புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
19 Posts - 53%
mohamed nizamudeen
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
5 Posts - 14%
heezulia
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
8 Posts - 2%
prajai
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் ::


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 1:12 pm

http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s720x720/69237_520007958049538_641612646_n.jpg
# இலக்கிய ஆசிரியரும் ஞானியுமான லியோ டால்ஸ்டாய்க்கு தீயணைக்கும் எஞ்சின் ஊதும்சப்தத்ததைக் கேட்பதென்றால் அலாதிப் பிரியமாம். அந்த சப்தத்ததைக் கேட்பதற்காகவும் , ரசிப்பதற்காகவும ் சில சமயம் அதன் பின்னாலேயே ஓடுவாராம்.
# பால்ஸாக் என்ற நாவலாசிரியருக்க ு காபி குடிப்பதென்றால் உயிர். அதைஎத்தனை முறை குடிப்பது, எவ்வளவு குடிப்பது என்று கணக்கே கிடையாதாம். பன்னிரண்டு மணி நேரம் வரை தொடர்ந்து எழுதும் இவர் இடையிடையே காபியைக் குடித்துக் கொண்டேயிருப்பார ாம். பக்கத்திலுள்ள பாத்திரத்தில் குறையக் குறைய காபியை நிரப்பி வைப்பதற்கென்றே ஒரு வேலையாள் கூட வைத்து இருந்தாராம்.
# கார்லைல் எனும் எழுத்தாளருக்கு புதிய பாட்டில்களைத் திறக்கும் போது அவற்றின் கார்க்குகளிலிரு ந்து வரும் புஸ் எனும் சப்தத்தைக் கேட்பதில் அதிகமாக விரும்புவாராம். இதற்காக அடிக்கடி புதிய பாட்டில்களை வாங்கித் திறந்து மகிழ்ச்சி கொள்வாராம்.
# பொதுவாக சப்தமில்லாத சூழ்நிலையில் எழுதுவதைத்தான் எழுத்தாளர்கள் அனைவரும் விரும்புவார்கள் . ஆனால் பிரபல எழுத்தாளரான ஆஸ்கர் வைல்டுக்கு ஏதாவது சப்தத்தைக் கேட்டால்தான் நன்றாக ஏழுத வருமாம். ஒரு பிரபல புத்தகத்தை பாரிஸ் நகர ஹோட்டல் ஒன்றில் வாத்தியக் கோஷத்தை முழங்க வைத்து அந்த சப்தத்தில் எழுதி முடித்தாராம்.
# பிரபல நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ்க்கு ஒருஅபூர்வப் பழக்கம் உண்டு. தம்முடைய தலையை அடிக்கடி சீப்பை வைத்து வாரிக் கொள்வார். நண்பர்கள் யாராவது பேசிக் கொண்டிருந்தாலும ் கூட இந்தப் பழக்கத்தை அவர் விடாமல் செய்து கொண்டுதானிருப்ப ாராம்.
# ஹுமிங்வே எனும் எழுத்தாளருக்குப ் பூனைகள்,நாய்கள், பசுக்கள் என்று பிராணிகளின் மீது அதிகமான ஆர்வத்துடன் வளர்த்து வந்தார். இவைகளின் சப்தத்தில்தான் அவருக்கு அதிகமான எழுத்துக் கற்பனை ஊற்றெடுக்குமாம் .
# உருதுக் கவிஞரான காலிப் வாழ்ந்த காலத்தில் முதலில்எல்லோரும் தாடி வளர்த்துக்கொண்டிருந்தார்க ள். அப்போது அவர் முகச்சவரம் செய்து கொண்டு பளபளப்பாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். பின்பு எல்லோரும் முகச்சவரம் செய்து கொள்ள ஆரம்பித்த போது அவர் தாடி வைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டார் . மற்றவர்களின் பழக்க வழக்கங்களுக்கு நேர் எதிராக நடக்க வேண்டுமென்பதில் அவருக்கு ஆசை.
# பிரபல பிரெஞ்ச் கதாசியரான அலெக்ஸாண்டர் டுமாஸ்க்கு அவர் எழுதும் போது ஏதாவது தடை ஏற்பட்டால் ஜப்பான் நாட்டுகவுனைப் போட்டுக் கொண்டு மறுபடி எழுத ஆரம்பிப்பாராம். அப்போதுதான் அவருக்கு அடுத்து எழுத ஆர்வம் வருமாம்.
# தத்துவ ஞானியும் எழுத்தாளருமான ஜார்ஜ் மெரிடித் என்பவருக்கு தமதுபுஜ பலத்தை மற்றவர்கள் அறிய வேண்டுமென்பதற்க ாக இரும்புக் குண்டுகளையும், கம்பிகளையும் மேலே தூக்கி எறிந்து அவை கீழே விழும் போது கைகளில் தாங்கிப் பிடிப்பார். சில சமயம் பெரிய இரும்புக் கம்பிகளை வளைத்துக் காண்பிப்பார். இதில் அவருக்கு தனிப் பெருமை கூட உண்டு.
# எலியட் என்கிற கவிஞருக்கு இயற்கையாகவே கூச்சம் அதிகம். எனவே கூட்டத்தில் யாராவது அவரிடம் கையெழுத்து வாங்க வருவது தெரிந்தால் உடனே ஓட்டம் பிடித்து விடுவாராம்.
** விசித்திரமான பழக்கவழக்கங்கள் ஒவ்வொருவருக்கும ் இருப்பது உண்டு. ஆனால் இவர்களைப் போல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நாம் வந்துவிட்டோமா என்றால் அதுதான் இல்லை. இன்னும் காலம் எதுவும் ஓடிப்போய் விடவில்லை. முயற்சித்துப் பாருங்களேன்... ஒரு எழுத்தாளராக, தத்துவ ஞானியாக, அறிஞராக, மாற முடியுமா என்று முயற்சித்துத்தா ன் பாருங்களேன்...
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 23, 2013 1:16 pm

எழுத்தாளர்களின் பழக்கங்கள் அருமை , புதுமையான பதிவு நன்றி பவுன்ராஜ் ,,


ஒரு எழுத்தாளராக, தத்துவ ஞானியாக, அறிஞராக, மாற முடியுமா என்று முயற்சித்துத்தா ன் பாருங்களேன்...
முயற்சித்து பார்ப்போம் , சூப்பருங்க

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 2:56 pm

பூவன் wrote:எழுத்தாளர்களின் பழக்கங்கள் அருமை , புதுமையான பதிவு நன்றி பவுன்ராஜ் ,,


ஒரு எழுத்தாளராக, தத்துவ ஞானியாக, அறிஞராக, மாற முடியுமா என்று முயற்சித்துத்தா ன் பாருங்களேன்...
முயற்சித்து பார்ப்போம் , சூப்பருங்க
சியர்ஸ் சியர்ஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக