புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://tamil.oneindia.in/img/300x40/2013/02/23-keith-o-brien-300.jpg
லண்டன்: கிறிஸ்தவ மத பாதிரியார்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை புதிய போப்பாக வருகிறவர் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து கர்டினல் கெய்த் ஓ பிரையன் கோரிக்கைவிடுத்துள்ளார். இவர் ரோமன் கத்தோலிக்க மத பிரிவைச் சேர்ந்தவர்.
அடுத்த புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கர்டினல் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
இவர் ஸ்காட்லாந்து நாட்டில் வாழும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் தலைமை பிஷப் ஆக உள்ளார்.
'பிரம்மச்சாரிய வாழ்வை சிலபாதிரியார்களால் சீராக கடைபிடிக்க முடியவில்லை. எனவே, விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாமா, கூடாதா என்பது தொடர்பாக இயேசு கிறிஸ்து எதுவும் சொல்லவில்லை. எனவே இவ்விவகாரத்தில் பாதிரியார்கள் பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கக் கூடாது.
அதே போல கருக்கலைப்பு, கருணைக் கொலை போன்ற மதம் சார்ந்த கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக புதிதாக பொறுப்பேற்கவுள்ள போப் முடிவு செய்ய வேண்டும்.
விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்,' என்று கெய்த் ஓ'பிரியன் கூறியுள்ளார்.
ஆனால் தற்போதுள்ள போப் ஆண்டவரான பதினாறாம் பெனடிக்ட், பாதிரியார்கள் திருமணம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்.
-
தட்ஸ்தமிழ்
லண்டன்: கிறிஸ்தவ மத பாதிரியார்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை புதிய போப்பாக வருகிறவர் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து கர்டினல் கெய்த் ஓ பிரையன் கோரிக்கைவிடுத்துள்ளார். இவர் ரோமன் கத்தோலிக்க மத பிரிவைச் சேர்ந்தவர்.
அடுத்த புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கர்டினல் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
இவர் ஸ்காட்லாந்து நாட்டில் வாழும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் தலைமை பிஷப் ஆக உள்ளார்.
'பிரம்மச்சாரிய வாழ்வை சிலபாதிரியார்களால் சீராக கடைபிடிக்க முடியவில்லை. எனவே, விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாமா, கூடாதா என்பது தொடர்பாக இயேசு கிறிஸ்து எதுவும் சொல்லவில்லை. எனவே இவ்விவகாரத்தில் பாதிரியார்கள் பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கக் கூடாது.
அதே போல கருக்கலைப்பு, கருணைக் கொலை போன்ற மதம் சார்ந்த கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக புதிதாக பொறுப்பேற்கவுள்ள போப் முடிவு செய்ய வேண்டும்.
விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்,' என்று கெய்த் ஓ'பிரியன் கூறியுள்ளார்.
ஆனால் தற்போதுள்ள போப் ஆண்டவரான பதினாறாம் பெனடிக்ட், பாதிரியார்கள் திருமணம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்.
-
தட்ஸ்தமிழ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனைப் பொருத்தவரை குடும்ப வாழ்வுதான் மிகப் பெரிய சேவை - அமைதி வீட்டிலும், நாட்டிலும் நிலவ.
சிலருக்கு சரியா அமையாம போனாலும் - அதை தியாகம்ன்னு நெனச்சுக்கலாம்.
சிலருக்கு சரியா அமையாம போனாலும் - அதை தியாகம்ன்னு நெனச்சுக்கலாம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இதை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
தன்னலம் துறந்து மக்களுக்காக சேவை செய்யும்.
பாதிரியார்கள். இல்லறத்தை மேற்கொண்டால் சுயநலமாக யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
தன்னலம் துறந்து மக்களுக்காக சேவை செய்யும்.
பாதிரியார்கள். இல்லறத்தை மேற்கொண்டால் சுயநலமாக யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அவர் சொல்லுவதிலும் நியாயம் இருக்கிறது அருண் , பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க முடியாதவர்கள் அதற்கான வடிகாலை தேடும்போது அது சமூகத்தால் இழிவான செயலாக தான் பார்க்கப்படும்.அருண் wrote:இதை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
தன்னலம் துறந்து மக்களுக்காக சேவை செய்யும்.
பாதிரியார்கள். இல்லறத்தை மேற்கொண்டால் சுயநலமாக யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
வேண்டுமானால் திருமணம் செய்யவிரும்பும் பாதிரியார்கள் , பாதிரியார்கள் என்ற பொறுப்பில் இருந்து விடுபட்டுகொண்டு பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொல்லலாம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீங்கள் சொல்வது சரிதான் ராஜா அண்ணா!
இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. என்ற நினைக்கிறன் அவர்கள் நடத்தை சரியில்லை என்றால் அங்கீகாரத்தை எடுத்து வெளியில் அனுபுப்பிவிடுவார்கள்.!
இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. என்ற நினைக்கிறன் அவர்கள் நடத்தை சரியில்லை என்றால் அங்கீகாரத்தை எடுத்து வெளியில் அனுபுப்பிவிடுவார்கள்.!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்கள் பொறுப்பில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் ஆலயங்களை அரசாங்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு தாராளமாக திருமணம் செய்துக்கொள்ளலாம் இதில் யாருக்கும் தடை இருக்காது. ஆனால் இப்படி செய்யாமல் திருமணம் செய்துக்கொண்டால் சொத்துக்கள் காணாமல் போய்விட வாய்புகள் அதிகம். ஒருவேளை இந்த சட்டம் புதிய போப்பாண்டவர் அவர்களால் வருகின்ற ஆண்டில் நடைமுறைபடுத்தப்பட்டால் அரசாங்கமே கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்துக்களை கபளீகரம் செய்துக்கொள்வது தான் சரியாக இருக்கும். - இது என் கருத்து
திருமண முறை ரோமன் கத்தோலிக்க திருச்சபையை சார்ந்துள்ள மத குருக்களுக்கு மட்டுமே விதிவிலக்கானது.
இவ்விதியும் ஒட்டுமொத்த குருத்துவர்களின் சம்மதத்திற்கு உட்பட்டே சட்டமாக்கப்பட்டது
அவர்கள் குருவாக திருநிலைப்படுத்தப்படும் பொது அவர்களின் உளமார்ந்த சம்மதத்தின் பெயரிலேயே பிரமானப்படுத்தப்படும்.
ஏற்க்கனவே ஒருமுறை இவ்வாறாக திருமணம் செய்து கொள்ள குருக்களை அனுமதிக்கலாமா என்ற கருத்திற்கு ஒட்டுமொத்த குருக்களும் எதிர்ப்பையே தெரிவித்தனர்.
இந்நிலை சில வருடங்கள் கழித்து மீண்டும் இவ்வாறாக ஒரு அறிவிப்பு.என்ன பதில் வருகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இவ்விதியும் ஒட்டுமொத்த குருத்துவர்களின் சம்மதத்திற்கு உட்பட்டே சட்டமாக்கப்பட்டது
அவர்கள் குருவாக திருநிலைப்படுத்தப்படும் பொது அவர்களின் உளமார்ந்த சம்மதத்தின் பெயரிலேயே பிரமானப்படுத்தப்படும்.
ஏற்க்கனவே ஒருமுறை இவ்வாறாக திருமணம் செய்து கொள்ள குருக்களை அனுமதிக்கலாமா என்ற கருத்திற்கு ஒட்டுமொத்த குருக்களும் எதிர்ப்பையே தெரிவித்தனர்.
இந்நிலை சில வருடங்கள் கழித்து மீண்டும் இவ்வாறாக ஒரு அறிவிப்பு.என்ன பதில் வருகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்கள் பொறுப்பில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் ஆலயங்களை அரசாங்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு தாராளமாக திருமணம் செய்துக்கொள்ளலாம் இதில் யாருக்கும் தடை இருக்காது. ஆனால் இப்படி செய்யாமல் திருமணம் செய்துக்கொண்டால் சொத்துக்கள் காணாமல் போய்விட வாய்புகள் அதிகம். ஒருவேளை இந்த சட்டம் புதிய போப்பாண்டவர் அவர்களால் வருகின்ற ஆண்டில் நடைமுறைபடுத்தப்பட்டால் அரசாங்கமே கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்துக்களை கபளீகரம் செய்துக்கொள்வது தான் சரியாக இருக்கும். - இது என் கருத்து
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்குமாறு
» நாளை சந்திர கிரகணம் - பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்...........
» மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
» தமிழில் பேச அனுமதி இல்லை: திமுக அமைச்சர்களின் கோரிக்கை நிராகரிப்பு
» நாளை சந்திர கிரகணம் - பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்...........
» மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
» தமிழில் பேச அனுமதி இல்லை: திமுக அமைச்சர்களின் கோரிக்கை நிராகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|