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.

எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.

இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).

இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.

இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?

இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.

குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html

http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 27, 2013 8:56 pm

அருமையான விளக்கம் கவி ஆமோதித்தல்




அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 27, 2013 9:13 pm

chinnavan wrote:அருமையான விளக்கம் கவி ஆமோதித்தல்
நன்றி நண்பரே
இது விளக்கம் மட்டுமல்ல இதுதான் உண்மை நிலை.

விவசாயின் வறுமையை சொல்லி சொல்லி அவர்கள் நிலத்தை அபகரித்தவர்கள் தான் சாதாசிவம் அய்யா சொன்னதைப் போன்ற ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு அதுவும் ஒரு மிக முக்கிய காரணம்.

அவ்வளவு ஏன் இன்றும் வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டு வாழும் விவசாயிகள் அதிகம்.இன்றும் வறுமையினால் இறக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை நம் நாட்டில்........

இன்னும் சந்தேகம் இருந்தால் எங்கள் ஊர் பக்கம் வாருங்கள் .........கரூர் ஆடை தொழில்க்கு பெயர் பெற்ற நகரம் என்றபோதிலும் விவசாயத்தை உயிராக நேசிப்பவர்கள் நான் காட்டுகிறேன்.இது உதாரணத்திற்கு மட்டும் தான்.எல்லா இடங்களிலும் உள்ளனர்.
தனது நிலம் வெறுமையாக இருப்பதைக் கண்டு கண்ணீர்வடிக்கும் கண்களை காட்டுகிறேன்.

சாதாசிவம் அய்யா சொல்வதைப் பார்த்தால் விவசாயி மகன் விவசாயமும் மற்றவர்கள் அனைவரும் விதிவிலக்காக உள்ளவர்கள் என்றும் சொல்வதைப் போல உள்ளது.........

விவசாயம் பணம் கொழிக்கும் துறை என்றிருந்தால் அனைவரும் விவசாயம் நோக்கி வந்திருப்பார்கள்.அவ்வாறு இல்லாதது தானே காரணம் .................

இந்த நூற்றாண்டிலும் வறுமையின் பிடியில் இருந்து இன்னும் விவசாயி மீளவில்லை என்பதற்கு பல சான்றுகள் இன்றும் உள்ளன

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 28, 2013 9:44 am

சதாசிவம் wrote:
பூவன் wrote:
நிலங்களில் பயிரை அறுவடை காலத்தில் எரிப்பது, நீர் பங்கீட்டுத் தகராறு, வாய்க்கால் தகராறு, மண் வெட்டியில் மண்டை உடைப்பு போன்ற பல போட்டிகள் உள்ளன....இந்தத் துறையில்....

இதெல்லாம் எந்த துறையில் தான் இல்லை இதற்காக விவசாயி உள்நோக்கம் கொண்டு செயல்படுவதாக அர்த்தமா ? நண்பரே ...


விவசாயிகள் முற்றிலும் தன்னலம் இல்லாதவர்கள் என்ற வாதத்துக்கு தான் இந்த உதாரணம், மற்ற துறையில் உள்ளவர்கள் நாங்களும் சேவை செய்கிறோம் என்று குரல் கொடுக்க வில்லையே..லாபம் கருதி உழைக்கிறோம் என்பதை பகீரங்கமாக ஒப்புக் கொள்கின்றனரே

இவர்களும் என்றும் சேவை செய்கிறோம் என்று குரல் கொடுக்கவில்லையே , அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது ஒப்புகொள்கிரர்கள் , இவர்களுக்கும் கிட்டும் போது ஒப்புகொள்வார்கள் ...

விவசாயிகள் முற்றிலும் தன்னலம் இல்லாதவர்கள் என்ற வாதத்துக்கு தான் இந்த உதாரணம்,

தன்னலம் தன்னலம் என்கிறீர்கள் , நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன் சொல்லுங்கள் ...
இவர்கள் முதலில் நலமுடன் வாழ்ந்தால் தானே தன்னலமோ பிறன் நலமோ பேணுவதற்கு ...
இவர்கள் தன்னலம் கொண்டு இருந்தால் ஏழை விவசாயி தற்கொலைகள் ஏன் , பசி பட்டினி ஏன் ?


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 28, 2013 9:55 am

பூவன் wrote:
பேராசை யாரை விட்டது நண்பரே, வாங்குபவர் கண்டிப்பாக விவசாயம் செய்யப்போவதில்லை என்ற நிலை தெரிந்த விவசாயி அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குகிறார்கள்....பட்டா வாங்கலாம், லேஔட் போடலாம், கடைசியில் பங்குபோடலாம் என்ற நிலையிலே தான் வியாபாரம் தொடங்குகிறது....விவசாயி ஒரு எதிர்பார்ப்புடன் தான் களத்தில் இறங்குகிறார், பொதுமக்கள் சேவை செய்ய இதில் இறங்குவதில்லை. அனைத்து துறையிலும் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கிறார்கள். இவர்களின் முதலீடு அடுத்தவரின் அறியாமையும், பேராசையும் தான்....என்பதை நாம் மறக்கக்கூடாது
.

ஏமாறுபவர் விவசாயி தான் , அவர் சேவை என்று இறங்குவதாக நான் கூறவில்லை அவர் அவரது தேவையின் காரணமாக விற்கிறார் , இதில் அவருக்கு லாபம் பார்த்து இல்லை , அவரது வறுமை கூட சொல்லலாம் நண்பரே ,

அவர் பட்டா , பங்கு என நினைத்திருந்தால் அவர்களே அதை முறை படுத்தி விற்று இருக்கலாம் ஆனால் அப்படி செய்வதில்லை , அவர் விற்க மட்டும் தான் செய்கிறார் .

எந்த விவசாயியும் தான் பகுதி விற்று பகுதியாக விற்பதில்லை , அவர் தன் உயிர் அளவு நேசிப்பது பூமி விவசாய பூமி தான் தவிர்க்க முடியாத நிலையில் விற்கும் போது மனம் தளர்ந்து எங்கேயாவது இடம் பெயர்ந்து விடுகிறார் ....

கண்டிப்பாக முழுவதும் வறுமை நிலைமை மட்டுமில்லை. , தன் குடும்ப செலவுக்கு பணம் தேவை என்ற நிலையிலும் இந்த வியாபாரம் நடைபெறுகிறது. பகுதி பகுதியாக விற்கும் சுழலும் உள்ளது. அரை ஏக்கர், கால் ஏக்கர் வைத்திருப்போர் மட்டுமே முழுவதும் விற்கின்றனர்.



சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 28, 2013 10:00 am

கண்டிப்பாக முழுவதும் வறுமை நிலைமை மட்டுமில்லை. , தன் குடும்ப செலவுக்கு பணம் தேவை என்ற நிலையிலும் இந்த வியாபாரம் நடைபெறுகிறது. பகுதி பகுதியாக விற்கும் சுழலும் உள்ளது. அரை ஏக்கர், கால் ஏக்கர் வைத்திருப்போர் மட்டுமே முழுவதும் விற்கின்றனர்.

இந்த நிலையில் இருப்பவர் தன்னலம் கொண்டவரா ?
உயிர் வாழ ஊதியம் தேடுபவர் தன்னலம் கொண்டவரா ?
தன் உயிரை காக்க உயிரினும் மேலான தன் உழைத்த நிலத்தை விற்பவர் தன்னலம் கொண்டவரா ?


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 28, 2013 10:10 am

கரூர் கவியன்பன் wrote:
விவசாயக் கூலித் தொழிலாளிக்கு கூலிக்கு அதிகமாக கைநிறைய கொடுத்து அனுப்புவது உண்மையானால், ஒருவரும் ஊரை விட்டும் போகும் எண்ணத்துக்கு வந்து இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் பணம் தேடி வருகின்றனர். ஆனால் பலர் பிழைப்பில்லாததால் வருகின்றனர். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஊரை விட்டு செல்பர்கள் அனைவரும் விவசாயத்தின் காரணமாகத்தான் செல்கின்றனரா?

நண்பரே, இங்கு கூறுவது விவசாயத்தை நம்பி வாழ்ந்த கூலித் தொழிலாளிகளை, விவசாயம் இல்லையென்றாலும், இருக்கும் போதும் நாங்கள் அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறோம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் என்று சொல்ல முயலும் போது இவர்கள் பிழைப்பும் போதிய வருமானமும் இல்லாததால் தான் வேறு வேலைக்கு செல்கின்றனர், அது உண்மைதானே.


விவசாயி பலரும் தங்கள் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பதை விரும்புவதில்லை. உண்மையில் சேவையும் பெருமைக்குரிய விஷயமாக இது இருப்பின் தங்கள் வாரிசும் இதை தொடரலாமே
இதை இப்படியும் சொல்லலாம்.............. ஆபிசுல உட்கார்ந்திட்டு, காருல சுத்திக்கிட்டு,மிட்டா மிராசு மாதிரி இருப்பவர்களும் கொஞ்சம் நீங்க சொல்வதைப் போல மாத்தி யோசிச்சு... அவங்களும் சேத்துல கால் வைக்குலாமே........... அதை சொல்ல மாட்டின்கிரீங்களே ... புன்னகை
விவசாயி முன்னேறுவதை நம்ம நாட்டுல பலருக்கு அதனால் தான் என்னவோ பிடிக்கலை போலும்...

விவசாயி முன்னேறுவதை யாரும் தடுக்கவில்லை. இப்பதிவில் சில கணக்குகள் காட்டப்பட்டு, இத்தனை நஷ்டம் வந்தாலும் விவசாயி விவசாயம் பார்ப்பது நல்லெண்ணத்தில் தான் என்று கூறுவதும் , அதன் பிறகு விவசாயி உள்நோக்கம் இல்லாமல் கூலியாட்களுக்கு அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறான் என்று கூறுவதும் தான் நம்புவதற்கு கடினமாக உள்ளது.


உண்மைகள் ஏற்பது சற்றுக் கடினம் தான்...
உண்மையை நேசிக்கும் நெஞ்சம் பொய்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சூழல் வரும்போது சாகும் என்பது உங்களுக்குத் தெரியாததா அய்யா?

நிலங்களில் பயிரை அறுவடை காலத்தில் எரிப்பது, நீர் பங்கீட்டுத் தகராறு, வாய்க்கால் தகராறு, மண் வெட்டியில் மண்டை உடைப்பு போன்ற பல போட்டிகள் உள்ளன....இந்தத் துறையில்....
இது ஒன்றும் மிகப்பெரிய அளவில் நடக்கும் வணிக நிறுவன துறை இல்லையே நண்பரே

விவசாயிகள் அனைவரும் கைம்மாறு கருதாத உயர்ந்தவர்களா என்ற விவாதம் தான் நாம் செல்ல வேண்டிய வழி.
கைம்மாறு கருதாது உயர்ந்தவர்களா என்பதை விட நாட்டில் உள்ளவர்களை விட அவர்கள் உயர்ந்தவர்கள் தான் நண்பரே

பேராசை யாரை விட்டது நண்பரே, வாங்குபவர் கண்டிப்பாக விவசாயம் செய்யப்போவதில்லை என்ற நிலை தெரிந்த விவசாயி அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குகிறார்கள்....பட்டா வாங்கலாம், லேஔட் போடலாம், கடைசியில் பங்குபோடலாம் என்ற நிலையிலே தான் வியாபாரம் தொடங்குகிறது....விவசாயி ஒரு எதிர்பார்ப்புடன் தான் களத்தில் இறங்குகிறார், பொதுமக்கள் சேவை செய்ய இதில் இறங்குவதில்லை.
கடந்த ஆண்டு வெளிவந்த புள்ளி விவரங்களின் படி விவசாய நிலத்தை வறுமையாலும்,தொடர்ந்து விவசாயம் செய்ய இயலாத அவல நிலையாலும் விற்றவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.அதற்க்கு காரணம் நீங்கள், நான், எண்ணை சுற்றி உள்ளவர்கள்,உங்களை சுற்றி உள்ளவர்கள்,இந்த சமூகம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை என்பதை இங்கு கூற விழைகிறேன்.

லாபம் கருதி உழைக்கிறோம் என்பதை பகீரங்கமாக ஒப்புக் கொள்கின்றனரே
இங்கு லாபமே இல்லையே நண்பரே.... அப்புறம் எங்கிருந்து ஒத்துக்கொள்ள.........

லாபமே illai



சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 28, 2013 10:12 am

சதாசிவம் wrote:
கரூர் கவியன்பன் wrote:
விவசாயக் கூலித் தொழிலாளிக்கு கூலிக்கு அதிகமாக கைநிறைய கொடுத்து அனுப்புவது உண்மையானால், ஒருவரும் ஊரை விட்டும் போகும் எண்ணத்துக்கு வந்து இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் பணம் தேடி வருகின்றனர். ஆனால் பலர் பிழைப்பில்லாததால் வருகின்றனர். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஊரை விட்டு செல்பர்கள் அனைவரும் விவசாயத்தின் காரணமாகத்தான் செல்கின்றனரா?

நண்பரே, இங்கு கூறுவது விவசாயத்தை நம்பி வாழ்ந்த கூலித் தொழிலாளிகளை, விவசாயம் இல்லையென்றாலும், இருக்கும் போதும் நாங்கள் அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறோம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் என்று சொல்ல முயலும் போது இவர்கள் பிழைப்பும் போதிய வருமானமும் இல்லாததால் தான் வேறு வேலைக்கு செல்கின்றனர், அது உண்மைதானே.


விவசாயி பலரும் தங்கள் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பதை விரும்புவதில்லை. உண்மையில் சேவையும் பெருமைக்குரிய விஷயமாக இது இருப்பின் தங்கள் வாரிசும் இதை தொடரலாமே
இதை இப்படியும் சொல்லலாம்.............. ஆபிசுல உட்கார்ந்திட்டு, காருல சுத்திக்கிட்டு,மிட்டா மிராசு மாதிரி இருப்பவர்களும் கொஞ்சம் நீங்க சொல்வதைப் போல மாத்தி யோசிச்சு... அவங்களும் சேத்துல கால் வைக்குலாமே........... அதை சொல்ல மாட்டின்கிரீங்களே ... புன்னகை
விவசாயி முன்னேறுவதை நம்ம நாட்டுல பலருக்கு அதனால் தான் என்னவோ பிடிக்கலை போலும்...

விவசாயி முன்னேறுவதை யாரும் தடுக்கவில்லை. இப்பதிவில் சில கணக்குகள் காட்டப்பட்டு, இத்தனை நஷ்டம் வந்தாலும் விவசாயி விவசாயம் பார்ப்பது நல்லெண்ணத்தில் தான் என்று கூறுவதும் , அதன் பிறகு விவசாயி உள்நோக்கம் இல்லாமல் கூலியாட்களுக்கு அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறான் என்று கூறுவதும் தான் நம்புவதற்கு கடினமாக உள்ளது. மேலும் இது போன்ற மிட்டா மிராசுகள் கூலியாட்களை சுரண்டிய பெரிய விவசாயிகள் என்பதை மறந்து விடக்கூடாது.


உண்மைகள் ஏற்பது சற்றுக் கடினம் தான்...
உண்மையை நேசிக்கும் நெஞ்சம் பொய்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சூழல் வரும்போது சாகும் என்பது உங்களுக்குத் தெரியாததா அய்யா?

உண்மையும் பொய்மையும் அவர் அவர் பார்வையை பொறுத்து மாறும்.

நிலங்களில் பயிரை அறுவடை காலத்தில் எரிப்பது, நீர் பங்கீட்டுத் தகராறு, வாய்க்கால் தகராறு, மண் வெட்டியில் மண்டை உடைப்பு போன்ற பல போட்டிகள் உள்ளன....இந்தத் துறையில்....
இது ஒன்றும் மிகப்பெரிய அளவில் நடக்கும் வணிக நிறுவன துறை இல்லையே நண்பரே

விவசாயிகள் அனைவரும் கைம்மாறு கருதாத உயர்ந்தவர்களா என்ற விவாதம் தான் நாம் செல்ல வேண்டிய வழி.
கைம்மாறு கருதாது உயர்ந்தவர்களா என்பதை விட நாட்டில் உள்ளவர்களை விட அவர்கள் உயர்ந்தவர்கள் தான் நண்பரே



பேராசை யாரை விட்டது நண்பரே, வாங்குபவர் கண்டிப்பாக விவசாயம் செய்யப்போவதில்லை என்ற நிலை தெரிந்த விவசாயி அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குகிறார்கள்....பட்டா வாங்கலாம், லேஔட் போடலாம், கடைசியில் பங்குபோடலாம் என்ற நிலையிலே தான் வியாபாரம் தொடங்குகிறது....விவசாயி ஒரு எதிர்பார்ப்புடன் தான் களத்தில் இறங்குகிறார், பொதுமக்கள் சேவை செய்ய இதில் இறங்குவதில்லை.
கடந்த ஆண்டு வெளிவந்த புள்ளி விவரங்களின் படி விவசாய நிலத்தை வறுமையாலும்,தொடர்ந்து விவசாயம் செய்ய இயலாத அவல நிலையாலும் விற்றவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.அதற்க்கு காரணம் நீங்கள், நான், எண்ணை சுற்றி உள்ளவர்கள்,உங்களை சுற்றி உள்ளவர்கள்,இந்த சமூகம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை என்பதை இங்கு கூற விழைகிறேன்.

லாபம் கருதி உழைக்கிறோம் என்பதை பகீரங்கமாக ஒப்புக் கொள்கின்றனரே
இங்கு லாபமே இல்லையே நண்பரே.... அப்புறம் எங்கிருந்து ஒத்துக்கொள்ள.........

லாபமே illai




சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 28, 2013 10:17 am

நண்பரே, இங்கு கூறுவது விவசாயத்தை நம்பி வாழ்ந்த கூலித் தொழிலாளிகளை, விவசாயம் இல்லையென்றாலும், இருக்கும் போதும் நாங்கள் அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறோம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் என்று சொல்ல முயலும் போது இவர்கள் பிழைப்பும் போதிய வருமானமும் இல்லாததால் தான் வேறு வேலைக்கு செல்கின்றனர், அது உண்மைதானே.

லாபமே இல்லை

லாபம் இருக்கும் போது அவர்களும் சொல்வார்கள் ....

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 28, 2013 10:35 am

பூவன் wrote:
நண்பரே, இங்கு கூறுவது விவசாயத்தை நம்பி வாழ்ந்த கூலித் தொழிலாளிகளை, விவசாயம் இல்லையென்றாலும், இருக்கும் போதும் நாங்கள் அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறோம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் என்று சொல்ல முயலும் போது இவர்கள் பிழைப்பும் போதிய வருமானமும் இல்லாததால் தான் வேறு வேலைக்கு செல்கின்றனர், அது உண்மைதானே.

லாபமே இல்லை

லாபம் இருக்கும் போது அவர்களும் சொல்வார்கள் ....

அது ஒரு சில சதவீதமே, இருப்பவர்களை தக்க வைத்துக் கொள்ள தானே கொடுக்கிறோம், இதில் உள் /வெளி நோக்கங்கள் இல்லவே இல்லை என்பதை எப்படி நம்புவது.



சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Thu Feb 28, 2013 10:44 am

அப்பா ஒரு பழமொழிக்கு இத்தனை விளக்கங்களும் கேள்விகளும் தேவையா? தலை சித்துது. மன்னிக்க சுத்துது.

Sponsored content

PostSponsored content



Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக