Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
+7
ஜாஹீதாபானு
பாலாஜி
ராஜா
பூவன்
ச. சந்திரசேகரன்
யினியவன்
DERAR BABU
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
First topic message reminder :
நெல்லை மாவட்டம் இட்டமொழியை அடுத்த பரப்பாடி கோவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி தங்க லட்சுமி (வயது 60). கடந்த 6-ந்தேதி தங்கலட்சுமி வீட்டில் தனியார் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு போன் வந்தது. அதில் பேசியவர் “ரத்தினசாமி வீட்டில் இருக்கிறாரா?” என்று கேட்டார்.
ரத்தினசாமி நெல் அறுவடை எந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்ததால், அது சம்பந்தமாக யாரும் பேசுவார்கள் என நினைத்து, போனில் பேசிய நபரிடம், தான் மட்டும் வீட்டில் இருப்பதாக தங்கலட்சுமி பதில் கூறினார். இதையடுத்து அந்த நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். அந்த நபர் போனில் பேசி முடித்த 5-வது நிமிடத்தில் ரத்தினசா மிவீட்டின் முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.
அதில் டிப்-டாப் உடையணிந்து ஒரு மர்ம நபர் வந்தார். அவர் தலையில் “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டுக்குள் நுழைந்தார். அவர் திடீரென தங்கலட்சுமியை அடித்து உதைத்து கீழே தள்ளி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசில் தங்கலட்சுமி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்டது யார்? என்று விசாரணை நடத்தினர். தங்க லட்சுமியிடம் போனில் பேசிய மர்ம நபரே நகை பறிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போலீசார், போனில் பேசியது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் தங்கலட்சுமியிடம் போனில் பேசியது அவரது 2-வது மகள் பென்சியின் கணவர் ஜான்விக்டர் (42) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்த போது, தங்கலட்சுமியிடம் நகை பறித்தது அவர் தான் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மாமியாரிடமே நகை பறித்ததற்கான காரணம் குறித்து ஜான் விக்டரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நான் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திசையன்விளை வாரச்சந்தையில் கோழிக்கடை நடத்தி வந்தேன். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கினேன். என்னுடைய மாமியார் தங்ஙகலட்சுமி ஏற்கனவே வீடு கட்டுவதற்கு பணம் தந்து உதவினார். தேவையான போது பண உதவிகளும் செய்தார்.
ஆகவே மேலும் பணம் கேட்டால் தரமாட்டார் என்று நினைத்தேன். எனது மாமியார் பெரிய தங்கச் சங்கிலியை எப்போதும் அணிந்திருப்பார். எனவே அந்த சங்கிலியை பறித்து, கடனை தீர்த்துவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று மாமியார் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை போன் செய்து உறுதிப்படுத்தினேன்.
பின்பு நான் அங்கு சென்றேன். என்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டினுள் சென்று மாமியாரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தேன். அந்த நகையை திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்து, கடனை கொடுத்தேன். ஆனால் தற்போது சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு ஜான் விக்டர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார
மாலைமலர்
நெல்லை மாவட்டம் இட்டமொழியை அடுத்த பரப்பாடி கோவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி தங்க லட்சுமி (வயது 60). கடந்த 6-ந்தேதி தங்கலட்சுமி வீட்டில் தனியார் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு போன் வந்தது. அதில் பேசியவர் “ரத்தினசாமி வீட்டில் இருக்கிறாரா?” என்று கேட்டார்.
ரத்தினசாமி நெல் அறுவடை எந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்ததால், அது சம்பந்தமாக யாரும் பேசுவார்கள் என நினைத்து, போனில் பேசிய நபரிடம், தான் மட்டும் வீட்டில் இருப்பதாக தங்கலட்சுமி பதில் கூறினார். இதையடுத்து அந்த நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். அந்த நபர் போனில் பேசி முடித்த 5-வது நிமிடத்தில் ரத்தினசா மிவீட்டின் முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.
அதில் டிப்-டாப் உடையணிந்து ஒரு மர்ம நபர் வந்தார். அவர் தலையில் “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டுக்குள் நுழைந்தார். அவர் திடீரென தங்கலட்சுமியை அடித்து உதைத்து கீழே தள்ளி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசில் தங்கலட்சுமி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்டது யார்? என்று விசாரணை நடத்தினர். தங்க லட்சுமியிடம் போனில் பேசிய மர்ம நபரே நகை பறிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போலீசார், போனில் பேசியது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் தங்கலட்சுமியிடம் போனில் பேசியது அவரது 2-வது மகள் பென்சியின் கணவர் ஜான்விக்டர் (42) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்த போது, தங்கலட்சுமியிடம் நகை பறித்தது அவர் தான் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மாமியாரிடமே நகை பறித்ததற்கான காரணம் குறித்து ஜான் விக்டரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நான் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திசையன்விளை வாரச்சந்தையில் கோழிக்கடை நடத்தி வந்தேன். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கினேன். என்னுடைய மாமியார் தங்ஙகலட்சுமி ஏற்கனவே வீடு கட்டுவதற்கு பணம் தந்து உதவினார். தேவையான போது பண உதவிகளும் செய்தார்.
ஆகவே மேலும் பணம் கேட்டால் தரமாட்டார் என்று நினைத்தேன். எனது மாமியார் பெரிய தங்கச் சங்கிலியை எப்போதும் அணிந்திருப்பார். எனவே அந்த சங்கிலியை பறித்து, கடனை தீர்த்துவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று மாமியார் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை போன் செய்து உறுதிப்படுத்தினேன்.
பின்பு நான் அங்கு சென்றேன். என்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டினுள் சென்று மாமியாரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தேன். அந்த நகையை திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்து, கடனை கொடுத்தேன். ஆனால் தற்போது சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு ஜான் விக்டர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார
மாலைமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
நான் ஹெல்மெட் போட்டுக்கொண்டு போனால் என் வயிறும் உயரமும் காட்டிக் கொடுத்துவிடுமே? வேறு ஏதாவது நல்ல ஐடியா இருந்தா கொடுங்கப்பா...!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
சிவா wrote:நான் ஹெல்மெட் போட்டுக்கொண்டு போனால் என் வயிறும் உயரமும் காட்டிக் கொடுத்துவிடுமே? வேறு ஏதாவது நல்ல ஐடியா இருந்தா கொடுங்கப்பா...!!!
நீங்க என்ன செய்தாலும் முடிவு "போக்கிரி " வடிவேலு ஏற்பட்டதுதான் உங்களுக்கும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
சிவா wrote:நான் ஹெல்மெட் போட்டுக்கொண்டு போனால் என் வயிறும் உயரமும் காட்டிக் கொடுத்துவிடுமே? வேறு ஏதாவது நல்ல ஐடியா இருந்தா கொடுங்கப்பா...!!!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
யினியவன் wrote:மாமியாரிடம் கொள்ளை அடித்து மாமியார் வீட்டுக்கே போயிட்டார்!!!
என்ன கொடுமை இது?
அவனோட தலை விதி அப்படி என்ன செய்ய?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
அதானே பார்த்தேன் , எங்க நீங்க "அறிவை" கொடுத்துடுவீங்கலோன்னு நினைச்சேன்ஜாஹீதாபானு wrote:என்கிட்டே கேட்டிருந்தா ஸ்கெட்ச் போட்டு குடுத்திருப்பேன்ராஜா wrote:அதான் நினைக்கிறேன் பானுஜாஹீதாபானு wrote:அடப்பாவி அறிவை அடகு வச்சிட்டனோ
Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
ராஜா wrote:அதானே பார்த்தேன் , எங்க நீங்க "அறிவை" கொடுத்துடுவீங்கலோன்னு நினைச்சேன்ஜாஹீதாபானு wrote:என்கிட்டே கேட்டிருந்தா ஸ்கெட்ச் போட்டு குடுத்திருப்பேன்ராஜா wrote:அதான் நினைக்கிறேன் பானுஜாஹீதாபானு wrote:அடப்பாவி அறிவை அடகு வச்சிட்டனோ
இருந்தாத் தானே குடுக்க ... தனக்கு மிஞ்சி தான் தானம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
ஜாஹீதாபானு wrote:இருந்தாத் தானே குடுக்க ... தனக்கு மிஞ்சி தான் தானம்
Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:இருந்தாத் தானே குடுக்க ... தனக்கு மிஞ்சி தான் தானம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
நீங்க சொன்னது சரி தான் என்று சொன்னேன்ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:இருந்தாத் தானே குடுக்க ... தனக்கு மிஞ்சி தான் தானம்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
» சட்டமன்றத்துக்கு செல்லும் மாமனார் மருமகன்: மாமனார் முதல்வர்; மருமகன் அமைச்சரா?
» எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை?
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» 'ஹெட்' வேணும்னா 'ஹெல்மட்' போடணும்!
» சட்டமன்றத்துக்கு செல்லும் மாமனார் மருமகன்: மாமனார் முதல்வர்; மருமகன் அமைச்சரா?
» எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை?
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» 'ஹெட்' வேணும்னா 'ஹெல்மட்' போடணும்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|