புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:48
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by ayyasamy ram Today at 15:48
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்....
Page 1 of 1 •
கம்ப்யூட்டர் ஒன்றை வைத்துக் கொண்டு இயக்குவது நமக்கு மகிழ்ச்சியும், ஏன் சில வேளைகளில் பெருமையும் தரும் விஷயமாகும். ஆனால் பிரச்சினை ஏற்படுகையில், சிஸ்டம் கிராஷ் ஆகையில் நாம் கம்ப்யூட்டர் கொடுத்த நிறுவனத்திடம், அல்லது ஆண்டு பராமரிப்பினை ஏற்றுக் கொண்ட அமைப்பிடம் ஆலோசனை கேட்டு செயல்பட வேண்டியுள்ளது.
கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஆலோசனை அல்லது பிரச்சினைக்குரிய தீர்வினைத் தருபவர்கள், கூடுமானவரை நம்மிடம் கம்ப்யூட்டர் இயங்கிய விதம், எந்த நிலையில் பிரச்சினை வந்தது அல்லது வருகிறது, போன்ற கூடுதல் தகவல்களைப் போனிலேயே கேட்டு தீர்வு வழங்க முயற்சிப்பார்கள். நம்மால் பல வேளைகளில் அவர்கள் கேட்கும் தகவல்களை உடனே தர இயலாது. அல்லது சரியாக விளக்கம் சொல்ல முடியாமல் தவிப்போம். எனவே கம்ப்யூட்டர் சிக்கல் குறித்து, சார்ந்த நிறுவனத்திற்குத் தொலைபேசியில் தகவல் தரும் முன் நாம் எப்படி நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும் எனப் பார்ப்போம். இதன் மூலம் நமக்கும் கம்ப்யூட்டர் பராமரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம்.
1. பிரச்சினை குறித்து போன் செய்திடும் முன், சிக்கல் குறித்து எவ்வளவு தகவல்களை கை வசம் தெளிவாகக் கொள்ள முடியுமோ, அவ்வளவு தகவல்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். உங்கள் கம்ப்யூட்டரின் சீரியல் எண். இது சிபியுவின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் சிறிய லேபிளில் இருக்கும். மேலும் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராமின் சீரியல் எண்கள் அல்லது புராடக்ட் எண்களும் கைவசம் இருப்பது நல்லது. இவற்றைத் தெரிவிப்பதன் மூலம், நிறுவனத்தில் உள்ள டெக்னீஷியன்கள், பிரச்சினைகளின் தன்மையை எளிதாக உணர்ந்து தீர்வுக� ளத் தர இயலும்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதாக இருந்தால், எந்த சிஸ்டம், எந்த பதிப்பு, அப்டேட் பைல் இறுதியாக எந்த பதிப்பு என்ற தகவல்களும் தேவைப்படலாம். நீங்கள் ஏதேனும் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துகையில் பிரச்சினை ஏற்பட்டது என்றால், உண்மையான தகவல்களைத் தரவும். எதனையும் மறைப்பது சரியல்ல.
நீங்கள் பெற்ற எர்ரர் மெசேஜ் என்ன? இதனைத் தெளிவாக நீங்கள் தர வேண்டும். பூசி மெழுகுவது போல சொல்லக் கூடாது. எனவே இத்தகைய எர்ரர் மெசேஜ் கிடைக்கையில் அதனை அப்படியே திரையில் வைத்தபடி எழுதி வைக்கவும். அல்லது அதனை பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தி பட பைலாக அமைத்து கஸ்டமர் கேர் இமெயில் இருப்பின் அனுப்பலாம். அல்லது அவற்றை அப்படியே படித்துச் சொல்லலாம்.
பிரச்சினையைத் தீர்க்க நீங்களாக என்ன ஸ்டெப் எடுத்தீர்கள் என்று அவர்களிடம் மறைக்காமல் சொல்லவும்.
2. குறைதீர்க்கும் பிரிவிற்கு போன் செய்யும் முன் அவசரத்தில் படபடப்பில் பேசவேண்டாம். அல்லது நீங்கள் வேறு வேலை மும்முரத்தில் இருக்கும்போது பேச வேண்டாம். எனவே முழுமையாக உங்களால் கவனம் செலுத்திப் பேச முடியும் என்றாலே போன் செய்திடவும்.
3. எந்த நிலையிலும் எதிர் முனையில் பேசுபவர்களைக் கேலி செய்வதோ, அவர்கள் இயலாதவர்கள் என்றோ பேச வேண்டாம். சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் இது போல பேசினால், தொலைபேசியை அப்படியே எந்த பதிலும் கூறாமல் வைத்துவிடுங்கள் என்று கூறிவிடுவார்கள். எனவே எதிர் முனையில் பதில் அளிப்பவர் நாள் முழுவதும் இது போன்ற பிரச்சினை களைத் தீர்க்கும் பணியில் உள்ளவர்; எனவே நமக்கு உள்ள பிரச்சினையை நன்கு உணர்ந்து கொள்ளும் சூழ்நிலையில் உள்ளவர் என்ற அடிப்படையில் பேசவும்.
4. யார் பேசினார்கள்? என்ன பிரச்சின? என்ற விபரங்களை எல்லாம் பதிந்து வைக்குமாறு குறை தீர்க்கும் மையத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை தரப்பட்டிருக்கும். மேலும் குறை கூறும் அழைப்பு உங்களிடமிருந்துதானா என்பதை உறுதிப்படுத்த உங்கள் பெயர், தொலைபேசி எண், இமெயில் முகவரி ஆகியவற்றைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார்கள். ஏனென்றால் யார் வேண்டுமானாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லவா? எனவே இந்த தகவல்களை முழுமையாகக் கூறவும்; தொலை பேசி எண்களை, இறுதி இலக்கம் வரை தெளிவாகக் கூறவும். உங்கள் பெயரை முழுமையாகக் கூறவும். சுருக்கமாகக் கூறுவதும் கூப்பிடுவதும் நண்பர்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாம்; ஆனால் சிக்கல்களுக்கு உதவாது.
5. குறை தீர்க்கும் மையத்தில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் குறித்து ஒன்றுமே தெரியாதவர்கள் முதல் வல்லுநர்கள் வரையிலானவர்களுடன் தொடர்பு கொள்பவர்களாக இருப்பார்கள் எனவே கம்ப்யூட்டர் குறித்து என்ன தெரியுமோ, அதனை மட்டும் தெரிவிக்கவும். எல்லாம் தெரிந்த மாதிரியோ அல்லது அரைகுறையாக உங்களுக்குத் தெரிந்ததை, அனைத்தும் தெரிந்த மாதிரியோ காட்ட முயற்சிக்க வேண்டாம்.
6. மையத்தில் உள்ள வல்லுநர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்கவும். அதான் எனக்குத் தெரியுமே, அதான் எனக்குத் தெரியுமே என்று அறிவாளி காமெடியெல்லாம் தவிர்த்துவிடுங்கள். அவர்கள் சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொண்டால், நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.
7. தேவையற்ற தகவல்களைக் கேட்டு தொந்தரவு செய்திட வேண்டாம். ஒரு கீ கழண்டு விடுவது போல் உள்ளது, இந்த சாப்ட்வேர் டிஸ்கவுண்ட்டில் கிடைக்குமா என்பது போன்ற தகவல்களுக்கெல்லாம் அவர்கள் பதில் கூற மாட்டார்கள். மேலும் உங்களைப் போல பிரச்சினைக்குள் ளானவர்கள் பலர் அவர்களிடம் வழி கேட்கக் காத்திருப்பார்கள்.
8. உங்களுடன் பேசத் தொடங்கும் நபர், முதலில் தன் பெயரைக் குறிப்பிட்டே பேசுவார். அவரின் பெயரை அவரிடமே கூறி, அது சரியானதுதானா என்று உறுதி செய்து, பெயரை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் தொடர்பான தகவல் கிடைக்க இது வழி வகுக்கும்.
மேலும் உங்களுக்கு அவர் அளித்த தகவல்கள் பயனுள்ளவையாக இருந்து, பிரச்சினை நீக்கப்பட்டால், வாடிக்கையாளர் மைய மின்னஞ்சல் முகவரிக்கு இந்த நாளில் இன்ன பிரச்சினை இருந்தது, இவர் தீர்த்து வைத்தார், நன்றி என ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள். எதற்கும் அவசரப்பட வேண்டாம்; கோபப்பட வேண்டாம். பொறுமையாக நடந்ததை மறைக்காமல் கூறி, விளக்கங்களைப் பெற்று செயல்படவும்.
கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஆலோசனை அல்லது பிரச்சினைக்குரிய தீர்வினைத் தருபவர்கள், கூடுமானவரை நம்மிடம் கம்ப்யூட்டர் இயங்கிய விதம், எந்த நிலையில் பிரச்சினை வந்தது அல்லது வருகிறது, போன்ற கூடுதல் தகவல்களைப் போனிலேயே கேட்டு தீர்வு வழங்க முயற்சிப்பார்கள். நம்மால் பல வேளைகளில் அவர்கள் கேட்கும் தகவல்களை உடனே தர இயலாது. அல்லது சரியாக விளக்கம் சொல்ல முடியாமல் தவிப்போம். எனவே கம்ப்யூட்டர் சிக்கல் குறித்து, சார்ந்த நிறுவனத்திற்குத் தொலைபேசியில் தகவல் தரும் முன் நாம் எப்படி நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும் எனப் பார்ப்போம். இதன் மூலம் நமக்கும் கம்ப்யூட்டர் பராமரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம்.
1. பிரச்சினை குறித்து போன் செய்திடும் முன், சிக்கல் குறித்து எவ்வளவு தகவல்களை கை வசம் தெளிவாகக் கொள்ள முடியுமோ, அவ்வளவு தகவல்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். உங்கள் கம்ப்யூட்டரின் சீரியல் எண். இது சிபியுவின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் சிறிய லேபிளில் இருக்கும். மேலும் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராமின் சீரியல் எண்கள் அல்லது புராடக்ட் எண்களும் கைவசம் இருப்பது நல்லது. இவற்றைத் தெரிவிப்பதன் மூலம், நிறுவனத்தில் உள்ள டெக்னீஷியன்கள், பிரச்சினைகளின் தன்மையை எளிதாக உணர்ந்து தீர்வுக� ளத் தர இயலும்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதாக இருந்தால், எந்த சிஸ்டம், எந்த பதிப்பு, அப்டேட் பைல் இறுதியாக எந்த பதிப்பு என்ற தகவல்களும் தேவைப்படலாம். நீங்கள் ஏதேனும் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துகையில் பிரச்சினை ஏற்பட்டது என்றால், உண்மையான தகவல்களைத் தரவும். எதனையும் மறைப்பது சரியல்ல.
நீங்கள் பெற்ற எர்ரர் மெசேஜ் என்ன? இதனைத் தெளிவாக நீங்கள் தர வேண்டும். பூசி மெழுகுவது போல சொல்லக் கூடாது. எனவே இத்தகைய எர்ரர் மெசேஜ் கிடைக்கையில் அதனை அப்படியே திரையில் வைத்தபடி எழுதி வைக்கவும். அல்லது அதனை பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தி பட பைலாக அமைத்து கஸ்டமர் கேர் இமெயில் இருப்பின் அனுப்பலாம். அல்லது அவற்றை அப்படியே படித்துச் சொல்லலாம்.
பிரச்சினையைத் தீர்க்க நீங்களாக என்ன ஸ்டெப் எடுத்தீர்கள் என்று அவர்களிடம் மறைக்காமல் சொல்லவும்.
2. குறைதீர்க்கும் பிரிவிற்கு போன் செய்யும் முன் அவசரத்தில் படபடப்பில் பேசவேண்டாம். அல்லது நீங்கள் வேறு வேலை மும்முரத்தில் இருக்கும்போது பேச வேண்டாம். எனவே முழுமையாக உங்களால் கவனம் செலுத்திப் பேச முடியும் என்றாலே போன் செய்திடவும்.
3. எந்த நிலையிலும் எதிர் முனையில் பேசுபவர்களைக் கேலி செய்வதோ, அவர்கள் இயலாதவர்கள் என்றோ பேச வேண்டாம். சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் இது போல பேசினால், தொலைபேசியை அப்படியே எந்த பதிலும் கூறாமல் வைத்துவிடுங்கள் என்று கூறிவிடுவார்கள். எனவே எதிர் முனையில் பதில் அளிப்பவர் நாள் முழுவதும் இது போன்ற பிரச்சினை களைத் தீர்க்கும் பணியில் உள்ளவர்; எனவே நமக்கு உள்ள பிரச்சினையை நன்கு உணர்ந்து கொள்ளும் சூழ்நிலையில் உள்ளவர் என்ற அடிப்படையில் பேசவும்.
4. யார் பேசினார்கள்? என்ன பிரச்சின? என்ற விபரங்களை எல்லாம் பதிந்து வைக்குமாறு குறை தீர்க்கும் மையத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை தரப்பட்டிருக்கும். மேலும் குறை கூறும் அழைப்பு உங்களிடமிருந்துதானா என்பதை உறுதிப்படுத்த உங்கள் பெயர், தொலைபேசி எண், இமெயில் முகவரி ஆகியவற்றைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார்கள். ஏனென்றால் யார் வேண்டுமானாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லவா? எனவே இந்த தகவல்களை முழுமையாகக் கூறவும்; தொலை பேசி எண்களை, இறுதி இலக்கம் வரை தெளிவாகக் கூறவும். உங்கள் பெயரை முழுமையாகக் கூறவும். சுருக்கமாகக் கூறுவதும் கூப்பிடுவதும் நண்பர்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாம்; ஆனால் சிக்கல்களுக்கு உதவாது.
5. குறை தீர்க்கும் மையத்தில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் குறித்து ஒன்றுமே தெரியாதவர்கள் முதல் வல்லுநர்கள் வரையிலானவர்களுடன் தொடர்பு கொள்பவர்களாக இருப்பார்கள் எனவே கம்ப்யூட்டர் குறித்து என்ன தெரியுமோ, அதனை மட்டும் தெரிவிக்கவும். எல்லாம் தெரிந்த மாதிரியோ அல்லது அரைகுறையாக உங்களுக்குத் தெரிந்ததை, அனைத்தும் தெரிந்த மாதிரியோ காட்ட முயற்சிக்க வேண்டாம்.
6. மையத்தில் உள்ள வல்லுநர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்கவும். அதான் எனக்குத் தெரியுமே, அதான் எனக்குத் தெரியுமே என்று அறிவாளி காமெடியெல்லாம் தவிர்த்துவிடுங்கள். அவர்கள் சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொண்டால், நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.
7. தேவையற்ற தகவல்களைக் கேட்டு தொந்தரவு செய்திட வேண்டாம். ஒரு கீ கழண்டு விடுவது போல் உள்ளது, இந்த சாப்ட்வேர் டிஸ்கவுண்ட்டில் கிடைக்குமா என்பது போன்ற தகவல்களுக்கெல்லாம் அவர்கள் பதில் கூற மாட்டார்கள். மேலும் உங்களைப் போல பிரச்சினைக்குள் ளானவர்கள் பலர் அவர்களிடம் வழி கேட்கக் காத்திருப்பார்கள்.
8. உங்களுடன் பேசத் தொடங்கும் நபர், முதலில் தன் பெயரைக் குறிப்பிட்டே பேசுவார். அவரின் பெயரை அவரிடமே கூறி, அது சரியானதுதானா என்று உறுதி செய்து, பெயரை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் தொடர்பான தகவல் கிடைக்க இது வழி வகுக்கும்.
மேலும் உங்களுக்கு அவர் அளித்த தகவல்கள் பயனுள்ளவையாக இருந்து, பிரச்சினை நீக்கப்பட்டால், வாடிக்கையாளர் மைய மின்னஞ்சல் முகவரிக்கு இந்த நாளில் இன்ன பிரச்சினை இருந்தது, இவர் தீர்த்து வைத்தார், நன்றி என ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள். எதற்கும் அவசரப்பட வேண்டாம்; கோபப்பட வேண்டாம். பொறுமையாக நடந்ததை மறைக்காமல் கூறி, விளக்கங்களைப் பெற்று செயல்படவும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|