ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை

2 posters

Go down

5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Empty 5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை

Post by ஹரித்தா Mon Oct 19, 2009 4:55 pm

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 3.வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மனைவி லூர்துமேரி. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் வெங்கடேஷ்.

திருமணம் முடிந்த நாளில் இருந்து லூர்துமேரி கணவனிடம் கோபித்துக் கொண்டு அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று விடுவார். அப்படி சென்றவர் ஒரு கட்டத்தில் கணவர் வீட்டிற்கு திரும்பவர வில்லை. 2 மகன்களையும் பன்னீர்செல்வமே வளர்த்து வந்தார். வெங்கடேஷ் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வந்தான். இதனால் எலும்பும் தோறுமாய்காட்சி அளித்தான். பன்னீர்செல்வத்துடன் அவரது தாய்கல்யாணி, அக்காவாசுகி, திருமணமாகாத தங்கை மேகலா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

அவர்கள் சிறுவன் வெங்கடேசை அடித்துதுன் புறுத்தியதாக தெரிகிறது. வெங்கடேஷ் வெளியில் சென்றால் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் ஆபாசமாக பேச ஆரம்பித்தான். இதனால் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்த அனைவரும் பன்னீர்செல்வத்தின் குடும்பத்துடன் தகராறு இருந்து வந்தது. இதன்காரணமாக வெங்கடேசை வெளியில் செல்லவிடாமல் கட்டி போட்டு வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோடம் பாக்கம் போலீசில் பன்னீர்செல்வம் மீது புகார் தெரிவித்தார். சிறுவனை கட்டி போட்டும், அட்டை பெட்டிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதாகவும் புகாரில் கூறியிருந்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சிறுவனை காணவில்லை. சிறுவன் சமையலறையில் உள்ள சிறிய பெட்டி அறையில் பதுங்கி இருப்பதை கண்டு பிடித்தனர். அவனது உடலில் சிறிய அளவிலான வெண்புள்ளிகள் காணப்பட்டது. முதுகின் பின்பக்கத்தில் நகக்கீறல் காணப்பட்டது. சிறுவனை மீட்ட போலீசார் செனாய் நகரில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுவன் வெங்கடேஷ் சித்ரவதை செய்யப்பட்டானா? என தந்தை பன்னீர்செல்வத்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவனுக்கு தோல்நோய் இருந்ததால் வெண்புள்ளிகள் காணப்படுகிறது என்றும் அவன் வெளியில் போவோர் வருவோரை ஆபாசமாக பேசியதால் ஒரு சில நேரம் அடித்துள்ளேன். மற்றபடி அவனை சித்ரவதை செய்யவில்லை என கூறி மருத்துவ சான்றிதழை போலீசில் கொடுத்துள்ளார்.

ஆனால் பொதுமக்களோ வெங்கடேசை அட்டை பெட்டிக்குள் அடைத்து பன்னீர் செல்வம் கொடுமைப்படுத்தி வந்தது உண்மை என்று கூறினர்.5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை 012cf557-a7a8-47d1-9552-eaaed4e372f4_300_225secvpf

http://maalaimalar.com/2009/10/19164214/vlr1701901009.html
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Empty Re: 5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை

Post by மீனு Mon Oct 19, 2009 5:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை ஹரித்தா இது..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Empty Re: 5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை

Post by ஹரித்தா Mon Oct 19, 2009 5:05 pm

காலம் மாறி கொண்டே செல்கிறது மீனு அக்கா. இப்படியும் சிலர்
அநியாயம் அநியாயம்
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை Empty Re: 5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி
» இயக்குநர் திருமலை வீட்டில் பெண்ணை கட்டிப் போட்டு நகை கொள்ளை!
» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
» தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?
» மயக்க ஊசி போட்டு டாக்டர் கணவனை சித்ரவதை செய்த மனைவிக்கு வலைவீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum