Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோக்ஸ் .....
+5
krishnaamma
Muthumohamed
ஜாஹீதாபானு
chinnavan
mbalasaravanan
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஜோக்ஸ் .....
First topic message reminder :
இரண்டு முட்டாள்கள் இறந்தபின் சொர்கத்தில் சந்திக்கிறார்கள்.
முதல் முட்டாள்: நீ எப்படி இங்கே வந்தே?
இரண்டாவது முட்டாள்: குளிர்ல விறைச்சு செத்துட்டேன். நீ எப்படி இங்கே வந்தே?
முதல் முட்டாள்: ராத்திரி வீட்டக்குள்ளே ஒரு திருடன் வந்துட்டான். அவனை தேடி தேடி மேல கீழ போனதில ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.
இரண்டாவது முட்டாள்(மனசுக்குள்): அடப் பாவி பிரிட்ஜை திறந்து பார்திருந்தீனா நாம இரண்டு பேருமே உயிரோடு இருந்திருப் போம்.
அடுத்ததாக
ஒரு டீச்சர் பள்ளிக் கூடத்தில பசங்களுக்கு இறந்தபின் எப்படி சொர்கத்துக்கு போக முடியும் னு விளக்கினார்.
டீச்சர்: சொர்கத்துக்கு போகணும்னா முதல்ல என்ன பண்ணனும்? நிறைய நல்ல காரிங்கள் பண்ணனும். ஏழைகளுக்கு உதவணும். எல்லா உயிரினங்களிடமும் அன்பா இருக்கணும். வேற என்ன பண்ணணும்? உங்களால சொல்ல முடியுமா?
ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: டீச்சர் சொர்கம் போக முதல்ல செத்து போகணும்.
அடுத்ததாக
விஞ்ஞானி ஐன்ஸ்டைன் இறந்த பின் சொர்கம் வருகிறார். அங்கு வாயில் காப்பவர்கள் "நீங்கள் தான் ஐன்ஸ்டைன் என்று எப்படி நாங்கள் நம்புவது?"
ஐன்ஸ்டைன் அவர்களிடம் ஒரு கரும்பலகையை கேட்டு வாங்கி அதில் தனது ரிலேடிவிடி தத்துவத்தை விளக்கினார் காவலாளிகளும் நீங்கள் ஐன்ஸ்டைன் தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற் போல் சிறந்த ஓவியர் பிகாஸோ வந்தார். அவரிடமும் "நீங்கள் தான் பிகாஸோ என்று எப்படி நாங்கள் நம்புவது?" என்று அவர்கள் கேட்க பிகாஸோ அதே கரும் பலகையில் ஒரு ஓவியத்தை வரைந்தவுடன் நீங்கள் பிகாஸோ தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற்போல் ஒரு முட்டாள் வந்தார் அவரிடமும் காவலாளிகள் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இருவரும் தாங்கள் யார் என்று நிரூபித்து உள்ளே போனார்கள். நீங்களும் அதே மாதிரி செய்யுங்கள்" என்றார்கள். முட்டாள் அவர்களிடம் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இவங்கள்ளெல்லாம் யாரு?" என்றார். காவலாளிகள் உடன் அவரை உள்ளெ செல்ல அனுமதித்தனர்.
அடுத்ததாக
மூன்று மனிதர்கள் இறந்த பின் சொர்கம் செல்கிறார்கள்.
அவர்களிடம் இந்திரன் " நீங்க இங்கெ வந்திட்டீங்க. அனால் இங்கே பொய் பேசாமல் இருக்கணும். அப்படி பேசி விட்டால் வாழ் நாள் முழுவதும் நீங்கள் மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியிரக்கும்" என்றார்.
ஒரு வாரம் கழித்து ஒருவர் தான் பூமியில் பெரும் பணக்காரராக இருந்தார் என்று பொய் சொல்லவே மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
இரண்டாமவரும் பொய் சொல்லி கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
சில நாட்கள் கழித்து இந்த இருவரும் தங்களத கோர பெண்மணியுடன் சென்று கொண்டிருக்கும் போது எதிர்த்தார் போல் மூன்றாவது மனிதர் ஒரு மிக அழகான பெண்ணுடன் வந்தார். இந்த இருவரும் அவரிடம் இது எப்படி என்று கேட்க அந்த அழகான பெண்மணி சொன்னார் " நான் பொய் சொல்லி விட்டேன்".
இரண்டு முட்டாள்கள் இறந்தபின் சொர்கத்தில் சந்திக்கிறார்கள்.
முதல் முட்டாள்: நீ எப்படி இங்கே வந்தே?
இரண்டாவது முட்டாள்: குளிர்ல விறைச்சு செத்துட்டேன். நீ எப்படி இங்கே வந்தே?
முதல் முட்டாள்: ராத்திரி வீட்டக்குள்ளே ஒரு திருடன் வந்துட்டான். அவனை தேடி தேடி மேல கீழ போனதில ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.
இரண்டாவது முட்டாள்(மனசுக்குள்): அடப் பாவி பிரிட்ஜை திறந்து பார்திருந்தீனா நாம இரண்டு பேருமே உயிரோடு இருந்திருப் போம்.
அடுத்ததாக
ஒரு டீச்சர் பள்ளிக் கூடத்தில பசங்களுக்கு இறந்தபின் எப்படி சொர்கத்துக்கு போக முடியும் னு விளக்கினார்.
டீச்சர்: சொர்கத்துக்கு போகணும்னா முதல்ல என்ன பண்ணனும்? நிறைய நல்ல காரிங்கள் பண்ணனும். ஏழைகளுக்கு உதவணும். எல்லா உயிரினங்களிடமும் அன்பா இருக்கணும். வேற என்ன பண்ணணும்? உங்களால சொல்ல முடியுமா?
ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: டீச்சர் சொர்கம் போக முதல்ல செத்து போகணும்.
அடுத்ததாக
விஞ்ஞானி ஐன்ஸ்டைன் இறந்த பின் சொர்கம் வருகிறார். அங்கு வாயில் காப்பவர்கள் "நீங்கள் தான் ஐன்ஸ்டைன் என்று எப்படி நாங்கள் நம்புவது?"
ஐன்ஸ்டைன் அவர்களிடம் ஒரு கரும்பலகையை கேட்டு வாங்கி அதில் தனது ரிலேடிவிடி தத்துவத்தை விளக்கினார் காவலாளிகளும் நீங்கள் ஐன்ஸ்டைன் தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற் போல் சிறந்த ஓவியர் பிகாஸோ வந்தார். அவரிடமும் "நீங்கள் தான் பிகாஸோ என்று எப்படி நாங்கள் நம்புவது?" என்று அவர்கள் கேட்க பிகாஸோ அதே கரும் பலகையில் ஒரு ஓவியத்தை வரைந்தவுடன் நீங்கள் பிகாஸோ தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற்போல் ஒரு முட்டாள் வந்தார் அவரிடமும் காவலாளிகள் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இருவரும் தாங்கள் யார் என்று நிரூபித்து உள்ளே போனார்கள். நீங்களும் அதே மாதிரி செய்யுங்கள்" என்றார்கள். முட்டாள் அவர்களிடம் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இவங்கள்ளெல்லாம் யாரு?" என்றார். காவலாளிகள் உடன் அவரை உள்ளெ செல்ல அனுமதித்தனர்.
அடுத்ததாக
மூன்று மனிதர்கள் இறந்த பின் சொர்கம் செல்கிறார்கள்.
அவர்களிடம் இந்திரன் " நீங்க இங்கெ வந்திட்டீங்க. அனால் இங்கே பொய் பேசாமல் இருக்கணும். அப்படி பேசி விட்டால் வாழ் நாள் முழுவதும் நீங்கள் மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியிரக்கும்" என்றார்.
ஒரு வாரம் கழித்து ஒருவர் தான் பூமியில் பெரும் பணக்காரராக இருந்தார் என்று பொய் சொல்லவே மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
இரண்டாமவரும் பொய் சொல்லி கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
சில நாட்கள் கழித்து இந்த இருவரும் தங்களத கோர பெண்மணியுடன் சென்று கொண்டிருக்கும் போது எதிர்த்தார் போல் மூன்றாவது மனிதர் ஒரு மிக அழகான பெண்ணுடன் வந்தார். இந்த இருவரும் அவரிடம் இது எப்படி என்று கேட்க அந்த அழகான பெண்மணி சொன்னார் " நான் பொய் சொல்லி விட்டேன்".
Last edited by mbalasaravanan on Fri Feb 22, 2013 12:15 pm; edited 1 time in total
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஜோக்ஸ் .....
சகோதரா திருத்தப்பட்ட தவறுகளே பிற்கால நாகரீகங்கள் வருந்த வேண்டாம்mbalasaravanan wrote:திரு செம்மொழியான் பாண்டியன் அவர்களே பெயரை மாற்றி விட்டேன் இருப்பினும் செய்த தவறுக்கு மன்னிக்கவும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: ஜோக்ஸ் .....
செம்மொழியான் பாண்டியன் wrote:மன்னிக்கவும் பாலா யாருடைய மனதும் புண்படாத நகைச்சுவையே உண்மையான நகைப்பைத் தரும்ஜாஹீதாபானு wrote:![]()
அடுத்தாற்போல் ஒரு சர்தார்ஜி வந்தார் அவரிடமும் காவலாளிகள் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இருவரும் தாங்கள் யார் என்று நிரூபித்து உள்ளே போனார்கள். நீங்களும் அதே மாதிரி செய்யுங்கள்" என்றார்கள். சர்தார்ஜி அவர்களிடம் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இவங்கள்ளெல்லாம் யாரு?" என்றார். காவலாளிகள் உடன் அவரை உள்ளெ செல்ல அனுமதித்தனர்.
அந்த சகோதராகளின் சமுதாயப் பெயரை தயவு செய்து மாற்றுங்கள்
ஆமா ஏன் என்னோட பதிவுக்கு மேற்கோள் போட்டிங்க
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஜோக்ஸ் .....
நீங்களும் தானே டேபிளைத் தட்டி சிரித்தீர்கள்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|