புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
81 Posts - 62%
heezulia
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
6 Posts - 5%
eraeravi
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
1 Post - 1%
viyasan
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
273 Posts - 45%
heezulia
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
19 Posts - 3%
prajai
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
7 Posts - 1%
mruthun
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் ::


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 1:12 pm

http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s720x720/69237_520007958049538_641612646_n.jpg
# இலக்கிய ஆசிரியரும் ஞானியுமான லியோ டால்ஸ்டாய்க்கு தீயணைக்கும் எஞ்சின் ஊதும்சப்தத்ததைக் கேட்பதென்றால் அலாதிப் பிரியமாம். அந்த சப்தத்ததைக் கேட்பதற்காகவும் , ரசிப்பதற்காகவும ் சில சமயம் அதன் பின்னாலேயே ஓடுவாராம்.
# பால்ஸாக் என்ற நாவலாசிரியருக்க ு காபி குடிப்பதென்றால் உயிர். அதைஎத்தனை முறை குடிப்பது, எவ்வளவு குடிப்பது என்று கணக்கே கிடையாதாம். பன்னிரண்டு மணி நேரம் வரை தொடர்ந்து எழுதும் இவர் இடையிடையே காபியைக் குடித்துக் கொண்டேயிருப்பார ாம். பக்கத்திலுள்ள பாத்திரத்தில் குறையக் குறைய காபியை நிரப்பி வைப்பதற்கென்றே ஒரு வேலையாள் கூட வைத்து இருந்தாராம்.
# கார்லைல் எனும் எழுத்தாளருக்கு புதிய பாட்டில்களைத் திறக்கும் போது அவற்றின் கார்க்குகளிலிரு ந்து வரும் புஸ் எனும் சப்தத்தைக் கேட்பதில் அதிகமாக விரும்புவாராம். இதற்காக அடிக்கடி புதிய பாட்டில்களை வாங்கித் திறந்து மகிழ்ச்சி கொள்வாராம்.
# பொதுவாக சப்தமில்லாத சூழ்நிலையில் எழுதுவதைத்தான் எழுத்தாளர்கள் அனைவரும் விரும்புவார்கள் . ஆனால் பிரபல எழுத்தாளரான ஆஸ்கர் வைல்டுக்கு ஏதாவது சப்தத்தைக் கேட்டால்தான் நன்றாக ஏழுத வருமாம். ஒரு பிரபல புத்தகத்தை பாரிஸ் நகர ஹோட்டல் ஒன்றில் வாத்தியக் கோஷத்தை முழங்க வைத்து அந்த சப்தத்தில் எழுதி முடித்தாராம்.
# பிரபல நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ்க்கு ஒருஅபூர்வப் பழக்கம் உண்டு. தம்முடைய தலையை அடிக்கடி சீப்பை வைத்து வாரிக் கொள்வார். நண்பர்கள் யாராவது பேசிக் கொண்டிருந்தாலும ் கூட இந்தப் பழக்கத்தை அவர் விடாமல் செய்து கொண்டுதானிருப்ப ாராம்.
# ஹுமிங்வே எனும் எழுத்தாளருக்குப ் பூனைகள்,நாய்கள், பசுக்கள் என்று பிராணிகளின் மீது அதிகமான ஆர்வத்துடன் வளர்த்து வந்தார். இவைகளின் சப்தத்தில்தான் அவருக்கு அதிகமான எழுத்துக் கற்பனை ஊற்றெடுக்குமாம் .
# உருதுக் கவிஞரான காலிப் வாழ்ந்த காலத்தில் முதலில்எல்லோரும் தாடி வளர்த்துக்கொண்டிருந்தார்க ள். அப்போது அவர் முகச்சவரம் செய்து கொண்டு பளபளப்பாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். பின்பு எல்லோரும் முகச்சவரம் செய்து கொள்ள ஆரம்பித்த போது அவர் தாடி வைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டார் . மற்றவர்களின் பழக்க வழக்கங்களுக்கு நேர் எதிராக நடக்க வேண்டுமென்பதில் அவருக்கு ஆசை.
# பிரபல பிரெஞ்ச் கதாசியரான அலெக்ஸாண்டர் டுமாஸ்க்கு அவர் எழுதும் போது ஏதாவது தடை ஏற்பட்டால் ஜப்பான் நாட்டுகவுனைப் போட்டுக் கொண்டு மறுபடி எழுத ஆரம்பிப்பாராம். அப்போதுதான் அவருக்கு அடுத்து எழுத ஆர்வம் வருமாம்.
# தத்துவ ஞானியும் எழுத்தாளருமான ஜார்ஜ் மெரிடித் என்பவருக்கு தமதுபுஜ பலத்தை மற்றவர்கள் அறிய வேண்டுமென்பதற்க ாக இரும்புக் குண்டுகளையும், கம்பிகளையும் மேலே தூக்கி எறிந்து அவை கீழே விழும் போது கைகளில் தாங்கிப் பிடிப்பார். சில சமயம் பெரிய இரும்புக் கம்பிகளை வளைத்துக் காண்பிப்பார். இதில் அவருக்கு தனிப் பெருமை கூட உண்டு.
# எலியட் என்கிற கவிஞருக்கு இயற்கையாகவே கூச்சம் அதிகம். எனவே கூட்டத்தில் யாராவது அவரிடம் கையெழுத்து வாங்க வருவது தெரிந்தால் உடனே ஓட்டம் பிடித்து விடுவாராம்.
** விசித்திரமான பழக்கவழக்கங்கள் ஒவ்வொருவருக்கும ் இருப்பது உண்டு. ஆனால் இவர்களைப் போல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நாம் வந்துவிட்டோமா என்றால் அதுதான் இல்லை. இன்னும் காலம் எதுவும் ஓடிப்போய் விடவில்லை. முயற்சித்துப் பாருங்களேன்... ஒரு எழுத்தாளராக, தத்துவ ஞானியாக, அறிஞராக, மாற முடியுமா என்று முயற்சித்துத்தா ன் பாருங்களேன்...
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 23, 2013 1:16 pm

எழுத்தாளர்களின் பழக்கங்கள் அருமை , புதுமையான பதிவு நன்றி பவுன்ராஜ் ,,


ஒரு எழுத்தாளராக, தத்துவ ஞானியாக, அறிஞராக, மாற முடியுமா என்று முயற்சித்துத்தா ன் பாருங்களேன்...
முயற்சித்து பார்ப்போம் , சூப்பருங்க

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 2:56 pm

பூவன் wrote:எழுத்தாளர்களின் பழக்கங்கள் அருமை , புதுமையான பதிவு நன்றி பவுன்ராஜ் ,,


ஒரு எழுத்தாளராக, தத்துவ ஞானியாக, அறிஞராக, மாற முடியுமா என்று முயற்சித்துத்தா ன் பாருங்களேன்...
முயற்சித்து பார்ப்போம் , சூப்பருங்க
சியர்ஸ் சியர்ஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக