புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூய தமிழைப் பேணு என்றால்...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
எந்த ஆளுக்கும்
விரும்பாத ஒன்றின் மீது
விருப்புக்கொள் என்றால்
வெறுப்பைத் தான் பரிசாகத் தருவார்கள்!
நானொரு முட்டாள்
தூய தமிழைப் பேணு என்றேன்...
நாங்க படுற பாட்டுக்குள்ளே
இவரு ஒருத்தர்
தூய தமிழைப் பேணு என்கிறரு என்று
பல ஆளுகள்
பலம் கொண்ட மட்டும்
என் மீது
எரிந்து விழுந்த போது தான்
எனக்கும்
பிறரது வெறுப்புப் பரிசாகக் கிடைத்ததே!
தம்பி, தங்கைகளே!
இந்தப் பழசு(கிழடு)
தூய தமிழைப் பேணு என்றழைத்தாலும்
உந்தப் பழங்கிடையனின் கதையை
குப்பையில போடு என்று இருக்காதீங்க...
நாம் யாரென்றால்
தமிழன் என்று முழங்க
விரும்பியோ விரும்பாமலோ
தூய தமிழ் பேணுவதை
விரும்பித் தான் ஆகவேண்டுமே!
தன் தாய் மொழியை
வெளிப்படுத்த முடியாத ஓராளை
விலங்குகளுக்குள் சேர்க்கலாம் என்றால்
"கீ... கீ..." என்று கிளியும்
"கா... கா..." என்று காகமும்
"கூ... கூ..." என்று குயிலும்
"கொக்... கொக்..." என்று கோழியும்
"மாஆய்... மாஆய்..." என்று ஆடும்
"இம்மாஆ... இம்மாஆ..." என்று மாடும்
இப்படித் தான்
அஞ்சறிவுள்ள எல்லாம்
தாய் மொழியைப் பேச;
தாய் மொழியைப் பேசாத
ஆறறிவுள்ள நம்மாளுகளை
எங்கே யாரோடு சேர்ப்பது?
பிஞ்சுகளே!
பிஞ்சிலே பழுத்ததுகளே!
என்னப் போன்ற
வெம்பிப் பழுத்த
பழங்கிழங்கள்
தூய தமிழைப் பேணு என்றால்
என்ன தான்
பதிலைச் சொல்லப் போறியள்?!
*எனது http://yarlpavanan.tk தளத்திலிருந்து பொறுக்கிய கவிதை இது.
விரும்பாத ஒன்றின் மீது
விருப்புக்கொள் என்றால்
வெறுப்பைத் தான் பரிசாகத் தருவார்கள்!
நானொரு முட்டாள்
தூய தமிழைப் பேணு என்றேன்...
நாங்க படுற பாட்டுக்குள்ளே
இவரு ஒருத்தர்
தூய தமிழைப் பேணு என்கிறரு என்று
பல ஆளுகள்
பலம் கொண்ட மட்டும்
என் மீது
எரிந்து விழுந்த போது தான்
எனக்கும்
பிறரது வெறுப்புப் பரிசாகக் கிடைத்ததே!
தம்பி, தங்கைகளே!
இந்தப் பழசு(கிழடு)
தூய தமிழைப் பேணு என்றழைத்தாலும்
உந்தப் பழங்கிடையனின் கதையை
குப்பையில போடு என்று இருக்காதீங்க...
நாம் யாரென்றால்
தமிழன் என்று முழங்க
விரும்பியோ விரும்பாமலோ
தூய தமிழ் பேணுவதை
விரும்பித் தான் ஆகவேண்டுமே!
தன் தாய் மொழியை
வெளிப்படுத்த முடியாத ஓராளை
விலங்குகளுக்குள் சேர்க்கலாம் என்றால்
"கீ... கீ..." என்று கிளியும்
"கா... கா..." என்று காகமும்
"கூ... கூ..." என்று குயிலும்
"கொக்... கொக்..." என்று கோழியும்
"மாஆய்... மாஆய்..." என்று ஆடும்
"இம்மாஆ... இம்மாஆ..." என்று மாடும்
இப்படித் தான்
அஞ்சறிவுள்ள எல்லாம்
தாய் மொழியைப் பேச;
தாய் மொழியைப் பேசாத
ஆறறிவுள்ள நம்மாளுகளை
எங்கே யாரோடு சேர்ப்பது?
பிஞ்சுகளே!
பிஞ்சிலே பழுத்ததுகளே!
என்னப் போன்ற
வெம்பிப் பழுத்த
பழங்கிழங்கள்
தூய தமிழைப் பேணு என்றால்
என்ன தான்
பதிலைச் சொல்லப் போறியள்?!
*எனது http://yarlpavanan.tk தளத்திலிருந்து பொறுக்கிய கவிதை இது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உங்கள் யாழ்பாவாணன்
தன் தாய் மொழியை
வெளிப்படுத்த முடியாத ஓராளை
விலங்குகளுக்குள் சேர்க்கலாம் என்றால்
"கீ... கீ..." என்று கிளியும்
"கா... கா..." என்று காகமும்
"கூ... கூ..." என்று குயிலும்
"கொக்... கொக்..." என்று கோழியும்
"மாஆய்... மாஆய்..." என்று ஆடும்
"இம்மாஆ... இம்மாஆ..." என்று மாடும்
இப்படித் தான்
அஞ்சறிவுள்ள எல்லாம்
தாய் மொழியைப் பேச;
தாய் மொழியைப் பேசாத
ஆறறிவுள்ள நம்மாளுகளை
எங்கே யாரோடு சேர்ப்பது?
பிஞ்சுகளே!
பிஞ்சிலே பழுத்ததுகளே!
என்னப் போன்ற
வெம்பிப் பழுத்த
பழங்கிழங்கள்
தூய தமிழைப் பேணு என்றால்
என்ன தான்
பதிலைச் சொல்லப் போறியள்?!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செல்வத்தை பேண பேயாய் அலையத் துவங்கியவுடன்
மற்ற எதையுமே பேணுவதில்லை என்றாகிவிட்டோமே!!!
மற்ற எதையுமே பேணுவதில்லை என்றாகிவிட்டோமே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லோருமே எதை கற்றாலும் அதை தாய் மொழியிலேயே கற்றிருந்தால் இன்று தமிழை பேசுங்கள், தமிழை பேணுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது. வளர்ச்சியடைந்த நாடுகளிலெல்லாம் தங்கள் தங்கள் தாய்மொழியிலேயே எல்லாவற்றையும் கற்கிறார்கள், அத்துடன் மற்றைய மொழிகளையும் ஒரு பாடமாக கற்றுக்கொள்ளுகிறார்கள். இதேபோல கல்ல்விமுறை எமது நாட்டிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் நாம் தமிழர்களாக இருப்போம் இல்லையென்றால் தொலைந்துவிடுவோம்.
அப்பொழுதுதான் நாம் தமிழர்களாக இருப்போம் இல்லையென்றால் தொலைந்துவிடுவோம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தூய தமிழைப் பேணு என்றால்... 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
ராஜா wrote:தன் தாய் மொழியை
வெளிப்படுத்த முடியாத ஓராளை
விலங்குகளுக்குள் சேர்க்கலாம் என்றால்
"கீ... கீ..." என்று கிளியும்
"கா... கா..." என்று காகமும்
"கூ... கூ..." என்று குயிலும்
"கொக்... கொக்..." என்று கோழியும்
"மாஆய்... மாஆய்..." என்று ஆடும்
"இம்மாஆ... இம்மாஆ..." என்று மாடும்
இப்படித் தான்
அஞ்சறிவுள்ள எல்லாம்
தாய் மொழியைப் பேச;
தாய் மொழியைப் பேசாத
ஆறறிவுள்ள நம்மாளுகளை
எங்கே யாரோடு சேர்ப்பது?
பிஞ்சுகளே!
பிஞ்சிலே பழுத்ததுகளே!
என்னப் போன்ற
வெம்பிப் பழுத்த
பழங்கிழங்கள்
தூய தமிழைப் பேணு என்றால்
என்ன தான்
பதிலைச் சொல்லப் போறியள்?!![]()
தங்கள் கருத்துக்கு நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உங்கள் யாழ்பாவாணன்
அகிலன் wrote:எல்லோருமே எதை கற்றாலும் அதை தாய் மொழியிலேயே கற்றிருந்தால் இன்று தமிழை பேசுங்கள், தமிழை பேணுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது. வளர்ச்சியடைந்த நாடுகளிலெல்லாம் தங்கள் தங்கள் தாய்மொழியிலேயே எல்லாவற்றையும் கற்கிறார்கள், அத்துடன் மற்றைய மொழிகளையும் ஒரு பாடமாக கற்றுக்கொள்ளுகிறார்கள். இதேபோல கல்ல்விமுறை எமது நாட்டிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் நாம் தமிழர்களாக இருப்போம் இல்லையென்றால் தொலைந்துவிடுவோம்.
தங்கள் மதியுரையை வரவேற்கின்றேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உங்கள் யாழ்பாவாணன்
நண்பன் யாழ் பாவணன் அவர்களே,yarlpavanan wrote:அகிலன் wrote:எல்லோருமே எதை கற்றாலும் அதை தாய் மொழியிலேயே கற்றிருந்தால் இன்று தமிழை பேசுங்கள், தமிழை பேணுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது. வளர்ச்சியடைந்த நாடுகளிலெல்லாம் தங்கள் தங்கள் தாய்மொழியிலேயே எல்லாவற்றையும் கற்கிறார்கள், அத்துடன் மற்றைய மொழிகளையும் ஒரு பாடமாக கற்றுக்கொள்ளுகிறார்கள். இதேபோல கல்ல்விமுறை எமது நாட்டிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் நாம் தமிழர்களாக இருப்போம் இல்லையென்றால் தொலைந்துவிடுவோம்.
தங்கள் மதியுரையை வரவேற்கின்றேன்.
நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி 23 வருடங்களாகிவிட்டது, இன்று அங்குள்ள தமிழ் கல்வியின் நிலை என்ன என்று எனக்குத்தெரியாது, உங்களுக்கு ஏதும் பிரச்சனைகள் இல்லையென்றால் இன்று யாழ் தமிழ்கல்வியின் அல்லது தமிழ் மொழியின் நிலை என்ன? என்று சில வரிகள் எழுதவும். (எனக்கு அங்குள்ள அரசியல் நிலைமைகள் தெரியும்.)
நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தூய தமிழைப் பேணு என்றால்... 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
பக்கத்துக்கு வீடு குழந்தை மாமா என அன்புடன் அழைத்தார், குழந்தையின் அம்மா அங்கிள் என அழை என்றார், கடுப்பகிவிட்டது எனக்கு இது தான் இங்குள்ள தமிழ் மக்களின் மனநிலை என்ன செய்வது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
ஏற்புடைய கருத்து,ஏனோ என் நாட்டில் 14 மொழிகள் என பெருமைப்படவைத்த விஷயம் இன்று மனம் ஒப்பவில்லை.ஒரு வேலை என் நாடு தனிநாடாகவோ,அல்லது என் தமிழ் தேசிய மொழியாகவோ இருந்திருந்தால் இத்தகைய தலைப்புடன் ஒரு கவியே அவசியமற்றதாகி போயிருக்குமோ என ஐயம் கொளச்செய்கிறது எனக்கு.அகிலன் wrote:எல்லோருமே எதை கற்றாலும் அதை தாய் மொழியிலேயே கற்றிருந்தால் இன்று தமிழை பேசுங்கள், தமிழை பேணுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது. வளர்ச்சியடைந்த நாடுகளிலெல்லாம் தங்கள் தங்கள் தாய்மொழியிலேயே எல்லாவற்றையும் கற்கிறார்கள், அத்துடன் மற்றைய மொழிகளையும் ஒரு பாடமாக கற்றுக்கொள்ளுகிறார்கள். இதேபோல கல்ல்விமுறை எமது நாட்டிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் நாம் தமிழர்களாக இருப்போம் இல்லையென்றால் தொலைந்துவிடுவோம்.
325 மொழிகளுக்கு சொந்தமான நம் நாட்டில் (http://www.indiaforum.org/india/national-language.htm)மிகப்பழமையான தமிழை எங்கே நாம் தொலைத்துவிடுவோமே என்று நம் ஐயமா?
இல்லவே!இல்லை! அதைத்தான் யாழபவணன் தமது கவியில் தெளிவுபட கூறியுள்ளார்.
ஒரு மொழியை அவ்வளவு எளிதில் நம்மால் அழித்துவிட முடியாது.
ஒரு மொழி அழிய வேண்டுமானால் அம்மொழி பேசும் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அழிக்க வேண்டும்.இல்லையேல் அம்மக்களின் மேல் நாட்டு நாகரீக மோகம் அதை அழிக்கும்.என் தமிழ் பேசும் மக்கள் தமிழை தன தாயினும் மேலாக போற்றுகிறார்கள்.
பத்துபேரில் ஒருவன் என் தமிழை தன குருதியில் தாங்குவான்.
அதுவரை நான் இங்கு வாழ்வேன் என்பது தமிழ்.
2000 வருட இலக்கணபபெருமை வாய்ந்த தமிழ் அழியப்போகிறது என்று கவலைப்படுவதை விடுத்து.தமிழின் வளர்ச்சியில் நானும் பங்கு கொள்வேன் என சூளுரைப்போம்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|