புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_lcapவேறு மாதிரி கணக்கு - Page 6 I_voting_barவேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
வேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_lcapவேறு மாதிரி கணக்கு - Page 6 I_voting_barவேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
வேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_lcapவேறு மாதிரி கணக்கு - Page 6 I_voting_barவேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_lcapவேறு மாதிரி கணக்கு - Page 6 I_voting_barவேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_lcapவேறு மாதிரி கணக்கு - Page 6 I_voting_barவேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_lcapவேறு மாதிரி கணக்கு - Page 6 I_voting_barவேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_lcapவேறு மாதிரி கணக்கு - Page 6 I_voting_barவேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_lcapவேறு மாதிரி கணக்கு - Page 6 I_voting_barவேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_lcapவேறு மாதிரி கணக்கு - Page 6 I_voting_barவேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_lcapவேறு மாதிரி கணக்கு - Page 6 I_voting_barவேறு மாதிரி கணக்கு - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறு மாதிரி கணக்கு


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 25, 2013 8:12 pm

First topic message reminder :

அநியாயம் வேறு மாதிரி கணக்கு அநியாயம்

ஒரு நந்தவனம் .7 வாசல் கடந்து தோட்டத்திற்கு போனால் மிக அருமையான வாசமுள்ள மலர்கள் பூத்து இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் பறிக்கலாம் கொண்டு வரலாம். . ஆனால் ஒரு நிபந்தனை. வெளியே வரும்போது , பறித்த பூக்களில் பாதியை வாசல் காப்போனுக்கு கொடுக்கவேண்டும்.அவரும் பதிலுக்கு கிடைத்தப்பூவில் இருந்து ஒரு பூ கொடுப்பார்.உங்கள் இடம் உள்ள மீதமுள்ள பாதி பூவுடன் அவர் கொடுக்கும் பூவும் சேரும். அதில் பாதியை அதே மாதிரி அடுத்த வாசல் காப்போனுக்கும் கொடுக்கவேண்டும். அவரும் பாதி எடுத்துக் கொண்டு ஒரு பூவை கொடுப்பார்.இது மாதிரி 7 வாசல் காப்போர்களை கடந்து ,நிபந்தனையை நிறைவேற்றி எனக்கு பிடித்த அளவு பூக்கள் கொண்டுவந்தேன்.
கேள்வி இதுதான் : பறித்த பூக்கள் எவ்வளவு? கடைசியில் நான் கொண்டு வந்த பூக்கள் எவ்வளவு?

(அடுத்த முறை 11 வாசல் கணக்கும் தயாராக உள்ளது. )

ரமணியன்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 26, 2013 10:09 pm

யினியவன் wrote:அய்யா மொத்தம் பறித்தது 258 பூக்கள்
கடைசியில் மிஞ்சுவது 4 பூக்கள்

இனியவன் , கணக்கில் நான் மிகவும் வீக்கு. கையில் இருக்கும் 10 விரல்களைதான் எண்ணத் தெரியும் .258 எப்படிங்க நான் எண்ணுவது? கூடை கொண்டுபோகணும். கணக்கு தப்பாம எண்ணி போடணும். போனோமா எடுத்து வந்தோமா ,எடுத்து வந்ததை பத்திரமா வீட்டுக்கு கொண்டு வந்தோமா? ரெண்டே மதி.
258 பூக்கள் பறித்து 4 பூக்கள் கொண்டுவருவது சாமர்த்தியமா? 2 பூக்கள் பறித்து 2 பூக்களையுமே கொண்டு வருவது சாமர்த்தியமா?
பங்கு கொண்ட யாவருமே பதில் கூறலாம்.
ரமணியன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Feb 26, 2013 10:37 pm

அய்யா

சாமர்த்தியம் என்றால், காசு கொடுத்தால் பூ கிடைக்க போகுது, எதற்கு 7 வாசல் தாண்டி 2 பூ பறிக்க வேண்டும் அதை ஒரு காவலருக்கு பங்கு கொடுக்க வேண்டும் மற்றவரை ஏமாற்ற வேண்டும்.

ரூபாய் 20 க்கு 1 உலக்கு பூ கிடைக்கும் அதே போதுமே புன்னகை

kamalan
kamalan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 01/09/2012

Postkamalan Tue Feb 26, 2013 11:08 pm

பறித்து 2 பூக்கள்



சி. கமலன்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 27, 2013 11:13 am

Aathira wrote:
யினியவன் wrote:
chinnavan wrote:2306 பூ பறித்து வந்தேன், எனக்கு 20 பூ கிடைத்தது, அண்ணா உங்களை விட அதிக பூ எனக்கு தான் ஜாலி
நான் ஒருத்திக்கு (மனைவிக்கு) பூ பறிக்க போனேன்
நீங்க ஊருக்கே பூ பறிக்க போனீங்க - அதான் புன்னகை
அவரு ஒரு த்திக்கு தல நெறய பூ வாங்கிக் கொடுத்திருக்காரு. உங்கள மாதிரி கஞ்சம் இல்ல. குதூகலம்
பூ சாமிக்கு தான் அக்கா வேறு யாருக்கும் அல்ல அய்யோ, நான் இல்லை




அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 27, 2013 11:17 am

chinnavan wrote:பூ சாமிக்கு தான் அக்கா வேறு யாருக்கும் அல்ல அய்யோ, நான் இல்லை
காதலிக்கும் ஆசாமிக்கு காதலி என்னிக்குமே சாமி தானுங்கோ!!!




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 27, 2013 11:22 am

யினியவன் wrote:
chinnavan wrote:பூ சாமிக்கு தான் அக்கா வேறு யாருக்கும் அல்ல அய்யோ, நான் இல்லை
காதலிக்கும் ஆசாமிக்கு காதலி என்னிக்குமே சாமி தானுங்கோ!!!
போங்கனா எப்பவுமே உங்களுக்கு விளையாட்டு தான்




அன்புடன்
சின்னவன்

Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Wed Feb 27, 2013 11:26 am

இந்தப் பூக்கணக்கில் ஏதோ உள்பொருள் இருக்கு?

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Feb 27, 2013 1:11 pm

T.N.Balasubramanian wrote:
றினா wrote:
T.N.Balasubramanian wrote:றினா நன்றி அன்பு மலர்
பறித்தது இரண்டு ,
கொண்டு வந்தது இரண்டு .
வாயிற்காப்போனுக்கு கொடுத்தது ஒன்று.
அவர் திருப்பி கொடுத்தது ஒன்று.
அந்த காலத்து மனுஷன்.நான்.
இரண்டுக்கு மேல் ஆசைப்பட்டது இல்லை.

ரமணியன்


ஐயா, விடை சரிதானே?

றினா, அதற்காகத்தானே நன்றி ம் அன்பு மலர் சரியான விடை. சந்தேகம் ஏன்?

ரமணியன்

அப்போ பரிசு என்ன? அதை எப்ப அனுப்பிவைக்க போறீங்க ஐயா?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 27, 2013 1:14 pm

றினா wrote:அப்போ பரிசு என்ன? அதை எப்ப அனுப்பிவைக்க போறீங்க ஐயா?
ஏழு பேருக்கு காதில பூ சுத்தினவருக்கு பரிசா? புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 27, 2013 6:43 pm

றினா wrote:
T.N.Balasubramanian wrote:
றினா wrote:
T.N.Balasubramanian wrote:றினா நன்றி அன்பு மலர்
பறித்தது இரண்டு ,
கொண்டு வந்தது இரண்டு .
வாயிற்காப்போனுக்கு கொடுத்தது ஒன்று.
அவர் திருப்பி கொடுத்தது ஒன்று.
அந்த காலத்து மனுஷன்.நான்.
இரண்டுக்கு மேல் ஆசைப்பட்டது இல்லை.

ரமணியன்


ஐயா, விடை சரிதானே?

றினா, அதற்காகத்தானே நன்றி ம் அன்பு மலர் சரியான விடை. சந்தேகம் ஏன்?

ரமணியன்

அப்போ பரிசு என்ன? அதை எப்ப அனுப்பிவைக்க போறீங்க ஐயா?
றினா wrote:
T.N.Balasubramanian wrote:
றினா wrote:
T.N.Balasubramanian wrote:றினா நன்றி அன்பு மலர்
பறித்தது இரண்டு ,
கொண்டு வந்தது இரண்டு .
வாயிற்காப்போனுக்கு கொடுத்தது ஒன்று.
அவர் திருப்பி கொடுத்தது ஒன்று.
அந்த காலத்து மனுஷன்.நான்.
இரண்டுக்கு மேல் ஆசைப்பட்டது இல்லை.

ரமணியன்


ஐயா, விடை சரிதானே?

றினா, அதற்காகத்தானே நன்றி ம் அன்பு மலர் சரியான விடை. சந்தேகம் ஏன்?

ரமணியன்

அப்போ பரிசு என்ன? அதை எப்ப அனுப்பிவைக்க போறீங்க ஐயா?

அடுத்த முறை நாம் சந்திக்கும் போது நிச்சயமாக பரிசு உண்டு. நான் கொண்டுவருவதில் பாதியை உமக்கு தருவதாக உத்தேசம். கொடுப்பதில் ஒன்றில் உங்கள் ஞாபகம் வரும் பொருட்டு கையெழுத்து இட்டு எனக்கு திருப்பி விடவும்.
என்றும் அன்புடன்,
ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக