Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
+13
Powenraj
அருண்
Gnana soundari
ஹர்ஷித்
mbalasaravanan
Muthumohamed
கரூர் கவியன்பன்
chinnavan
பாலாஜி
உமா
யினியவன்
ஜாஹீதாபானு
பூவன்
17 posters
Page 5 of 28
Page 5 of 28 • 1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 28
வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
First topic message reminder :
உலகத்தின் முதலாவது மோட்டார் சைக்கிள் (1885)
டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப்படும் இந்த வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார் சைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகனமாகவும் காணப்பட்டது.
உலகத்தின் முதலாவது மோட்டார் சைக்கிள் (1885)
டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப்படும் இந்த வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார் சைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகனமாகவும் காணப்பட்டது.
Last edited by பூவன் on Tue Feb 26, 2013 10:40 am; edited 2 times in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
அசோகர் மரம் நட்டுவைத்தார், கலிங்கப்போருக்குப் பிறகு புத்த மதத்தைத் தழுவினார், அறக்கோட்பாடுகளை கல்வெட்டுகளில் பொறித்தார் என்பன போன்ற பொதுவான தகவல்களைத் தாண்டி, அசோகரின் செயல்பாடுகளும் அதற்கு பின்னால் உள்ள அக்கறைகளும் சரித்திரப் பாடப் புத்தகத்தில் முக்கியத்துவம் பெறவே இல்லை. அசோகரை இன்றைக்கு ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? வரலாறு என்றாலே, கடந்த காலம்தானே? அதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வி பொதுவாகப் பலருக்கு இருக்கிறது. வரலாறு என்பது கடந்த காலம் அல்ல. அது, நிகழ்காலத்தை நிர்ணயிக்கும் விசை. இன்னும் சொல்வதாக இருந்தால், எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்ற மறைமுக சக்தி.ஒரு எளிய நிர்வாகவியலை அந்தக் காலத்திலே அசோகர் அறிமுகம் செய்து இருக்கிறார். அரசின் சட்டங்கள், அரசு ஆணைகள், பொது நலம் குறித்த அறிவிப்புகள் யாவும் பொதுமக்கள் கவனத்தில் படும்படியாக பொது இடங்களில் கல்வெட்டுகளில் எழுதப்பட வேண்டும், அரசு ஆணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்தத் தவறினால், மக்கள் அதைச் சுட்டிக்காட்ட இதுவே எளிய வழி. அரசின் செயல் திட்டங்கள் மக்களைச் சென்று அடைய மக்கள் அது குறித்துத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, கல்வெட்டுகளின் வழியே மக்கள் இந்த ஆணைகளை தினமும் வாசிப்பார்கள், அவற்றைக் கடைப்பிடிப்பார்கள், ஒருவேளை இதில் ஏதாவது குளறுபடிகள் ஏற்பட்டால், அரசின் கவனத்துக்கு அதைக் கொண்டுவருவார்கள் என்ற நேரடியான நிர்வாக முறையை அமல்படுத்தியவர் அசோகர்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
இந்திய வரலாற்றில் எல்லாவற்றுக்குமே உதாரணங்கள் இருக்கின்றன. ஊடகங்களால் இன்று பரபரப்பாக பேசப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் புதிதாகத் தோன்றியவை அல்ல. அதற்கும் பல முன்னோடிகள் இருக்கிறார்கள். அந்த முன்னோடிகளில் இருவர் தனித்து குறிப்பிடப்பட வேண்டியவர்கள். ஒருவர், கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் நிலைபெறச் செய்த நாயகன் என்று கொண்டாடப்படும் ராபர்ட் கிளைவ்.மற்றொருவர், கிளைவ்-வின் சமகாலத்தில் புதுச்சேரியை ஆண்ட துய்ப்பிளக்ஸின் மனைவி ழான். தன் கணவனுக்கு இணையாக அதிகாரத்தைப் பயன்படுத்தி பணத்தைப் பிடுங்கியவர் ழான். கையூட்டுப் பெறுவதில் ஆண், பெண் என்ற பேதமென்ன இருக்கிறது? பேராசை என்பது பொதுவான குணம்தானே!அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பெரும்பணம் சேர்த்து விட்டார் என்று, துய்ப்பிளக்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கான நீதி விசாரணைகள் கூட நடந்தன. இந்தியர்களின் பணத்தை உறிஞ்சி வாழ்ந்தவர் துய்ப்பிளக்ஸின் மனைவி ழான் என்று பகிரங்கமாகவே ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் குற்றம் சாட்டி இருக்கிறார்.வரலாற்றின் துடைக்கப்பட முடியாத கறை போல படிந்துவிட்ட இந்த இருவரது வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்ப்பதன் வழியே, இந்தியா எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது என்பதை எளிதாக உணர முடியும்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
இந்திய விடுதலைக்கு ஜெர்மனி துணை செய்யும் என்று நம்பிக் கெட்டவர்களில் நேதாஜிக்கு ஒரு முன்னோடி இருக்கிறார். அவர்... செண்பகராமன் பிள்ளை.தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, எந்த ஒரு திரைப்படத்தை விடவும் அதிகத் திருப்புமுனைகளும் வியப்பும் கொண்டது. 'ஜெய்ஹிந்த் செண்பகராமன்’ என்றும் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை, திருவனந்தபுரத்தில் பிறந்தவர். தந்தை சின்னசாமிப் பிள்ளை - தாய் நாகம்மாள். திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக்கொண்டு இருந்தபோது, 'ஸ்ரீபாரத மாதா வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கினார். 'ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியவர்செண்பகராமன்தான் என்கிறார்கள்.அதுகுறித்து, ஆதாரபூர்வமான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், 1933-ம் ஆண்டு வியன்னாவில் நடந்த மாநாடு ஒன்றில் செண்பகராமன் இந்த முழக்கத்தை முழங்கினார் என்ற குறிப்பு காணப்படுகிறது.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
Last edited by பூவன் on Mon Feb 25, 2013 6:14 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
அனைத்து படங்களுமே நல்லாஇருக்கு பூவன் குறிப்பா
ஷாஜகானின் மகள்
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
அனைத்து படங்களையும் என்னது முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Page 5 of 28 • 1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 28
Similar topics
» சிறப்புமிக்க ஸ்ரீவில்லிபுத்தூர்
» விநாயகருக்கு சிறப்புமிக்க திருக்கோவில்கள்
» சிறப்புமிக்க சிகாகோ பேச்சு
» சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!
» ஊடகவியலாளர் அகல்விழி அடையாளம் காணப்பட்டார். (படங்கள் இணைப்பு ) PHOTOS, சிறீலங்கா, தமிழீழம், போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
» விநாயகருக்கு சிறப்புமிக்க திருக்கோவில்கள்
» சிறப்புமிக்க சிகாகோ பேச்சு
» சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!
» ஊடகவியலாளர் அகல்விழி அடையாளம் காணப்பட்டார். (படங்கள் இணைப்பு ) PHOTOS, சிறீலங்கா, தமிழீழம், போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
Page 5 of 28
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|