Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
+8
அருண்
சதாசிவம்
chinnavan
ச. சந்திரசேகரன்
அகிலன்
கரூர் கவியன்பன்
யினியவன்
அகல்
12 posters
Page 4 of 10
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
First topic message reminder :
எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...
தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350
கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்
கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:
ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)
உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000
உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)
கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650
வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150
ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500
ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375
லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100
தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.
ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.
எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.
இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).
இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.
குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html
http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg
அன்புடன்,
அகல்
எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...
தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350
கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்
கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:
ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)
உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000
உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)
கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650
வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150
ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500
ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375
லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100
தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.
ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.
எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.
இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).
இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.
குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html
http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg
அன்புடன்,
அகல்
Last edited by அகல் on Tue Feb 26, 2013 2:32 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
அது சரி அப்பாவும் சரி இப்பவும் சரி இளிச்சவாயன் விவசாயி தானோ...சம்பளப் பணம் யாருக்கு கொடுக்கவில்லையானாலும் அது கெட்டுவிடாது, ஆனால் விவசாயப் பொருள்கள் அப்படி இல்லை. விளை பொருள்களை அனைவருடன் பகிர்ந்து உண்ணும் விவசாயிகளை இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்துள்ளேன். வேலையாட்களுக்கு கூலியாக ஒரு பகுதியை கொடுத்து விட்டு, சந்தைக்கு அனுப்பியதற்கு பிறகு உள்ள பங்கை தனக்கும், தன் செந்தங்களுக்கு விவசாயி எடுத்து வைக்கிறான், மாம்பழம் விளைந்தால் மச்சானுக்கும், மகளுக்கும், பங்காளிக்கும் கொடுத்து அனுப்பவதில்லையா, அதைப் போல் தான். இப்படி வேண்டியவர்களுக்கு கொடுத்தது போக மிஞ்சியதை அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கொடுப்பது வழக்கம். இது கர்ண குணம் கிடையாது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
பூவன் wrote:கொடுத்ததை பார்த்துள்ளேன் கூலியாக, சிலநேரங்களில் மிஞ்சிதை கொஞ்சம் கொடுப்பதும் உண்டு. மருத்துவம், கல்வி, மக்கள் சேவை இன்று வியாபாரம் தான் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். பெயருக்குத் தான் இவை சேவை என்று சொல்லப்படுகிறது, விவசாயமும் இதைப் போல் தான்.
நானும் கூட விவசாய குடும்பம் தான் , அனைவரின் கருத்துகளையும் பார்த்தேன் ,
மிஞ்சியதை கொடுப்பது என்பது இல்லை நண்பரே ...
நாங்கள் காட்டில் நிலகடலை விதைப்போம் , தினம் அறுவடைக்கு வரும் வேலை ஆட்களுக்கு கூலி மட்டும் அல்லாது அவர்கள் வீட்டுக்கு செல்லும் வேளையில் தினசரி
ஒரு படி அல்லது இரண்டு படி என்று அவர்களுக்கு கொடுத்து தான் அனுப்புவார்கள் ,
அதும் இல்லாமல் இதை எல்லாம் கணக்கும் பார்க்க மாட்டார்கள் ....
கடலை விளைச்சல் இருந்தாலும் இல்லை என்றாலும் இதை கொடுத்து தான் ஆகனும் இதை போல் தான் நெல் அறுவடையின் போதும் தினம் கூலி இல்லாமல் ஒரு வல்லம்
நெல் அளந்து அளிப்பார்கள் .....
அய்யா, நானும் விவசாயக் குடும்பம் தான். இது போன்று கொடுப்பது வேலையாட்களிடம் நல்லுறவை தொடர்ப்பு நிலையில் வைப்பதற்காக தான். முழுக்க முழுக்க நல்ல எண்ணத்தில் இல்லை. அப்படி இருந்தால் தான், அடுத்த அறுவடைக்கு ஆள் கிடைக்கும்......இதை கணக்கு பார்க்காமல் கொடுப்பது போன்று தோற்றம் அளித்தாலும் உள்நோக்கம் அதுவல்ல...இது உண்மையெனின் விவசாய நிலத்தை விற்கும் போது அதில் ஒரு சிறு தொகை கூலி ஆட்களுக்கு கொடுக்கலாமே, இது இயல்பில் நடப்பதில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
!["உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
நீங்க நிலம் விற்கும் போது அப்போ எங்களுக்கெல்லாம் சொல்லுவீங்க தானே.....அய்யா, நானும் விவசாயக் குடும்பம் தான். இது போன்று கொடுப்பது வேலையாட்களிடம் நல்லுறவை தொடர்ப்பு நிலையில் வைப்பதற்காக தான். முழுக்க முழுக்க நல்ல எண்ணத்தில் இல்லை. அப்படி இருந்தால் தான், அடுத்த அறுவடைக்கு ஆள் கிடைக்கும்......இதை கணக்கு பார்க்காமல் கொடுப்பது போன்று தோற்றம் அளித்தாலும் உள்நோக்கம் அதுவல்ல...இது உண்மையெனின் விவசாய நிலத்தை விற்கும் போது அதில் ஒரு சிறு தொகை கூலி ஆட்களுக்கு கொடுக்கலாமே, இது இயல்பில் நடப்பதில்லை.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு நண்பரே, இங்கு கர்ணனை பற்றியா விவாதிக்கிறோம், பூவன் கூரிய கருத்துக்களை பார்க்கவில்லையா.
குறள் ஒன்று உள்ளது ஐயா எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு தங்களுக்கு தெரியாதது அல்ல. உழவர்களை பற்றி தெரிய உழவர்களிடம் பழக வேண்டும், படம் பார்த்து தெரிய முடியாது
குறள் ஒன்று உள்ளது ஐயா எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு தங்களுக்கு தெரியாதது அல்ல. உழவர்களை பற்றி தெரிய உழவர்களிடம் பழக வேண்டும், படம் பார்த்து தெரிய முடியாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
அய்யா, நானும் விவசாயக் குடும்பம் தான். இது போன்று கொடுப்பது வேலையாட்களிடம் நல்லுறவை தொடர்ப்பு நிலையில் வைப்பதற்காக தான். முழுக்க முழுக்க நல்ல எண்ணத்தில் இல்லை. அப்படி இருந்தால் தான், அடுத்த அறுவடைக்கு ஆள் கிடைக்கும்......இதை கணக்கு பார்க்காமல் கொடுப்பது போன்று தோற்றம் அளித்தாலும் உள்நோக்கம் அதுவல்ல...இது உண்மையெனின் விவசாய நிலத்தை விற்கும் போது அதில் ஒரு சிறு தொகை கூலி ஆட்களுக்கு கொடுக்கலாமே, இது இயல்பில் நடப்பதில்லை.
எங்கள் ஊரில் எல்லாம் விவசாய நிலம் விற்றாலும் ஒரு விவசாயிக்கு தான் கொடுப்பார்கள் , அதில் கொடுக்கும் போதே விற்பதில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும்
அனுசரித்து விற்றுவிடுவார்கள் ,
அப்புறம் விற்றவர் அதில் ஒரு பங்கை தன் குலதெய்வம் கோவிலுக்கு காணிக்கை கொடுப்பார்கள் , கூட ஊரில் வாழும் இல்லவதவருக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
கரூர் கவியன்பன் wrote:சதாசிவம் அவர்களுக்கு வணக்கம் .
தாங்கள் அப்போ விவசாயி விளைவித்த பொருட்களை இலவசமாக அனைவருக்கும் தரவேண்டும் எனக் கூற வருகிறீர்களா........
அப்பொழுது விவசாயிகளின் நிலை என்ன...?
என் கருத்து அதுவல்ல. நஷ்டப்பட்டும் விவசாயி விவசாயம் பார்ப்பது மக்களின் உணவுத் தேவையை மனதில் கொண்டு சேவை அடிப்படையிலே தான் என்ற அடிப்படை வாதத்தை மட்டுமே எதிர்க்கிறேன். அனைவரின் செயலிலும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. விவசாயி நல்லெண்ணத்திலும் அது உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
!["உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
என் கருத்து அதுவல்ல. நஷ்டப்பட்டும் விவசாயி விவசாயம் பார்ப்பது மக்களின் உணவுத் தேவையை மனதில் கொண்டு சேவை அடிப்படையிலே தான் என்ற அடிப்படை வாதத்தை மட்டுமே எதிர்க்கிறேன். அனைவரின் செயலிலும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. விவசாயி நல்லெண்ணத்திலும் அது உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
உள்நோக்கம் என இருந்தால் எல்லா விவசாயியும் சந்தன மரம் வளர்க்கலாம் அரசே மானியம் தருகிறது இருபது வருடத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் , என்ன அந்த ஊரில் யாரும் ஏழைகள் வேலை இல்லாமல் போக வேண்டியது தான் ,
நெல் அறுக்க இயந்திரங்கள் வந்த போதும் , மனிதர்களை கொண்டு தான் அறுக்கிறார்கள் , இயந்திரம் என்றால் மணி கணக்கு வாடகை மிக குறைவும் கூட இருந்த போதிலும் ஏன் .....
அதே போல விவசாய பொருள்களை ஏற்றுமதி செய்து இருக்கலாம் , எல்லா தரப்பினரும் அப்படி இல்லை நண்பரே , எல்லா துறையிலும் நல்லவரும் உள்ளனர் கெட்டவரும் உள்ளனர் சமூகத்தில் ஏதோ ஒரு விவசாயி மட்டும் உள்நோக்கம் கொண்டவர் என்பதை கொண்டு அனைவரையும் அப்படி கூற இயலாது ....
Last edited by பூவன் on Wed Feb 27, 2013 4:02 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
பூவன் wrote:அய்யா, நானும் விவசாயக் குடும்பம் தான். இது போன்று கொடுப்பது வேலையாட்களிடம் நல்லுறவை தொடர்ப்பு நிலையில் வைப்பதற்காக தான். முழுக்க முழுக்க நல்ல எண்ணத்தில் இல்லை. அப்படி இருந்தால் தான், அடுத்த அறுவடைக்கு ஆள் கிடைக்கும்......இதை கணக்கு பார்க்காமல் கொடுப்பது போன்று தோற்றம் அளித்தாலும் உள்நோக்கம் அதுவல்ல...இது உண்மையெனின் விவசாய நிலத்தை விற்கும் போது அதில் ஒரு சிறு தொகை கூலி ஆட்களுக்கு கொடுக்கலாமே, இது இயல்பில் நடப்பதில்லை.
எங்கள் ஊரில் எல்லாம் விவசாய நிலம் விற்றாலும் ஒரு விவசாயிக்கு தான் கொடுப்பார்கள் , அதில் கொடுக்கும் போதே விற்பதில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும்
அனுசரித்து விற்றுவிடுவார்கள் ,
அப்புறம் விற்றவர் அதில் ஒரு பங்கை தன் குலதெய்வம் கோவிலுக்கு காணிக்கை கொடுப்பார்கள் , கூட ஊரில் வாழும் இல்லவதவருக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது .....
உங்கள் வாதம் ஏற்புடையதாயின் ரியல் எஸ்டேட் என்ற துறை வளர்ந்திருக்காது....இல்லாதவருக்கு கொடுக்கும் வழக்கம் அவர் அவர் தனிப்பட்ட மனதை பொறுத்து தான் உள்ளது. அனைத்து விவசாயிகளும் அப்படி இல்லை என்பதை தாங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இங்கு நாம் விவசாயிகளை பற்றி பேசுகிறோம், தனி நபரின் கொடைக்குணம் பற்றி இல்லை. அது போல் குல தெய்வங்களுக்கு கொடுப்பது தனிப்பட்டது தான் ஒழிய, பொது மக்கள் நலன் கருதியில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
!["உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
சதாசிவம் wrote:நஷ்டப்பட்டும் விவசாயி விவசாயம் பார்ப்பது மக்களின் உணவுத் தேவையை மனதில் கொண்டு சேவை அடிப்படையிலே தான் என்ற அடிப்படை வாதத்தை மட்டுமே எதிர்க்கிறேன். அனைவரின் செயலிலும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. விவசாயி நல்லெண்ணத்திலும் அது உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
விவசாயம் பார்ப்பது மக்களின் உணவுத் தேவையை மனதில் கொண்டு சேவை அடிப்படையிலே தான்
இதை சரியாக முதலிலேயே தெரிவித்திருக்கலாமே
வாய்கால் உயர வயலுயரும்
வயலுயர பயிருயரும்
பயிருயர உழவர் உயர்வார்
உழவருயர ஊருயரும்
ஊருயர நாடுயரும்
------------------------------------
உழவு தொழிலே ஒரு நாட்டின் முதுக்கெலும்பு
சேவை மனப்பான்மையில் இல்லை, ஆனால் சேவை மனப்பான்மையும் உண்டு உழவு தொழிலில்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எதுக்கு வகுப்பு அறைக்கு மொபைல் எடுத்துட்டு வரகூடாது நு சொல்றாங்க தெரியுமா !!!
» விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?
» கிளியோபாட்ராவுக்கு எதுக்கு த்ரெட்டிங்கு... மோனலிசாவுக்கு எதுக்கு ப்ளீச்சிங்கு?
» கணக்குப் போடும் மூளை
» கணக்குப் பண்றாங்க - காணொளி
» விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?
» கிளியோபாட்ராவுக்கு எதுக்கு த்ரெட்டிங்கு... மோனலிசாவுக்கு எதுக்கு ப்ளீச்சிங்கு?
» கணக்குப் போடும் மூளை
» கணக்குப் பண்றாங்க - காணொளி
Page 4 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|