புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
59 Posts - 50%
heezulia
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
Shivanya
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
12 Posts - 2%
prajai
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
jairam
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 17, 2009 9:00 pm

தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன?
சுவாரசிய பின்னணி


நம் நாட்டில் தீபாவளி பண்டிகையன்று எமதர்மனையும் பெரும்பாலானோர் வழிபடுகிறார்கள். இதன் பின்னணியில் சுவாரசியமான தகவல் இருப்பதை புராணங்கள் கூறுகின்றன.

எமதர்மனை வழிபடும் மக்கள்
இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பண்டிகையாக தீபாவளி விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணர் (நரகாசுரனை வதம் செய்த தினம்) மகாலட்சுமி (லட்சுமி பிறந்தநாள்), ஸ்ரீராமர் (இலங்கையில் இருந்து வெற்றியுடன் திரும்பிய தினம்) போன்ற கடவுளர்களை பின்னணியாகக் கொண்டே இந்த கதைகள் அமைந்திருக்கும்.

இதற்கு மாறாக, இந்தியாவில் சில பகுதிகளில் எமதர்மனை தீபாவளியன்று வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராணக் கதை கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில், வடஇந்திய பகுதியை ஹிமா என்ற பேரரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது 16 வயது மகன், திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறந்துவிடுவான் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தார்கள். இதனால், மன்னன் பயந்துபோனான். இருப்பினும், மனதை தேற்றிக் கொண்டு மகனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தான்.

தங்கத்தால் தடுமாறிய பாம்பு
திருமணமும் வைபோகமாக நடந்தது. மன்னனின் மகனை சாவித்திரி என்ற பெண் திருமணம் செய்து கொண்டாள். இளம் வயது பெண்ணாக இருந்தாலும், புத்திசாதுரியமும், தைரியமும் கொண்டவள் அவள். தன் கணவனை எப்பாடுபட்டாவது, எமதர்மனின் பாசக்கயிற்றினில் சிக்காமல் தப்ப வைக்க

உறுதி பூண்டாள்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. அன்று, தன் கணவனை தூங்கவே அவள் அனுமதிக்கவில்லை. கணவனுடன் தான் இருந்த அறையின் வாயிலில், தகதகக்கும் தங்க, வெள்ளி ஆபரணங்களை கொட்டி வைத்தாள். அரண்மனை என்பதால் தங்கத்துக்கு குறைவா என்ன? அதுமட்டுமின்றி, இரவை பகலாக்கும் வகையில் விளக்குகளையும் எரியவிட்டாள். குறிப்பாக, படுக்கையை சுற்றி அதிக பிரகாசம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தாள். அதன்பிறகு, தனது இனிய குரலில் பாடத் தொடங்கினாள். கணவன் தூங்காதிருக்க கதை சொல்லவும் தொடங்கினாள்.

ஜோதிடர்கள் சொன்னது போல், அவளது கணவனின் உயிரைப் பறிக்க அந்த அறைக்கு பாம்பும் வந்தது. ஆனால், ஜொலி, ஜொலிக்கும் ஆபரணங்களின் வெளிச்சமும், விளக்குகளின் பிரகாசமும் அதன் கண்களை கூசச் செய்தன. இதனால், தங்க ஆபரணங்களின் மீது தள்ளாடி, தள்ளாடி பாம்பு ஊர்ந்து சென்றது. இதனால், சாவித்திரியின் கணவன் இருக்கும் இடத்தை அதனால் கண்டு பிடிக்க முடியாமல் போனது.

கணவர் நீண்ட ஆயுள் பெற...
இதனால் தங்க ஆபரணக்குவியல் மீது சோர்ந்து படுத்துவிட்டது. இதற்கிடையே, சாவித்திரியின் இனிமையான குரலில் பாட்டை கேட்ட பாம்பு, தங்க ஆபரணக் குவியல் மீது படுத்தபடியே பாட்டை மெய்மறந்து கேட்கத் தொடங்கியதாம். இரவு முழுக்க, சாவித்திரி தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். இப்படியே இரவு கழிந்து பொழுதும் விடிந்தது.
இரவு கடந்து போனதை பார்த்த பாம்பு, எதுவும் செய்யாமல், வந்த வழியாகவே திரும்பிச் சென்றுவிட்டது. இளவரசனும் சாவில் இருந்து தப்பினான். இவ்வாறாக எமதர்மனின் பிடியில் இருந்து கணவனை, அப்பெண் காப்பாற்றினாள்.

இதன்காரணமாகவே, இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை எமதீப தினம் என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அப்பகுதிகளில், இரவு முழுவதும் விளக்குகளும் தொடர்ச்சியாக எரியவிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள், எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இத்தகைய சுவாரசியமான பின்னணிகளே, பண்டிகைகளை மேலும் உற்சாகத்துடன் கொண்டாட ஊக்குவிப்பதை மறுக்க முடியாது.



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 17, 2009 9:02 pm

இனிய எம தீப வாழ்த்துக்கள் அண்ணா..தெரியாத தகவல்..நன்றிகள் அண்ணா

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள், எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Icon_eek



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக