Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..
+2
krishnaamma
DERAR BABU
6 posters
Page 1 of 1
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..
ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணியளவில் தில்சுக் நகர் பகுதியில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் 7 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தில்சுக் நகர் பேருந்து நிலையம் அருகே இரவு 7 மணியளவில் தொடங்கிய குண்டுவெடிப்புகள் குறுகிய நேரத்தில் அடுத்தடுத்து 5 முறை குண்டுகள் வெடித்ததாக கூறப்படுகிறது. தில்சுக் பேருந்து நிலையம் மற்றும் கோனார்க் திரையரங்கு அருகேயும் இந்த குண்டுகள் வெடித்தன. குண்டுவெடிப்பில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளுக்கு் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கூடுதல் தகவல்கள் எதிபார்க்கப்படுகின்றன.
ஒன்இந்தியா தமிழ்
ஒன்இந்தியா தமிழ்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..
வருத்தமான நிகழ்வு .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..
செய்தி பகிர்வு பாபு அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..
ஐதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 11 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் குண்டு வெடிப்பு: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் நகரின் ஒரு பகுதியான தில்சுக் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் வணிகம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள கோனார்க் திரையரங்க பகுதியில் இன்று மாலை 7.01 மணியளவில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனைதொடர்ந்து இரண்டாவது குண்டு வெடிப்பும் நிகழ்ந்தது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை: தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் வெடிப்பு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தில்சுக் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் அவசர ஆலோசனை: குண்டு வெடிப்பு சம்பவத்தை யடுத்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூட்டிய அவசர ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் , காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை: தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் வெடிப்பு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தில்சுக் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் அவசர ஆலோசனை: குண்டு வெடிப்பு சம்பவத்தை யடுத்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூட்டிய அவசர ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் , காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..
ஆந்திரா தலைநகர் ஐதராபாத் தில்சுக் நகரில் இன்று 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் பலியானதாக உள்துறை செயலாளர் தெரிவித்தார். ஏராளமானோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து மேலும் குண்டுகள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்தினர். தடயங்களை சேகரித்து வருகின்றனர். அப்போது வெடிக்காத ஒரு குண்டை போலீசார் கைப்பற்றினர்.
இச்சம்பவத்தையடுத்து ஐதராபாத் மட்டுமின்றி ஆந்திரா முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஐதராபாத்திற்கு தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
ஐதராபாத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பையடுத்து அருகில் உள்ள நகரமான சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. இதேபோல் அண்டை மாநிலங்களான கர்நாடகா, மேற்கு வங்கத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..
என்று தணியும் இந்த அசுரத்தனம்?
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 7 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..
என்னவாக இருந்தாலும் அப்பாவி பொதுமக்களை கொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அதன் மூலம் அவர்கள் எந்த இலட்சியத்தையும் அடைய முடியாது.
அதன் மூலம் அவர்கள் எந்த இலட்சியத்தையும் அடைய முடியாது.
Similar topics
» பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே 2 குண்டுகள் வெடிப்பு-8 பேர் காயம்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» காபூலில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: ஒபாமா உயிர் தப்பினார்
» மாத்தறையில் மீலாதுன் நபி விழாவில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி, அமைச்சர் உட்பட 20 பேர் காயம்
» பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி; 30 பேர் காயம்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» காபூலில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: ஒபாமா உயிர் தப்பினார்
» மாத்தறையில் மீலாதுன் நபி விழாவில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி, அமைச்சர் உட்பட 20 பேர் காயம்
» பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி; 30 பேர் காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|