ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த கவிதைகள்....

5 posters

Go down

ரசித்த கவிதைகள்.... Empty ரசித்த கவிதைகள்....

Post by Powenraj Mon Feb 25, 2013 2:42 pm

http://www.thamilan.lk/news_images/987760281.2.jpg
சூளுரை:
வாழ்ந்த பாரதிக்கு துதியும் தூபமும்
வாழும் பாரதிக்கு மிதியும் சாபமும் -
வாய்க்கரிசி போடுமிந்த வக்கிரத்தால்
நாறிப் போகுமே நற்றமிழின் தலைவிதி ?

இலக்கண வேலியில்லா
இலக்கிய வயல்களில்
விதைத்திட்ட வித்தெல்லாம்
வீணாமோ பாழாமோ ?
குரங்குகளும் மந்திகளும்
கூத்தாடி விளையாடி
நற்பயிரைக் கொன்றொழித்து
நாசமாக்கிப் போய்விடவோ ?

ஆழ் மனதில் ஊற்றெடுக்கும்
அழகான உணர்வுகளை
அம்மணமாய் அரைகுறையாய்
அலையவிட அனுமதியோ ?
ஆடைகட்டி , மேடையேற்றி
அம்பலத்தில் ஆடவிட்டால் ;
பாடைகட்டிப் போகாதல்லோ
பைந்தமிழின் நற்குணங்கள் ?

நேற்றையத் தமிழனை
நினைத்தே உம்பெருமை
நாளையத் தமிழினை
நினைத்தே என்கவலை!

உக்கிரம் எடுத்து வக்கிரம் கெடுத்து
இழிவுகள் அழித்து தமிழழிவுகள் ஒழித்து ,
ஞானக் கலைஞனை மேடையேற்றுவோம் !
ஊனக் கொலைஞனை பாடையேற்றுவோம் !
சீறும் குணமும் சீரிய மனமும்
வீறுடன் தூக்கி விரைந்துவா! தோழா!
நாறும் கழிவகற்ற நாளும் பணிசெய்வோம்!
மாறும்! வரும்மாற்றம்! மார்தட்டு சூள்கொட்டு!
http://www.thamilan.lk/news_images/644096991how-to-draw-elves.WidePlayer2.jpg
ஓவியம்:
வெள்ளைத்தாள்
விளைநிலத்தில் - பேனாக்குள்
விதைத்த
வியர்வைத் துளிகளே
வீணாகாத
ஓவியங்கள்

http://www.thamilan.lk/news_images/2004335457waiting-man-vector-7614262.jpg
என்னவளே:
தொலைவினில் ஏதோ
இடி முழக்கம் என்று
அலைபேசியில்
சொன்ன
உன்னிடம்-நான்
எப்படிச்சொல்வேன்-அது
உனக்காக காத்திருக்கும்
நிமிடங்களில் துடிக்கும்
எனது
இதயதுடிப்பென்று?

-
நன்றி-தமிழன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ரசித்த கவிதைகள்.... Empty Re: ரசித்த கவிதைகள்....

Post by கரூர் கவியன்பன் Mon Feb 25, 2013 6:32 pm

முதற்கவிதை மூளையின் முற்றத்தில் முந்திவிரித்து உட்கார்ந்துக் கொண்டது.

சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ரசித்த கவிதைகள்.... Empty Re: ரசித்த கவிதைகள்....

Post by உமா Mon Feb 25, 2013 6:48 pm

ஓவியம்:
வெள்ளைத்தாள்
விளைநிலத்தில் - பேனாக்குள்
விதைத்த
வியர்வைத் துளிகளே
வீணாகாத
ஓவியங்கள்

என்ன ஒரு சிந்தனை வளம்.
எழுதியவருக்கும் பகிந்தவருகும் வாழ்த்துகள்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரசித்த கவிதைகள்.... Empty Re: ரசித்த கவிதைகள்....

Post by T.N.Balasubramanian Tue Feb 26, 2013 7:13 am

என்னவளே:
தொலைவினில் ஏதோ
இடி முழக்கம் என்று
அலைபேசியில்
சொன்ன
உன்னிடம்-நான்
எப்படிச்சொல்வேன்-அது
உனக்காக காத்திருக்கும்
நிமிடங்களில் துடிக்கும்
எனது
இதயதுடிப்பென்று?
-
நன்றி-தமிழன்

நன்றி தமிழன்/ மறு பதிவிட்ட Powenraj இருவருக்கும் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரசித்த கவிதைகள்.... Empty Re: ரசித்த கவிதைகள்....

Post by ஜாஹீதாபானு Tue Feb 26, 2013 12:58 pm

சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரசித்த கவிதைகள்.... Empty Re: ரசித்த கவிதைகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum