புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உஷார் ஐயா உஷாரு!
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?
அப்படியென்றால் இதைக் கொஞ்சம் படியுங்கள்.
நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் ஒவ்வொரு மெயிலையும் கூகிள் நைசாக முழுசாக
படித்து அந்த மெயிலில் உள்ள கன்டென்ட்களுக்கு ஏற்ப அதை பல்வேறு
விளம்பரங்களுக்கும் பயன்படுத்துகிறது.
அந்த விளம்பரங்கள் கூட
நீங்கள் படிக்கும் ஜிமெயிலுக்கு அருகிலேயே வருகிறது. எனவே உங்களுடைய
இரகசியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பதுடன் உங்கள் தகவல்களை எடுத்து
உங்களிடமே காசு சம்பாதிக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துகிறது மற்றொரு
மெயில் சர்வீசான மைக்ரோசாப்ட்!
வலைத்தளங்களில் புதுமை கொண்டு
வந்து தங்கள் யூசர்களின் எண்ணிக்கையை அதிகரித்து நடுவிலே விளம்பரமும்
செய்து அதன்மூலம் பெரும் செல்வாக்குடன் திகழ்வது யார் என்ற போட்டி கூகுள்
மற்றும் பிற கம்பெனிகளிடையே வெகுகாலமாக நடந்துவருகிறது.
மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு எதிராக கூகுள் தன் தேடு
பொறியான கூகுள் குரோம் வெளிவிட்டதும் பெருவாரியான யூசர்கள் க்ரோமுக்கு மாறி
இப்போது அதுதான் ஹிட் என்ற நிலையில் உள்ளது.
அதைப்போன்றே மொபைல்
சேவைகளில் கூகுள் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் வெளியிட்ட பிறகு மற்ற மொபைல்
கம்பெனிகளும் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் பயன்படுத்தி தங்கள் மொபைல்களை
தயாரிக்கின்றன.
எனவே இப்போது ஆண்ட்ராய்ட் (சாப்ட்வேர்) போன் தான் முன்னிலையில் உள்ளது.
ஏன் என்றால் அதுதான் இப்போது லட்சக்கணக்கான இலவச அப்ளிகேஷன்களை அள்ளி வழங்குகிறது.
விலையும் மற்ற ஸ்மார்ட் போன்களை விட குறைவு.
மின்னஞ்சல்களில் கூகுளின் ஜிமெயில், யாஹூ, அவுட்லுக், ரெடிஃப் என பல இருந்தாலும் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம்.
இலவசமாக அளிக்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி மெயில் அனுப்பும் / பெறும்
ஜிமெயில் யூசர்களின் மெயில் ஒவ்வொன்றையும் படித்து பக்கத்திலேயே அது
தொடர்பான விளம்பரங்களையும் வெளியிட்டு ப்ரைவசியை காசாக்குகிறது என்ற பகீர்
தகவலை சொல்கிறது மைக்ரோசாப்ட்.
மேலும் மைக்ரோசாப்ட்டின் இலவச
மின்னஞ்சல் சேவையான அவுட்லுக் மெயிலில் இப்படி படிப்பதில்லை. எனவே அனைவரும்
தங்கள் ப்ரைவசியை பாதுகாக்க அவுட்லுக்கை பயன்படுத்துங்கள் என்றும்
கூறுகிறது. மேலும் கூகுள் தனி நபர் ரகசியம் காக்க வேண்டும் என்று ஜிமெயில்
யூசர்கள் கூகுளை நிர்பந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மைகரோசாப்ட் கூறும் இந்த குற்றசாட்டு பற்றி ஜிமெயில் பயன்படுத்தும் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீராம் என்பவரிடம் கேட்டபோது..
"பொதுவாகவே வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எல்லாமே நூறு
சதவிகிதம் ரகசியமானதோ அல்லது பாதுகாப்பானதோ இல்லை. அதுவும் பெரிதும்
பயன்பாட்டில் உள்ள இந்த இலவச மின்னஞ்சல்கள் எல்லாம் தனிமை தகவல்
பரிமாற்றத்திற்கு உகந்ததல்ல.
மற்றவர்கள் இந்த மெயில்களை பார்க்க
முடியாவிட்டாலும் சேவை தரும் நிறுவனங்கள் தனி மென்பொருளை பயன்படுத்தி
இவற்றை படிக்கமுடியும். அப்படிதான் கூகுள் படித்து விளம்பரங்களுடன் தொடர்பு
படுத்துகிறது.
இதில் நீங்கள் மற்ற மின்னஞ்சல் சேவையை
பயன்படுத்தி ஜிமெயில் யூசருக்கு அனுப்பினாலும் அதுவும் படிக்கப்படுகிறது.
எனவே இது பாதுகாப்பற்ற தன்மைதான். கூகுள் இதுபற்றி விளக்கத்தை கூறினால்
மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்” என்று கூறினார்.
தமிழ்த் தாயகத்திற்காக
S . முரளி
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?
அப்படியென்றால் இதைக் கொஞ்சம் படியுங்கள்.
நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் ஒவ்வொரு மெயிலையும் கூகிள் நைசாக முழுசாக
படித்து அந்த மெயிலில் உள்ள கன்டென்ட்களுக்கு ஏற்ப அதை பல்வேறு
விளம்பரங்களுக்கும் பயன்படுத்துகிறது.
அந்த விளம்பரங்கள் கூட
நீங்கள் படிக்கும் ஜிமெயிலுக்கு அருகிலேயே வருகிறது. எனவே உங்களுடைய
இரகசியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பதுடன் உங்கள் தகவல்களை எடுத்து
உங்களிடமே காசு சம்பாதிக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துகிறது மற்றொரு
மெயில் சர்வீசான மைக்ரோசாப்ட்!
வலைத்தளங்களில் புதுமை கொண்டு
வந்து தங்கள் யூசர்களின் எண்ணிக்கையை அதிகரித்து நடுவிலே விளம்பரமும்
செய்து அதன்மூலம் பெரும் செல்வாக்குடன் திகழ்வது யார் என்ற போட்டி கூகுள்
மற்றும் பிற கம்பெனிகளிடையே வெகுகாலமாக நடந்துவருகிறது.
மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு எதிராக கூகுள் தன் தேடு
பொறியான கூகுள் குரோம் வெளிவிட்டதும் பெருவாரியான யூசர்கள் க்ரோமுக்கு மாறி
இப்போது அதுதான் ஹிட் என்ற நிலையில் உள்ளது.
அதைப்போன்றே மொபைல்
சேவைகளில் கூகுள் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் வெளியிட்ட பிறகு மற்ற மொபைல்
கம்பெனிகளும் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் பயன்படுத்தி தங்கள் மொபைல்களை
தயாரிக்கின்றன.
எனவே இப்போது ஆண்ட்ராய்ட் (சாப்ட்வேர்) போன் தான் முன்னிலையில் உள்ளது.
ஏன் என்றால் அதுதான் இப்போது லட்சக்கணக்கான இலவச அப்ளிகேஷன்களை அள்ளி வழங்குகிறது.
விலையும் மற்ற ஸ்மார்ட் போன்களை விட குறைவு.
மின்னஞ்சல்களில் கூகுளின் ஜிமெயில், யாஹூ, அவுட்லுக், ரெடிஃப் என பல இருந்தாலும் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம்.
இலவசமாக அளிக்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி மெயில் அனுப்பும் / பெறும்
ஜிமெயில் யூசர்களின் மெயில் ஒவ்வொன்றையும் படித்து பக்கத்திலேயே அது
தொடர்பான விளம்பரங்களையும் வெளியிட்டு ப்ரைவசியை காசாக்குகிறது என்ற பகீர்
தகவலை சொல்கிறது மைக்ரோசாப்ட்.
மேலும் மைக்ரோசாப்ட்டின் இலவச
மின்னஞ்சல் சேவையான அவுட்லுக் மெயிலில் இப்படி படிப்பதில்லை. எனவே அனைவரும்
தங்கள் ப்ரைவசியை பாதுகாக்க அவுட்லுக்கை பயன்படுத்துங்கள் என்றும்
கூறுகிறது. மேலும் கூகுள் தனி நபர் ரகசியம் காக்க வேண்டும் என்று ஜிமெயில்
யூசர்கள் கூகுளை நிர்பந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மைகரோசாப்ட் கூறும் இந்த குற்றசாட்டு பற்றி ஜிமெயில் பயன்படுத்தும் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீராம் என்பவரிடம் கேட்டபோது..
"பொதுவாகவே வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எல்லாமே நூறு
சதவிகிதம் ரகசியமானதோ அல்லது பாதுகாப்பானதோ இல்லை. அதுவும் பெரிதும்
பயன்பாட்டில் உள்ள இந்த இலவச மின்னஞ்சல்கள் எல்லாம் தனிமை தகவல்
பரிமாற்றத்திற்கு உகந்ததல்ல.
மற்றவர்கள் இந்த மெயில்களை பார்க்க
முடியாவிட்டாலும் சேவை தரும் நிறுவனங்கள் தனி மென்பொருளை பயன்படுத்தி
இவற்றை படிக்கமுடியும். அப்படிதான் கூகுள் படித்து விளம்பரங்களுடன் தொடர்பு
படுத்துகிறது.
இதில் நீங்கள் மற்ற மின்னஞ்சல் சேவையை
பயன்படுத்தி ஜிமெயில் யூசருக்கு அனுப்பினாலும் அதுவும் படிக்கப்படுகிறது.
எனவே இது பாதுகாப்பற்ற தன்மைதான். கூகுள் இதுபற்றி விளக்கத்தை கூறினால்
மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்” என்று கூறினார்.
தமிழ்த் தாயகத்திற்காக
S . முரளி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாம அனுப்பரவங்களே படிச்சு பதில் சொல்றதில்லை - இதுல ஜிமெயிலாவது படிக்குதேன்னு சந்தோஷப் பட்டுக்கனுமோ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மற்றவர்கள் இந்த மெயில்களை பார்க்க
முடியாவிட்டாலும் சேவை தரும் நிறுவனங்கள் தனி மென்பொருளை பயன்படுத்தி
இவற்றை படிக்கமுடியும். அப்படிதான் கூகுள் படித்து விளம்பரங்களுடன் தொடர்பு
படுத்துகிறது.
இதற்க்கு மட்டும் இல்லை அனைத்துக்கும் இந்த மென்பொருள்கள் நல்ல விசயத்திருக்கு விட தீமைக்கும் நிறைய பயன்படுகின்றன .....
மென்பொருள்கள் எல்லாம் வன்பொருளாக .....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இந்த டகால்டி வேலையெல்லாம் வேற நடக்குதா........
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:நாம அனுப்பரவங்களே படிச்சு பதில் சொல்றதில்லை - இதுல ஜிமெயிலாவது படிக்குதேன்னு சந்தோஷப் பட்டுக்கனுமோ?
அப்படி தான் தோணுது இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ரொம்ப காலமாக நடக்குது, ஒரு முறை முகனூல் உங்கள் கணினியில் பார்த்துவிட்டால் உங்கள் கணினியை முகனூல் பொறியாளர் முழுவதும் பார்க்க முடியும்
அன்புடன்
சின்னவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
chinnavan wrote:ரொம்ப காலமாக நடக்குது, ஒரு முறை முகனூல் உங்கள் கணினியில் பார்த்துவிட்டால் உங்கள் கணினியை முகனூல் பொறியாளர் முழுவதும் பார்க்க முடியும்
ஒ..........இது வேறயா ?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|