புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
Page 5 of 10 •
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...
தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350
கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்
கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:
ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)
உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000
உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)
கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650
வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150
ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500
ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375
லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100
தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.
ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.
எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.
இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).
இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.
குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html
http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg
அன்புடன்,
அகல்
எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...
தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350
கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்
கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:
ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)
உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000
உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)
கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650
வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150
ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500
ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375
லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100
தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.
ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.
எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.
இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).
இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.
குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html
http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
முழுமையாக சேவை என்று குறிப்பிடவில்லையே,,,,,,,சதாசிவம் wrote:கரூர் கவியன்பன் wrote:சதாசிவம் அவர்களுக்கு வணக்கம் .
தாங்கள் அப்போ விவசாயி விளைவித்த பொருட்களை இலவசமாக அனைவருக்கும் தரவேண்டும் எனக் கூற வருகிறீர்களா........
அப்பொழுது விவசாயிகளின் நிலை என்ன...?
என் கருத்து அதுவல்ல. நஷ்டப்பட்டும் விவசாயி விவசாயம் பார்ப்பது மக்களின் உணவுத் தேவையை மனதில் கொண்டு சேவை அடிப்படையிலே தான் என்ற அடிப்படை வாதத்தை மட்டுமே எதிர்க்கிறேன். அனைவரின் செயலிலும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. விவசாயி நல்லெண்ணத்திலும் அது உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அனைத்தும் அளித்துவிட்டு அவன் என்ன தெருவில் நிற்பானா என்ன.......?
அது உள்நோக்கம் அல்ல.தன்னை நம்பி இருப்பவர்களை காப்பாற்ற வேண்டுமல்லாவா.....?
அது சரி அய்யா. விவசாயி மட்டும் தான் இது போன்ற சேவைகளை செய்ய வேண்டுமா என்ன...?
மாதம் மாதம் சம்பாதிக்கும் நபர்களெல்லாம் மட்டும் அவங்க வங்க சட்டைப்பையில் வைத்துக்கொண்டு போகட்டும்.......
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பூவன் wrote:என் கருத்து அதுவல்ல. நஷ்டப்பட்டும் விவசாயி விவசாயம் பார்ப்பது மக்களின் உணவுத் தேவையை மனதில் கொண்டு சேவை அடிப்படையிலே தான் என்ற அடிப்படை வாதத்தை மட்டுமே எதிர்க்கிறேன். அனைவரின் செயலிலும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. விவசாயி நல்லெண்ணத்திலும் அது உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
உள்நோக்கம் என இருந்தால் எல்லா விவசாயியும் சந்தன மரம் வளர்க்கலாம் அரசே மானியம் தருகிறது இருபது வருடத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் , என்ன அந்த ஊரில் யாரும் ஏழைகள் வேலை இல்லாமல் போக வேண்டியது தான் ,
நெல் அறுக்க இயந்திரங்கள் வந்த போதும் , மனிதர்களை கொண்டு தான் அறுக்கிறார்கள் , இயந்திரம் என்றால் மணி கணக்கு வாடகை மிக குறைவும் கூட இருந்த போதிலும் ஏன் .....
அதே போல விவசாய பொருள்களை ஏற்றுமதி செய்து இருக்கலாம் , எல்லா தரப்பினரும் அப்படி இல்லை நண்பரே , எல்லா துறையிலும் நல்லவரும் உள்ளனர் கெட்டவரும் உள்ளனர் சமூகத்தில் ஏதோ ஒரு விவசாயி மட்டும் உள்நோக்கம் கொண்டவர் என்பதை கொண்டு அனைவரையும் அப்படி கூற இயலாது ....
ஒரு விவசாயின் சுலபமான பதில்,
சந்தன மரம் வளர்ப்பது சுலபம், ஆனால் ஒரு சில வருடங்களுக்கு பிறகு அதை பாதுகாப்பது கடினம், எல்லா நிலங்களிலும் இயந்திரத்தை பயன்படுத்த முடியாது, பயன்படுத்து லாபமாக இருக்காது. கூட்டி கழிச்சி பார்த்தா ஆட்களை வைத்து வேலை பார்ப்பது சிக்கனமானது. ஏற்றுமதி அவ்வளவு சுலபமல்ல....இருப்பு, கிடங்கு, பாதுகாப்பு என்று பலதும் உள்ளது. அனைவரும் நல்லவரில்லை என்பதை விட பெரும்பாலனோர் உள்நோக்கம் இல்லா நல்லவரில்லை என்பது தான் எனக்கு சரியெனப்படுகிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உங்கள் வாதம் ஏற்புடையதாயின் ரியல் எஸ்டேட் என்ற துறை வளர்ந்திருக்காது....இல்லாதவருக்கு கொடுக்கும் வழக்கம் அவர் அவர் தனிப்பட்ட மனதை பொறுத்து தான் உள்ளது. அனைத்து விவசாயிகளும் அப்படி இல்லை என்பதை தாங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இங்கு நாம் விவசாயிகளை பற்றி பேசுகிறோம், தனி நபரின் கொடைக்குணம் பற்றி இல்லை. அது போல் குல தெய்வங்களுக்கு கொடுப்பது தனிப்பட்டது தான் ஒழிய, பொது மக்கள் நலன் கருதியில்லை.
அதையே தான் நானும் கூறுகிறேன் தனி ஒரு விவசாயியை கொண்டு ஒட்டு மொத்த விவசாயியும் உள்நோக்கம் கொண்டு இருப்பதாக கூற முடியாது , கொடை வள்ளல்கள் எத்தனயோ பேர் இன்றும் இருக்கிறார்கள் ....
நீங்கள் படிக்கவில்லையா , இங்கேயே படித்து இருக்கிறேன் ஒரு வயதான பாட்டி தான் ஊர் முழுதும் நட்டு வைத்த மரக்கன்றுகள் இன்று மரங்களாக வளர்ந்து உள்ளது என அவர் சுயநலத்தில் இல்லை அது பொது நலம் ....
ஊருக்கு 2 பால் அங்காடிகள் இருக்கிறது அங்கே லிட்டர் பால் 13 ரூபாய் ஆனால் இதே தனியார் நிறுவனங்கள் 20 வரை கொடுத்து எடுத்து 27 முதல் 30 வரை விற்கின்றன , அனைவரும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் இன்றைய அரசு ஆவின் என்ற ஒன்றை நடத்தவே முடியாது நண்பரே , இப்படி தொடரும் விவசாயின் பொது நலம்
கரும்பு தொழிற்சாலை கூட அரசு தான் நடத்துகிறது இது தனியார் வசம் கரும்பு ஒப்படைத்தால் 2 பங்கு பணம் கிடைக்கும் ஆனால் விவசாயி தனியார்க்கு தருவதில்லை .....
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பூவன் wrote:உங்கள் வாதம் ஏற்புடையதாயின் ரியல் எஸ்டேட் என்ற துறை வளர்ந்திருக்காது....இல்லாதவருக்கு கொடுக்கும் வழக்கம் அவர் அவர் தனிப்பட்ட மனதை பொறுத்து தான் உள்ளது. அனைத்து விவசாயிகளும் அப்படி இல்லை என்பதை தாங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இங்கு நாம் விவசாயிகளை பற்றி பேசுகிறோம், தனி நபரின் கொடைக்குணம் பற்றி இல்லை. அது போல் குல தெய்வங்களுக்கு கொடுப்பது தனிப்பட்டது தான் ஒழிய, பொது மக்கள் நலன் கருதியில்லை.
அதையே தான் நானும் கூறுகிறேன் தனி ஒரு விவசாயியை கொண்டு ஒட்டு மொத்த விவசாயியும் உள்நோக்கம் கொண்டு இருப்பதாக கூற முடியாது , கொடை வள்ளல்கள் எத்தனயோ பேர் இன்றும் இருக்கிறார்கள் ....
நீங்கள் படிக்கவில்லையா , இங்கேயே படித்து இருக்கிறேன் ஒரு வயதான பாட்டி தான் ஊர் முழுதும் நட்டு வைத்த மரக்கன்றுகள் இன்று மரங்களாக வளர்ந்து உள்ளது என அவர் சுயநலத்தில் இல்லை அது பொது நலம் ....
ஊருக்கு 2 பால் அங்காடிகள் இருக்கிறது அங்கே லிட்டர் பால் 13 ரூபாய் ஆனால் இதே தனியார் நிறுவனங்கள் 20 வரை கொடுத்து எடுத்து 27 முதல் 30 வரை விற்கின்றன , அனைவரும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் இன்றைய அரசு ஆவின் என்ற ஒன்றை நடத்தவே முடியாது நண்பரே , இப்படி தொடரும் விவசாயின் பொது நலம்
கரும்பு தொழிற்சாலை கூட அரசு தான் நடத்துகிறது இது தனியார் வசம் கரும்பு ஒப்படைத்தால் 2 பங்கு பணம் கிடைக்கும் ஆனால் விவசாயி தனியார்க்கு தருவதில்லை .....
நண்பரே, முன்பணம், கடன் தள்ளுபடி, பயிர் காப்பீடு, வாங்கும் உத்தரவாதம், குறைந்த விலை நிர்ணயம் என்று பலதும் அரசிடம் உள்ளது, தனியார் நிறுவனம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் பல நாட்களுக்கு உதவாது என்பதும் விவசாயிகளுக்கு தெரியும்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நண்பரே, முன்பணம், கடன் தள்ளுபடி, பயிர் காப்பீடு, வாங்கும் உத்தரவாதம், குறைந்த விலை நிர்ணயம் என்று பலதும் அரசிடம் உள்ளது, தனியார் நிறுவனம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் பல நாட்களுக்கு உதவாது என்பதும் விவசாயிகளுக்கு தெரியும்
நீங்கள் கூறுவது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மட்டும் தான் இதெல்லாம் கிடைக்கும் , பால் அங்காடியோ ,நெல் சாகுபடியிலோ கடன் தள்ளுபடி கிடையாது ,
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
பிறகு ஏன் விவசாய தற்கொலைகள் நடக்கின்றன, எதுவும் சொல்வது எளிது, செயல் படுத்துவது மிகவும் கடினம் நண்பரேநண்பரே, முன்பணம், கடன் தள்ளுபடி, பயிர் காப்பீடு, வாங்கும் உத்தரவாதம், குறைந்த விலை நிர்ணயம் என்று பலதும் அரசிடம் உள்ளது, தனியார் நிறுவனம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் பல நாட்களுக்கு உதவாது என்பதும் விவசாயிகளுக்கு தெரியும்
வீட்டில் ஒரு பூச்செடியை வளர்த்துப்பாருங்கள், பிறகு சந்தன மரம் பற்றி விவாதிப்போம்
அன்புடன்
சின்னவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஒரு விவசாயின் சுலபமான பதில்,
சந்தன மரம் வளர்ப்பது சுலபம், ஆனால் ஒரு சில வருடங்களுக்கு பிறகு அதை பாதுகாப்பது கடினம், எல்லா நிலங்களிலும் இயந்திரத்தை பயன்படுத்த முடியாது, பயன்படுத்து லாபமாக இருக்காது. கூட்டி கழிச்சி பார்த்தா ஆட்களை வைத்து வேலை பார்ப்பது சிக்கனமானது. ஏற்றுமதி அவ்வளவு சுலபமல்ல....இருப்பு, கிடங்கு, பாதுகாப்பு என்று பலதும் உள்ளது. அனைவரும் நல்லவரில்லை என்பதை விட பெரும்பாலனோர் உள்நோக்கம் இல்லா நல்லவரில்லை என்பது தான் எனக்கு சரியெனப்படுகிறது.
இதற்கு அரசே காப்பீடு கூட தருகிறது அரசே பாதுகாப்பும் தருகிறது , நெல் விளைவிக்க சமன் நிலபரப்பு வேண்டும் அப்போது விளைச்சல் இருக்கும் நண்பரே , அங்கே எளிதாக இயந்திரம் பயன்படுத்தலாம் ....
இருந்த போதிலும் மனிதரையே பயன்படுத்துகிறார்கள் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நேரடித் தாக்குதலில் இறங்காதிருந்து தொடரட்டும் இந்த நல்ல விவாதம்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உங்கள் வாதம் ஏற்புடையதாயின் ரியல் எஸ்டேட் என்ற துறை வளர்ந்திருக்காது....இல்லாதவருக்கு கொடுக்கும் வழக்கம் அவர் அவர் தனிப்பட்ட மனதை பொறுத்து தான் உள்ளது. அனைத்து விவசாயிகளும் அப்படி இல்லை என்பதை தாங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இங்கு நாம் விவசாயிகளை பற்றி பேசுகிறோம், தனி நபரின் கொடைக்குணம் பற்றி இல்லை. அது போல் குல தெய்வங்களுக்கு கொடுப்பது தனிப்பட்டது தான் ஒழிய, பொது மக்கள் நலன் கருதியில்லை.
எந்த விவசாயி ஆவது நிலத்தை அவராக விட்டாரா என கூற முடியாது ,இந்த துறை பெரும்பாலும் விவசாயி வயிற்றில் அடித்தே அவர்களை மிரட்டியே பறிக்க பட்டு வளர்ந்த ஒரு துறை என்பதை மறந்து விடாதீர்கள் , இன்றைய செய்திதாள்கள் பார்க்கவில்லையா , நிலம் கையக படுத்திய வழக்குகள் லட்சங்களை தாண்டும் .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நேரடித் தாக்குதலில் இறங்காதிருந்து தொடரட்டும் இந்த நல்ல விவாதம்.
இது வாதம் ஏழை விவசாயின் விவாதமாக ,கண்ணீரில் கரை தட்டிய ஓடமாக ஓடிகொண்டே இருக்கும் ....
- Sponsored content
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 10
|
|