புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
21 Posts - 84%
heezulia
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
2 Posts - 8%
viyasan
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
213 Posts - 42%
heezulia
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
21 Posts - 4%
prajai
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 2:43 pm

வாலிபரிடம் பேசக்கூடாது என்று தந்தை அடித்ததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மாணவி எழுதிவைத்த கடிதம் சிக்கியது.
அம்பத்தூர் அன்னை சத்யா நகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் கோபால். கட்டிட மேஸ்திரி. இவரது மகள் திலகவதி (19). அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3ம் ஆண்டு படித்து வந்தார். அப்பகுதியை சேர்ந்த வாலிபருடன் நேற்று முன்தினம் திலகவதி பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த கோபால் ஆத்திரத்தில் மகளை அடித்தார்.

இதனால் கோபம் அடைந்த திலகவதி வீட்டை விட்டு வெளியேறினார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. திலகவதி எழுதி வைத்துச் சென்ற கடிதம் வீட்டில் கிடைத்தது. அதில், ‘அப்பா அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். என்னைத் தேட வேண்டாம். நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று எழுதி வைத்திருந்ததைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அம்பத்தூர் போலீசில் நேற்று புகார் செய்தனர். எஸ்ஐ முகமது அபிபுல்லா வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்.

இந்நிலையில், ‘ஆவடி ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது’ என்று அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசாரும் திலகவதியின் பெற்றோரும் அங்கு சென்று பார்த்தனர். இறந்தது திலகவதிதான் என்று அவரது பெற்றோர் உறுதி செய்தனர்




avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 2:54 pm

பெற்றோர்கள் ஒரு போதும் தமது பிள்ளைகள் "கெட்டு போக வேண்டும்" என்று
நடக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் பிள்ளைகளின் மனநிலை அறியாமல் தங்களின் கருத்துக்களை திணிக்கும் போதுதான் இப்படியான தவறுகள் நடக்கிறது. பதிவிற்கு நன்றி மீனு!



வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 3:01 pm

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 67637 ஆமா..கிருபை.. பிள்ளைகளை பெற்றோர்கள் புரிவதில்லையா..பெற்றோரை பிள்ளைகள் புரிவதில்லையா.. ஒரு காதலுக்காக ..தன உயிரை துறக்க ..இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு..உயிர் ,இரத்தம் கொடுப்பது பெற்றோர்.. ஆனா இதயத்தில் ஒருத்தங்க வந்ததும்..அவங்க பெரிதென நினைத்து ,,தானும் இறந்து..பெற்றவங்களையும் உயிருடன் கொல்வது..எந்த வகையில் நியாயம்.. வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 56667



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 3:07 pm

இல்லை நான் சொல்வதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை! பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், பெற்றோர்கள் சில தவறுகளை செய்கிறார்கள், இதைத்தான் நான் சொல்ல வந்தேன். தற்கொலை செய்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை மீனு



வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 3:12 pm

kirupairajah wrote:இல்லை நான் சொல்வதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை! பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், பெற்றோர்கள் சில தவறுகளை செய்கிறார்கள், இதைத்தான் நான் சொல்ல வந்தேன். தற்கொலை செய்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை மீனு

பிள்ளைகள்..நல்லதுக்குதானே பெற்றவர்கள் ..புத்தி சொல்வதே..அதை ஏன் பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை என்பதே என் கருத்து



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 5:10 pm

பெற்றோங்கள் பிள்ளைகளின் நல்லதுக்காகவே செல்கிறார்கள்

ஆனால் பிள்ளைகளின் வயதை கருத்தில் கொண்டு நல்ல விதமாய்

நாகரீகமாக

அன்பால் கண்டித்தால்

இதுபோன்ற விபரீத முடிவை தடுக்கலாமே வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Icon_eek



( உயிர் விலை மதிக்க முடியாதது )

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 18, 2009 5:39 pm

பெற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் , போய் தொலைந்ததே மேல்.
ஒரு கட்டிட மேஸ்திரி தன் பெண்ணை காலேஜ் படிக்க வைப்பது , (அதுவும் சென்னையில் ) எவ்வளவு கஷ்டம். இந்த பெண்ணுக்கு ஏன் தான் இப்படி புத்தி போனதோ ?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 6:42 pm

Kraja29 wrote:பெற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் , போய் தொலைந்ததே மேல்.
ஒரு கட்டிட மேஸ்திரி தன் பெண்ணை காலேஜ் படிக்க வைப்பது , (அதுவும் சென்னையில் ) எவ்வளவு கஷ்டம். இந்த பெண்ணுக்கு ஏன் தான் இப்படி புத்தி போனதோ ?

சரியாக சொன்னீர்கள் அண்ணா..



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 19, 2009 11:39 am

மீனு wrote:வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 67637 ஆமா..கிருபை.. பிள்ளைகளை பெற்றோர்கள் புரிவதில்லையா..பெற்றோரை பிள்ளைகள் புரிவதில்லையா.. ஒரு காதலுக்காக ..தன உயிரை துறக்க ..இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு..உயிர் ,இரத்தம் கொடுப்பது பெற்றோர்.. ஆனா இதயத்தில் ஒருத்தங்க வந்ததும்..அவங்க பெரிதென நினைத்து ,,தானும் இறந்து..பெற்றவங்களையும் உயிருடன் கொல்வது..எந்த வகையில் நியாயம்.. வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 56667

அழ வேண்டாம் மீனு!

இங்கு ஓர் பிரபல்யமான ஆண்கள் கல்லூரியில், ஆசிரியருக்கும் மாணவனுக்கு கருத்து முரன்பாடு ஏற்பட்டு வாய்த்தக்கமாக மாறியது,ஆசிரியருக்கும் மாணவனுக்கும் வாய்த்தக்கம் ஏற்படக்காரணம் குறிப்பிட்ட ஆசிரியர் மாணவர்களிடையே பக்கசார்பாக நடந்து கொண்டதுதான்.பெற்றோருக்கு தகவல் பறந்தது, தாயார் கல்லூரிக்கு விரைந்தார் ஆசிரியரின் விளக்கத்தை கேட்கிறார், தன் மகனின் மநநிலைஜை அறியவில்லை, ஆசிரியருக்கு முன்னால் தான் பெற்ற பிள்ளையை அறைந்தார், விளைவு, தன்பிள்ளையின் உயிரற்ற உடல் வீட்டிற்கு சென்றது. தாயே தான் பெற்ற பிள்ளைக்கு எஜமனானார்.

ஆக 19 வயது என்பது பெற்றோர்கள் பிள்ளைகளை அடித்து வளக்கும் வயது இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். பிள்ளைகளின் மநநிலை அறிந்து அதற்கு ஏற்றவிதமாக அறிவுரை சொல்ல வேண்டும் என்பதுதான் எனது கருத்து

இக்கல்லூரி எத்தனையோ கல்விமான்களை உருவாக்கியது பெருமையுடையது, இக்கல்லூரியன் மதிப்பு கருதி நான் பெயரை பதிய விரும்பவில்லை, இத்தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள் தனிமடலில் தொடர்பு கொண்டால், கல்லூரி விபரம் தரப்படும்.

Kraja29 wrote:பெற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் , போய் தொலைந்ததே மேல்.
ஒரு கட்டிட மேஸ்திரி தன் பெண்ணை காலேஜ் படிக்க வைப்பது , (அதுவும் சென்னையில் ) எவ்வளவு கஷ்டம். இந்த பெண்ணுக்கு ஏன் தான் இப்படி புத்தி போனதோ ?

இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை ராஜா! பிள்ளைகள் தானாக வரவில்லை, பெற்றோர்கள்தான் உருவாக்குகிறார்கள், பிள்ளைகள் பாரமாக இருப்பார்கள் என்று நினைக்கும் பெற்றோர் ஏன் அதை உருவாக்குகிறீர்கள். பெற்ற கடமைக்காக வளர்த்து பலனை எதிர்பார்க்காதீர்கள், உண்மையான அன்போடும் அக்கறையோடும் வளர்த்தால் அப்பிள்ளைகள் பெற்ரோரை ஓருபோதும் கைவிடமாட்டார்கள். (இங்கு விதிவிலக்காக, அன்பாக வழர்க்கப்பட்ட ஒருசில பிள்ளைகள் பெற்ரொரை மறந்து விடுகிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்)

சதீஷ்குமார் wrote:பெற்றோங்கள் பிள்ளைகளின் நல்லதுக்காகவே செல்கிறார்கள்

ஆனால் பிள்ளைகளின் வயதை கருத்தில் கொண்டு நல்ல விதமாய்

நாகரீகமாக

அன்பால் கண்டித்தால்

இதுபோன்ற விபரீத முடிவை தடுக்கலாமே வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Icon_eek



( உயிர் விலை மதிக்க முடியாதது )
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 678642

பிள்ளைகளும் சற்று சிந்தியுங்கள், உயிரைபோக்கி பெற்ரொருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்து அவர்களின் மனதை புண்படுத்த வேண்டாம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது

இது போன்ற நிகழ்வுகள் எத்தனையோ தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் ஒருசிலவற்றையே எம்மால் அறிய முடிகிறது, இதை வாசிக்கும் நண்பர்களே, உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இவற்றை வாசிக்கும் பெற்ரொருக்கோ அல்லது பிள்ளைக்கோ இது விளிப்புணர்வை ஏற்படுத்தி, இதானால் இந்னோர் உயிர் பிரிவதை தடுக்க முடிந்தால் அது ஈகரைக்கு பெருமை.



வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 19, 2009 11:50 am

ரொம்ப நல்ல கருத்துக்கள் கிருபை..நன்றிகள்..பெரிய ஆளு நம்ம கிருபை.. வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 677196



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக