புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியுள்ளது. இந்நூலில் எனது கவிதை உட்பட 402 கவிஞர்களின் கவிதைகள் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இதில் அரசியல், சமயம் சாராத 25 அடிகளுக்குட்பட்ட பல துறை சார்ந்த பதிவுகள் உள்ளடங்கி உள்ளன.
முதலில் இவ்வுலக சாதனைத் கவிதைத் தொகுப்பு 5005 கவிஞர்களை ஆசிரியர்களாக இணைத்து உருவாக்கப்பட இருந்தது. என்ன காரணமோ ஏதுமறியேன்; ஈற்றில் 402 கவிஞர்கள் இணைந்துவிட்டனர். இந்நூலை தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் அழகுற வடிவமைத்துள்ளதோடு தரமான கவிதைகளையே தெரிவுசெய்துமுள்ளனர்.
எப்படியிருப்பினும் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் முயற்சிக்குத் தமிழ்ப் பற்றுள்ள ஒவ்வொரு தமிழரும் நன்றி கூற வேண்டும். உலகத் தமிழ்க் கவிஞர்களை இணைத்து இன்னும் பல நூல்களை ஆக்கி வெளியிடக் கூடியவர்கள் என நிரூபித்தமையைப் பாராட்ட வேண்டும். இவர்கள் பணி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுமென நம்புகிறேன்.
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் 402 கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பைப் பதிவிறக்கிக்கொள்ள கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilkavinjarsangam.yolasite.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.php
இந்நூலைப் பதிவிறக்கிப் பார்வையிட்ட பின்னர், உங்கள் கருத்தைப் பகிருங்கள். இந்நூலில் எனது கவிதை 128 ஆம் பக்கத்தில் உள்ளது. இந்நூலில் வெளியான எனது கவிதையைக் கீழே தருகின்றேன்.
கடற்கோள்(2004) காட்டிக்கொடுத்த நற்றமிழ்!
கடற்கோளென தொடுவானொடுவந்த அலைதான்
நத்தார் பெருநாள் வழிபாட்டையும் விழுங்கினான்
இந்து, இஸ்லாம், கத்தோலிக்கமெனத் தான்
எல்லா இன, மத, ஊர், நாட்டு உறவுகளைத் தான்
கூட்டியள்ளிக் கொண்டுபோன துயரைத் தான்
எவர் தான், மறப்பது எப்படித் தான்?
ஆற்றுப்படுத்த அறிஞர்கள் நூல்களை அலசத்தான்
குமரிக்கண்டம் தமிழர் நிலமென்று தான்
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி" என்று தான்
புறப்பொருள் வெண்பா மாலையிலே தான்
புலவர் ஐயனாரிதனார் கூறிய தமிழர் தான்
வாழ்ந்த குமரியுமுடையத் தமிழருமழியத் தான்
முன்னொருகால் விழுங்கியதும் கடற்கோள் தான்!
முன்தோன்றிய உலகின் மூத்த தமிழ்க்குடி தான்
எழுதிப் பேசிய உலகின் மூத்த மொழியைத் தான்
ஊடுருவி, துருவிப் பார்த்தால் தான்
வடமொழி, ஆங்கிலமெனப் பல மொழிகள் தான்
நுழைந்துவிட இன்றது தமிழில்லைத் தான்!
வேர்ச் சொல்லறிந்து நற்றமிழ் பேசேல் தான்
நாளை நாம் தமிழரில்லைக் காண்!
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியுள்ளது. இந்நூலில் எனது கவிதை உட்பட 402 கவிஞர்களின் கவிதைகள் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இதில் அரசியல், சமயம் சாராத 25 அடிகளுக்குட்பட்ட பல துறை சார்ந்த பதிவுகள் உள்ளடங்கி உள்ளன.
முதலில் இவ்வுலக சாதனைத் கவிதைத் தொகுப்பு 5005 கவிஞர்களை ஆசிரியர்களாக இணைத்து உருவாக்கப்பட இருந்தது. என்ன காரணமோ ஏதுமறியேன்; ஈற்றில் 402 கவிஞர்கள் இணைந்துவிட்டனர். இந்நூலை தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் அழகுற வடிவமைத்துள்ளதோடு தரமான கவிதைகளையே தெரிவுசெய்துமுள்ளனர்.
எப்படியிருப்பினும் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் முயற்சிக்குத் தமிழ்ப் பற்றுள்ள ஒவ்வொரு தமிழரும் நன்றி கூற வேண்டும். உலகத் தமிழ்க் கவிஞர்களை இணைத்து இன்னும் பல நூல்களை ஆக்கி வெளியிடக் கூடியவர்கள் என நிரூபித்தமையைப் பாராட்ட வேண்டும். இவர்கள் பணி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுமென நம்புகிறேன்.
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் 402 கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பைப் பதிவிறக்கிக்கொள்ள கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilkavinjarsangam.yolasite.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.php
இந்நூலைப் பதிவிறக்கிப் பார்வையிட்ட பின்னர், உங்கள் கருத்தைப் பகிருங்கள். இந்நூலில் எனது கவிதை 128 ஆம் பக்கத்தில் உள்ளது. இந்நூலில் வெளியான எனது கவிதையைக் கீழே தருகின்றேன்.
கடற்கோள்(2004) காட்டிக்கொடுத்த நற்றமிழ்!
கடற்கோளென தொடுவானொடுவந்த அலைதான்
நத்தார் பெருநாள் வழிபாட்டையும் விழுங்கினான்
இந்து, இஸ்லாம், கத்தோலிக்கமெனத் தான்
எல்லா இன, மத, ஊர், நாட்டு உறவுகளைத் தான்
கூட்டியள்ளிக் கொண்டுபோன துயரைத் தான்
எவர் தான், மறப்பது எப்படித் தான்?
ஆற்றுப்படுத்த அறிஞர்கள் நூல்களை அலசத்தான்
குமரிக்கண்டம் தமிழர் நிலமென்று தான்
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி" என்று தான்
புறப்பொருள் வெண்பா மாலையிலே தான்
புலவர் ஐயனாரிதனார் கூறிய தமிழர் தான்
வாழ்ந்த குமரியுமுடையத் தமிழருமழியத் தான்
முன்னொருகால் விழுங்கியதும் கடற்கோள் தான்!
முன்தோன்றிய உலகின் மூத்த தமிழ்க்குடி தான்
எழுதிப் பேசிய உலகின் மூத்த மொழியைத் தான்
ஊடுருவி, துருவிப் பார்த்தால் தான்
வடமொழி, ஆங்கிலமெனப் பல மொழிகள் தான்
நுழைந்துவிட இன்றது தமிழில்லைத் தான்!
வேர்ச் சொல்லறிந்து நற்றமிழ் பேசேல் தான்
நாளை நாம் தமிழரில்லைக் காண்!
உங்கள் யாழ்பாவாணன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் யார்ல்பவணன்
தங்கள் கவிதை நன்று
தங்கள் கவிதை நன்று
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஈகரையில் இருக்கும் இவர்களின் கவிதைகளும் இருக்கு:
இரா இரவி
காயத்ரி வைத்தியநாதன்
பேனா முனை பாரதி
ஷீநிசி
தமிழ்நேசன்
கரூர் கவியன்பன்
தயாளன் அய்யா
வாழ்த்துகள் அனைவருக்கும்
இரா இரவி
காயத்ரி வைத்தியநாதன்
பேனா முனை பாரதி
ஷீநிசி
தமிழ்நேசன்
கரூர் கவியன்பன்
தயாளன் அய்யா
வாழ்த்துகள் அனைவருக்கும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஈகரையில் இருக்கும் இவர்களின் கவிதைகளும் இருக்கு:
இரா இரவி
காயத்ரி வைத்தியநாதன்
பேனா முனை பாரதி
ஷீநிசி
தமிழ்நேசன்
கரூர் கவியன்பன்
தயாளன் அய்யா
வாழ்த்துகள் அனைவருக்கும்
அனைவருக்கும் வாழ்த்துகள் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹிஷாலி கவிதையும் இருக்கு.
பூவன் கவிதை இருக்காம் - எந்த பெயரில் என்று தெரியவில்லையே!!!
பூவன் கவிதை இருக்காம் - எந்த பெயரில் என்று தெரியவில்லையே!!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முகம் காண முடியாமல் - சரியா பூவன் - வாழ்த்துகள்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
தங்களின் கவிதை நன்று யாழ்பாவாணன் அவர்களே.
விருப்பப் பொத்தானை பாவித்தேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
விருப்பப் பொத்தானை பாவித்தேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
» அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு.
» ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு
» தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் .
» தென்றலின் வேகம் மற்றும் கல்லறை நெருஞ்சிகள் - இரு கவிதைத் தொகுப்பு நூலினை தரவிறக்க
» அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு.
» ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு
» தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் .
» தென்றலின் வேகம் மற்றும் கல்லறை நெருஞ்சிகள் - இரு கவிதைத் தொகுப்பு நூலினை தரவிறக்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|