புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாமர ரசிகனின் பார்வை.
Page 1 of 1 •
- suranபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 24/01/2013
ரொம்ப நாள்கழித்தே பரபரப்பாக பேசப்பட்ட "விஸ்வரூபம்"படம் பார்க்க முடிந்தது.
காரணம் கூட்டம் மற்றும் அதிகப்படியான கட்டணம்.
எப்போதுமே கூட்டத்துடன் படம் பார்க்கும் விருப்பம் கிடையாது.டிக்கட் விலையை விட அதிக கட்டணம் கொடுக்கவும் வருத்தம்.
கமல் படங்களை விரும்பிப் பார்க்கும் எனக்கு இந்த படம்பார்த்தபின்னர் எதிர்பார்புக்கு மாறாக இருந்து விட்டது.
எனக்கு மட்டுமல்ல.என்போன்ற கமல்ஹாசன் ரசிகர்களுக்கும் அதே எண்ணம்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
அதற்கு வசனங்கள் விளங்காதது முதல் காரணம்.அதற்கு திரையரங்கின் சதாரண ஒளியமைப்பும்-கலந்து கட்டி வரும் ஆங்கில-அராபிய-போஸான் [?]மொழி அமைப்பும் ரகசியமான குரலில் பேசும் முறையுமே காரணமாயிருக்கலாம்.கிட்ட தட்ட ஹேராம் பார்த்த போதான அனுபவம்தான் நினைவுக்கு வந்தது.
படம் உலகத்தரத்தில் இருந்தது உண்மைதான்.
ஆனால் ஜாக்கிசான் உட்பட ஹாலிவுட் படங்கள் தமிழாக்கத்தில் வரும் போது இதையும் அப்படி தமிழாவே தந்திருந்தால் ரசிக்கமுடிந்திருக்கலாம்.ஹாலிவுட் படங்களிலேயே தமிழாக்கத்தில்"ஆத்தா மாரியம்மா சாட்சியா"'நடுவுல கொஞ்சம்பக்கத்த காணோம் "என்று வசனங்களில் விளையாடுவதை கமல் கண்டு கொண்டிருக்கலாம்.அது என்போன்ற பாமர ரசிகர்களை கொஞ்சம் மகிழ்வித்து மீண்டும் ,மீண்டும் பார்க்கத் தூண்டியிருக்கும்.
ஆனால் இசுலாமியர்களை இழிவு செய்த இடங்கள் என்று ரீல் ,ரீலாகத் தேடினாலும் கிடைக்கவில்லை.
இசுலாமிய சகோதரர்களின் மத வுணர்வை சிலர் அரசியல் காரணங்களுக்காக கிளறி விட்டிருப்பது தெரிகிறது.
ஆனால் அவர்களும்,தமிழக ஆட்சி யாளர்களும் ஆர்ப்பாட்டம் ,தடை என்று போயிருக்காவிட்டால் நிச்சயம் கமல்ஹாசன் இந்த படத்துக்காக செலவிட்ட 90 கோடிகளை மீண்டும் எடுத்திருக்க முடியாது.
காரணம் என்னைப் போன்றவர்கள்தான் இங்கே இருக்கிறார்கள்.அவர்களை இது பொன்ற படங்கள் அது கமல் படமாகவே இருந்தாலும் மீண்டும் பார்க்கத்தூண்டாது,பெண்களும் வர வாய்ப்பில்லை.
மேலும் இது போன்ற படத்துக்கு 90 கோ டிகளு க்கு மேல் செலவிட்டு எடுத்தது அசட்டுத் தைரியம்.
கத்தி மேல் நடந்து செல்லும் முயற்சி.
அதில் காயம்படாமல் வெற்றி பெற்றதுதற்கு கமல் நிச்சயம் இசுலாமியத்தலைவர்களில் சிலருக்கும் ,ஜெயலலிதாவுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
கெட்டதிலும் நல்லது அவருக்கு கிடைத்திருக்கிறது.
அவர்கள் மட்டுமில்லை என்றால் தான் கமல்ஹாசன் தனது சொத்துக்களை இழந்திருப்பார்.மீண்டும் அவர் பேட்டி கொடுக்க அதேவீடு கிடைத்திருக்காது.அதுதான் நடமுறை உண்மை.
இம்முறை தப்பியதில் தனது முயற்சி மகா வெற்றி தவறாக எண்னி இது போன்ற படங்களை 100 கோடி அளவில் அவர் தயாரித்தால் அவரை இசுலாமியர்களொ,இந்துக்களோ,ஜெயலலிதாவோ ,கமல் ரசிகர்களோ யாராலுமே காப்பாற்ற முடியாது.வேறு திறமையை மதிக்கும்[?]மாநிலத்துக்கோ,வெறு நாட்டுக் கோ தான் போகவேண்டியதிருக்கும்.
கமல்ஹாசனின் ஆரம்பகாலம் இருந்தே அவரின் விசிறி என்ற முறையில் இதை சொல்ல எனக்கு உரிமை மட்டுமல்ல கடமையும் இருக்கிறது.
சரி. கமல் ரசிகனான எனக்கு உலகத்தரத்திலான கமலே சொல்லிய உலக அறிவும் பொது அறிவும் வைத்துக்கொண்டு இந்தப்படத்தை பார்த்து ரசிக்கும் முறையை சொல்லி தந்தது -மற்றும் அதில் உள்ள விவரங்களை விளக்கியது "உலக சினிமா ரசிகன்"தள ம் வெளியிட்ட
VISWAROOPAM - துளியூண்டு விமர்சனம். தான் .
இப்படி எல்லாம் கூட படங்ககளை ரசிக்கலாமா ?என்ற வியப்பை தந்த அருமையான அலசல் கட்டுரை.
காரணம் கூட்டம் மற்றும் அதிகப்படியான கட்டணம்.
எப்போதுமே கூட்டத்துடன் படம் பார்க்கும் விருப்பம் கிடையாது.டிக்கட் விலையை விட அதிக கட்டணம் கொடுக்கவும் வருத்தம்.
கமல் படங்களை விரும்பிப் பார்க்கும் எனக்கு இந்த படம்பார்த்தபின்னர் எதிர்பார்புக்கு மாறாக இருந்து விட்டது.
எனக்கு மட்டுமல்ல.என்போன்ற கமல்ஹாசன் ரசிகர்களுக்கும் அதே எண்ணம்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
அதற்கு வசனங்கள் விளங்காதது முதல் காரணம்.அதற்கு திரையரங்கின் சதாரண ஒளியமைப்பும்-கலந்து கட்டி வரும் ஆங்கில-அராபிய-போஸான் [?]மொழி அமைப்பும் ரகசியமான குரலில் பேசும் முறையுமே காரணமாயிருக்கலாம்.கிட்ட தட்ட ஹேராம் பார்த்த போதான அனுபவம்தான் நினைவுக்கு வந்தது.
படம் உலகத்தரத்தில் இருந்தது உண்மைதான்.
ஆனால் ஜாக்கிசான் உட்பட ஹாலிவுட் படங்கள் தமிழாக்கத்தில் வரும் போது இதையும் அப்படி தமிழாவே தந்திருந்தால் ரசிக்கமுடிந்திருக்கலாம்.ஹாலிவுட் படங்களிலேயே தமிழாக்கத்தில்"ஆத்தா மாரியம்மா சாட்சியா"'நடுவுல கொஞ்சம்பக்கத்த காணோம் "என்று வசனங்களில் விளையாடுவதை கமல் கண்டு கொண்டிருக்கலாம்.அது என்போன்ற பாமர ரசிகர்களை கொஞ்சம் மகிழ்வித்து மீண்டும் ,மீண்டும் பார்க்கத் தூண்டியிருக்கும்.
ஆனால் இசுலாமியர்களை இழிவு செய்த இடங்கள் என்று ரீல் ,ரீலாகத் தேடினாலும் கிடைக்கவில்லை.
இசுலாமிய சகோதரர்களின் மத வுணர்வை சிலர் அரசியல் காரணங்களுக்காக கிளறி விட்டிருப்பது தெரிகிறது.
ஆனால் அவர்களும்,தமிழக ஆட்சி யாளர்களும் ஆர்ப்பாட்டம் ,தடை என்று போயிருக்காவிட்டால் நிச்சயம் கமல்ஹாசன் இந்த படத்துக்காக செலவிட்ட 90 கோடிகளை மீண்டும் எடுத்திருக்க முடியாது.
காரணம் என்னைப் போன்றவர்கள்தான் இங்கே இருக்கிறார்கள்.அவர்களை இது பொன்ற படங்கள் அது கமல் படமாகவே இருந்தாலும் மீண்டும் பார்க்கத்தூண்டாது,பெண்களும் வர வாய்ப்பில்லை.
மேலும் இது போன்ற படத்துக்கு 90 கோ டிகளு க்கு மேல் செலவிட்டு எடுத்தது அசட்டுத் தைரியம்.
கத்தி மேல் நடந்து செல்லும் முயற்சி.
அதில் காயம்படாமல் வெற்றி பெற்றதுதற்கு கமல் நிச்சயம் இசுலாமியத்தலைவர்களில் சிலருக்கும் ,ஜெயலலிதாவுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
கெட்டதிலும் நல்லது அவருக்கு கிடைத்திருக்கிறது.
அவர்கள் மட்டுமில்லை என்றால் தான் கமல்ஹாசன் தனது சொத்துக்களை இழந்திருப்பார்.மீண்டும் அவர் பேட்டி கொடுக்க அதேவீடு கிடைத்திருக்காது.அதுதான் நடமுறை உண்மை.
இம்முறை தப்பியதில் தனது முயற்சி மகா வெற்றி தவறாக எண்னி இது போன்ற படங்களை 100 கோடி அளவில் அவர் தயாரித்தால் அவரை இசுலாமியர்களொ,இந்துக்களோ,ஜெயலலிதாவோ ,கமல் ரசிகர்களோ யாராலுமே காப்பாற்ற முடியாது.வேறு திறமையை மதிக்கும்[?]மாநிலத்துக்கோ,வெறு நாட்டுக் கோ தான் போகவேண்டியதிருக்கும்.
கமல்ஹாசனின் ஆரம்பகாலம் இருந்தே அவரின் விசிறி என்ற முறையில் இதை சொல்ல எனக்கு உரிமை மட்டுமல்ல கடமையும் இருக்கிறது.
சரி. கமல் ரசிகனான எனக்கு உலகத்தரத்திலான கமலே சொல்லிய உலக அறிவும் பொது அறிவும் வைத்துக்கொண்டு இந்தப்படத்தை பார்த்து ரசிக்கும் முறையை சொல்லி தந்தது -மற்றும் அதில் உள்ள விவரங்களை விளக்கியது "உலக சினிமா ரசிகன்"தள ம் வெளியிட்ட
VISWAROOPAM - துளியூண்டு விமர்சனம். தான் .
இப்படி எல்லாம் கூட படங்ககளை ரசிக்கலாமா ?என்ற வியப்பை தந்த அருமையான அலசல் கட்டுரை.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சினிவா என்பது ஒரு லக்கி வீல்
- Sponsored content
Similar topics
» மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை!
» லோக்சபா தேர்தலுக்கு காங்., புது கோஷம்: பாமர மக்களை கவர வியூகம்
» என்ன பார்வை உன்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்தப் பாவை
» பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்
» ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு
» லோக்சபா தேர்தலுக்கு காங்., புது கோஷம்: பாமர மக்களை கவர வியூகம்
» என்ன பார்வை உன்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்தப் பாவை
» பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்
» ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|