புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் இந்த திரி இல் கொள்ளை உபயோகித்து செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை பார்க்கலாம்
கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் இந்த திரி இல் கொள்ளை உபயோகித்து செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை பார்க்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஏதோ அப்பப்ப சிவா வேலைக்கு போறது மாதிரி போயிட்டு வராரு - அம்மா பேச்சை கேட்டு எப்பவும் கிச்சன்லயே இப்ப செட்டில் ஆயிடுவாரு
snack க்கு பதில் முளைகட்டிய பயறு கொண்டு போகப்போறார் அவ்வளவு தானே இனியவன் ?
இதுக்கு என்று தனியாக கிச்சனில் நேரம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:krishnaamma wrote:ராஜு சரவணன் wrote:கொள்ளை நன்கு வறுத்து அதை குருணை போன்று அரைத்து புளி குழம்பு வைத்து சாப்பிட்டால் என்ன ருசி தெரியுமா.
என்ன பண்றது இப்ப வெறும் குழம்பு கூட கிடைக்க மாட்டேங்குது.
இது நான் கேள்விப்பட்டது இல்லை, நீங்க சொல்வது நான் செய்யும் 'தால்' போல இருக்கும் என்று நினைக்கிறேன், உங்களுக்கு தெரிந்தால் அந்த சமையல் குறிப்பை சொல்லவும்.
இந்த வாரம் செய்து பார்த்துவிட வேண்டியது தான் அம்மா.
குட், உங்கள் குறிப்புக்காக காத்திருக்கேன் ராஜு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொள்ளு சுண்டல் - இதை பல வழிகளில் செய்யலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம்
தேவையானவை :
கொள்ளு - 100 கிராம் ( முளை கட்டவும் )
மிளகாய் வற்றல் - 2 - 4
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
உப்பு
பெருங்காயம் - 1 சிட்டிகை
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய்.
செய்முறை :
முளை கட்டிய கொள்ளை உப்பு போட்டு குக்கரில் வேக வைக்கவும்.
மிக்சியில் தேங்காய்த் துருவலுடன் மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வேக வைத்த கொள்ளை இத்துடன் சேர்த்துக் கிளறவும்.
அரைத்ததையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
தேவையானவை :
கொள்ளு - 100 கிராம் ( முளை கட்டவும் )
மிளகாய் வற்றல் - 2 - 4
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
உப்பு
பெருங்காயம் - 1 சிட்டிகை
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய்.
செய்முறை :
முளை கட்டிய கொள்ளை உப்பு போட்டு குக்கரில் வேக வைக்கவும்.
மிக்சியில் தேங்காய்த் துருவலுடன் மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வேக வைத்த கொள்ளை இத்துடன் சேர்த்துக் கிளறவும்.
அரைத்ததையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்..
முளைகட்டிய கொள்ளு- ஒரு கப்.
பச்சை மிளகாய் - 2 - 4
இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன்.
பெருங்காயத்தூள்- 1/2 டீஸ்பூன்.
தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்.
உப்பு
எண்ணெய்- 1 ஸ்பூன்.
தாளிக்க :
கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய், கறிவேப்பிலை
செய்முறை:-
முளைகட்டிய கொள்ளை குக்கரில் உப்பு போட்டு வேகவிடவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கின மிளகாய், இஞ்சித் துருவல் போட்டு வதக்கவும்.
இதனுடன் வெந்த கொள்ளு மற்றும் பெருங்காயப்பொடி சேர்த்துக் கிளறவும்.
தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.
குறிப்பு: தேவையானால் மாங்காய் துருவி போடலாம், எலுமிச்சை பிழியலாம், காரட் துருவி போடலாம் சத்தான சுண்டல்
முளைகட்டிய கொள்ளு- ஒரு கப்.
பச்சை மிளகாய் - 2 - 4
இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன்.
பெருங்காயத்தூள்- 1/2 டீஸ்பூன்.
தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்.
உப்பு
எண்ணெய்- 1 ஸ்பூன்.
தாளிக்க :
கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய், கறிவேப்பிலை
செய்முறை:-
முளைகட்டிய கொள்ளை குக்கரில் உப்பு போட்டு வேகவிடவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கின மிளகாய், இஞ்சித் துருவல் போட்டு வதக்கவும்.
இதனுடன் வெந்த கொள்ளு மற்றும் பெருங்காயப்பொடி சேர்த்துக் கிளறவும்.
தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.
குறிப்பு: தேவையானால் மாங்காய் துருவி போடலாம், எலுமிச்சை பிழியலாம், காரட் துருவி போடலாம் சத்தான சுண்டல்
krishnaamma wrote:ராஜு சரவணன் wrote:krishnaamma wrote:ராஜு சரவணன் wrote:கொள்ளை நன்கு வறுத்து அதை குருணை போன்று அரைத்து புளி குழம்பு வைத்து சாப்பிட்டால் என்ன ருசி தெரியுமா.
என்ன பண்றது இப்ப வெறும் குழம்பு கூட கிடைக்க மாட்டேங்குது.
இது நான் கேள்விப்பட்டது இல்லை, நீங்க சொல்வது நான் செய்யும் 'தால்' போல இருக்கும் என்று நினைக்கிறேன், உங்களுக்கு தெரிந்தால் அந்த சமையல் குறிப்பை சொல்லவும்.
இந்த வாரம் செய்து பார்த்துவிட வேண்டியது தான் அம்மா.
குட், உங்கள் குறிப்புக்காக காத்திருக்கேன் ராஜு
இது போன்ற குழம்பு வகைகள் கிராமப்புறங்களில் செய்வதுண்டு. எனக்கு இந்த குழம்பு வைத்த அனுபவம் கிடையாது. ஆனால் செய்யும் போது பார்த்திருக்கிறேன் அதை வைத்து எதோ என்னால் முடிந்தவரை சொல்கிறேன். தவறு இருந்தால் திட்டகூடாது.
தக்காளி, சிறு வெங்காயம் , வறுத்து குருணை போல் அரைத்த கொள்ளு, புளி, கடுகு உளுத்தம் பருப்பு கலவை , சீரகம், மல்லி, மிளகாய், வெண்பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், வெந்தயம்.
வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானபின்பு கடுகு உளுத்தம் பருப்பு கலவை, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு அதனுடன் அரிந்த தக்காளி, பூண்டு, வெங்காய கலவையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
வதக்கிய கலவையுடன் கொள்ளை போட்டு நன்கு கிளறி வதக்க வேண்டும்.
தூளாக்கபட்ட சீரகம், மிளகாய், மல்லி மற்றும் புளி கரைசலை வதக்கிய கலவையுடன் ஊற்றி கொள்ளு நல்ல வேகும் வரை கொதிக்க விடவும்.
இப்போது கொள்ளு புளி குழம்பு தயார்.
எஸ்கேப்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
கொள்ளு - 1/2 கப்
கப்அரிசி - 1/2 கப்
உப்பு
செய்முறை:
கொள்ளை நன்றாக வறுத்து வைக்கவும்.
இத்துடன் அரிசி கலந்து 4 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்.
தேவையான அளவு உப்பும், சூடான தண்ணீரும் சேர்த்து குடிக்கும் பதத்தில் கொடுக்கலாம்.
குறிப்பு : தேவையானால் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
கொள்ளு - 1/2 கப்
கப்அரிசி - 1/2 கப்
உப்பு
செய்முறை:
கொள்ளை நன்றாக வறுத்து வைக்கவும்.
இத்துடன் அரிசி கலந்து 4 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்.
தேவையான அளவு உப்பும், சூடான தண்ணீரும் சேர்த்து குடிக்கும் பதத்தில் கொடுக்கலாம்.
குறிப்பு : தேவையானால் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கொள்ளை பற்றிய பயனுள்ள தகவல்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
கொள்ளு - 3 டேபிள் ஸ்பூன்
பயத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3 பற்கள்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன் ( தேவையானால் )
உப்பு
செய்முறை:
கொள்ளு மற்றும் பயத்தம் பருப்பை தனித்தனியாக நன்றாக வறுத்து வைக்கவும்.
மிக்சி இல் 'கர கரப்பாக' அரக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்ததை போட்டு, பூண்டு , உப்பு போட்டு, தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்.
வெளியே எடுத்து, நன்கு கலக்கவும். தேவையானால் கொஞ்சம் தண்ணீர சேர்த்து குடிக்கும் பதத்தில் கொடுக்கலாம்.
குறிப்பு : தேவையானால் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.அல்லது கொள்ளு, பாசிப்பருப்பு 3:1 என்ற விகிதத்தில் வறுத்துப் பொடித்து டப்பாவில் வைத்துத் தேவையான போது கஞ்சி வைத்துக்கொள்ளலாம்.
கொள்ளு - 3 டேபிள் ஸ்பூன்
பயத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3 பற்கள்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன் ( தேவையானால் )
உப்பு
செய்முறை:
கொள்ளு மற்றும் பயத்தம் பருப்பை தனித்தனியாக நன்றாக வறுத்து வைக்கவும்.
மிக்சி இல் 'கர கரப்பாக' அரக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்ததை போட்டு, பூண்டு , உப்பு போட்டு, தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்.
வெளியே எடுத்து, நன்கு கலக்கவும். தேவையானால் கொஞ்சம் தண்ணீர சேர்த்து குடிக்கும் பதத்தில் கொடுக்கலாம்.
குறிப்பு : தேவையானால் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.அல்லது கொள்ளு, பாசிப்பருப்பு 3:1 என்ற விகிதத்தில் வறுத்துப் பொடித்து டப்பாவில் வைத்துத் தேவையான போது கஞ்சி வைத்துக்கொள்ளலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:
இது போன்ற குழம்பு வகைகள் கிராமப்புறங்களில் செய்வதுண்டு. எனக்கு இந்த குழம்பு வைத்த அனுபவம் கிடையாது. ஆனால் செய்யும் போது பார்த்திருக்கிறேன் அதை வைத்து எதோ என்னால் முடிந்தவரை சொல்கிறேன். தவறு இருந்தால் திட்டகூடாது.
தக்காளி, சிறு வெங்காயம் , வறுத்து குருணை போல் அரைத்த கொள்ளு, புளி, கடுகு உளுத்தம் பருப்பு கலவை , சீரகம், மல்லி, மிளகாய், வெண்பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், வெந்தயம்.
வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானபின்பு கடுகு உளுத்தம் பருப்பு கலவை, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு அதனுடன் அரிந்த தக்காளி, பூண்டு, வெங்காய கலவையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
வதக்கிய கலவையுடன் கொள்ளை போட்டு நன்கு கிளறி வதக்க வேண்டும்.
தூளாக்கபட்ட சீரகம், மிளகாய், மல்லி மற்றும் புளி கரைசலை வதக்கிய கலவையுடன் ஊற்றி கொள்ளு நல்ல வேகும் வரை கொதிக்க விடவும்.
இப்போது கொள்ளு புளி குழம்பு தயார்.
எஸ்கேப்
நன்றி ராஜு, ஒரு முறை செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன்
.
ஆமாம் ... எனக்கு செய்முறையே தெரியாது, தப்பு சரி எப்படி தெரியும் எனக்கு ? குழம்பு சாதத்தில் விட்டு சாப்பிடும் அளவு தளர இருக்கணும் இல்லையா? கொள்ளு குருணை என்பதால் கெட்டியாக ஆகிவிடுமா? சொல்லவும்
சரியாக சொன்னிரீகள் அம்மா,
இந்த குழம்பு சற்று கெட்டியாக தான் இருக்கும்.
இந்த குழம்பு சற்று கெட்டியாக தான் இருக்கும்.
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|