புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
Page 1 of 1 •
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#930368- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
கோவையைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த கொடூரம் கோவை மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை 15 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்தார். கண்ணீரும் கம்பலையுமாக வந்த அவர் தன்னை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எனது தாயார் உடந்தையுடன் வாலிபர் ஒருவர் என்னை கற்பழித்து விட்டார். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. அதிர்ந்துபோன போலீசாரும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் தாயையும் மாணவி தன்னை கற்பழித்ததாக கூறிய வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
பின்னர் மாணவி முன்னிலையில் அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது அந்த மாணவி கூறிய தகவல்களும் அவரது தாய் கூறிய தகவல்களும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் மாணவி ஒரு வாலிபரை காதலிப்பதாகவும் அந்த வாலிபருடன் மாணவி ஓட்டம் பிடித்ததாகவும் அவரது தாய் போலீசாரிடம் கூறினார்.
இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே தான் புகார் கொடுத்திருப்பது பற்றியும் தெரிவித்தார். எனவே அந்த மாணவியிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போதுதான் மாணவி கொடுத்த புகார் முற்றிலும் தவறானது என்பதும், தான் விரும்பிய காதலனை கரம் பிடிக்க அவர் பொய் புகாரை கொடுத்ததும் தெரிய வந்தது.
அந்த மாணவி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்தார். அந்த வாலிபரும் மாணவியுடன் ஒரே வகுப்பில் படிக்கிறார். இந்த விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்தது. எனவே அவர் மாணவியை கண்டித்தார்.
காதல் மோகத்தில் சுற்றும் மகளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து கால் கட்டு போட நினைத்தார். அப்போது மாணவியை திருமணம் செய்ய அந்த பகுதியை சேர்ந்த பணக்கார வாலிபர் ஒருவர் முன் வந்தார். அவரை மாணவிக்கு திருமணம் செய்த வைக்க பேசி முடிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளிலும் மாணவியின் தாய் தீவிரமாக இறங்கினார். இது மாணவிக்கு பிடிக்கவில்லை.
ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்த அவருக்கு தாய் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யவும் விருப்பமில்லை. ஆனால் அவரது தாய் தான் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள மாணவியை வற்புறுத்தினார்.
எனவே என்ன செய்வது என்று மாணவி திணறினார். அதில் இருந்து விடுபடவும் நினைத்தார். நாடகம் எனவே தனது காதலனை மாணவி சந்தித்து பேசினார். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருப்பது குறித்தும் அந்த மாப்பிள்ளையை பற்றியும் காதலனிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாணவியின் காதலன், உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை உனது தாய் உதவியுடன் உன்னை கற்பழித்ததாக போலீசில் புகார் கூறு. அப்படி செய்தால் உனது தாயையும் அந்த மாப்பிள்ளையையும் போலீசார் கைது செய்து விடுவார்கள். அதன் பின்னர் நமது காதலுக்கு இடையூறு இருக்காது என்று ஐடியா கூறினார்.
அவரது இந்த தூண்டுதலின் பேரில்தான் மாணவி போலீசில் பொய் கற்பழிப்பு புகார் கொடுத்து நாடகமாடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவியையும், அவளது காதலனையும் எச்சரித்து அனுப்பினர். மேலும் 15 வயதிலேயே மகளுக்கு வரன் பார்த்த அவரது தாயையும் கண்டித்தனர். காதல் மோகத்தால் காதலனின் அறிவுரை கேட்டு மாணவி நடத்திய இந்த விபரீத விளையாட்டால் கோவை போலீசார் சற்று கலங்கித்தான் போனார்கள்.
மாலைமலர்
இந்த நிலையில் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை 15 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்தார். கண்ணீரும் கம்பலையுமாக வந்த அவர் தன்னை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எனது தாயார் உடந்தையுடன் வாலிபர் ஒருவர் என்னை கற்பழித்து விட்டார். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. அதிர்ந்துபோன போலீசாரும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் தாயையும் மாணவி தன்னை கற்பழித்ததாக கூறிய வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
பின்னர் மாணவி முன்னிலையில் அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது அந்த மாணவி கூறிய தகவல்களும் அவரது தாய் கூறிய தகவல்களும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் மாணவி ஒரு வாலிபரை காதலிப்பதாகவும் அந்த வாலிபருடன் மாணவி ஓட்டம் பிடித்ததாகவும் அவரது தாய் போலீசாரிடம் கூறினார்.
இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே தான் புகார் கொடுத்திருப்பது பற்றியும் தெரிவித்தார். எனவே அந்த மாணவியிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போதுதான் மாணவி கொடுத்த புகார் முற்றிலும் தவறானது என்பதும், தான் விரும்பிய காதலனை கரம் பிடிக்க அவர் பொய் புகாரை கொடுத்ததும் தெரிய வந்தது.
அந்த மாணவி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்தார். அந்த வாலிபரும் மாணவியுடன் ஒரே வகுப்பில் படிக்கிறார். இந்த விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்தது. எனவே அவர் மாணவியை கண்டித்தார்.
காதல் மோகத்தில் சுற்றும் மகளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து கால் கட்டு போட நினைத்தார். அப்போது மாணவியை திருமணம் செய்ய அந்த பகுதியை சேர்ந்த பணக்கார வாலிபர் ஒருவர் முன் வந்தார். அவரை மாணவிக்கு திருமணம் செய்த வைக்க பேசி முடிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளிலும் மாணவியின் தாய் தீவிரமாக இறங்கினார். இது மாணவிக்கு பிடிக்கவில்லை.
ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்த அவருக்கு தாய் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யவும் விருப்பமில்லை. ஆனால் அவரது தாய் தான் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள மாணவியை வற்புறுத்தினார்.
எனவே என்ன செய்வது என்று மாணவி திணறினார். அதில் இருந்து விடுபடவும் நினைத்தார். நாடகம் எனவே தனது காதலனை மாணவி சந்தித்து பேசினார். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருப்பது குறித்தும் அந்த மாப்பிள்ளையை பற்றியும் காதலனிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாணவியின் காதலன், உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை உனது தாய் உதவியுடன் உன்னை கற்பழித்ததாக போலீசில் புகார் கூறு. அப்படி செய்தால் உனது தாயையும் அந்த மாப்பிள்ளையையும் போலீசார் கைது செய்து விடுவார்கள். அதன் பின்னர் நமது காதலுக்கு இடையூறு இருக்காது என்று ஐடியா கூறினார்.
அவரது இந்த தூண்டுதலின் பேரில்தான் மாணவி போலீசில் பொய் கற்பழிப்பு புகார் கொடுத்து நாடகமாடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவியையும், அவளது காதலனையும் எச்சரித்து அனுப்பினர். மேலும் 15 வயதிலேயே மகளுக்கு வரன் பார்த்த அவரது தாயையும் கண்டித்தனர். காதல் மோகத்தால் காதலனின் அறிவுரை கேட்டு மாணவி நடத்திய இந்த விபரீத விளையாட்டால் கோவை போலீசார் சற்று கலங்கித்தான் போனார்கள்.
மாலைமலர்
Re: கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#930372- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உலகம் எங்கே செல்கிறது ....
Re: கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#930376- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன கருமம்டா இது
Re: கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#930388- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#930490- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இப்பெண் காதலை அம்மாவிடம் சொன்ன பொழுதே, உன் விருப்படி செய்கிறேன், முதலில் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு இருவரும் வாருங்கள் என்று நட்புடன் கூறி இருந்தால், நாளடைவில் இனக்கவர்ச்சி காதல் தானாகவே மறைந்திருக்கும். உன்மையான, உறுதியான காதலாயின் நிலைத்திருக்கும். இதைவிடுத்து நீயா நானா என்று மகளுடன் போட்டியிட்டு வேறு மாப்பிள்ளை தேடியதில் வந்த விளைவு இது. இந்நிலையில் மகளை மட்டும் குறைசொல்லும் உலகத்தை என்ன சொல்வது?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Re: கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|