புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_m10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_m10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10 
3 Posts - 8%
heezulia
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_m10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_m10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_m10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 21, 2013 8:16 pm

கோவையைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த கொடூரம் கோவை மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை 15 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்தார். கண்ணீரும் கம்பலையுமாக வந்த அவர் தன்னை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எனது தாயார் உடந்தையுடன் வாலிபர் ஒருவர் என்னை கற்பழித்து விட்டார். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. அதிர்ந்துபோன போலீசாரும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் தாயையும் மாணவி தன்னை கற்பழித்ததாக கூறிய வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

பின்னர் மாணவி முன்னிலையில் அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது அந்த மாணவி கூறிய தகவல்களும் அவரது தாய் கூறிய தகவல்களும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் மாணவி ஒரு வாலிபரை காதலிப்பதாகவும் அந்த வாலிபருடன் மாணவி ஓட்டம் பிடித்ததாகவும் அவரது தாய் போலீசாரிடம் கூறினார்.

இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே தான் புகார் கொடுத்திருப்பது பற்றியும் தெரிவித்தார். எனவே அந்த மாணவியிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போதுதான் மாணவி கொடுத்த புகார் முற்றிலும் தவறானது என்பதும், தான் விரும்பிய காதலனை கரம் பிடிக்க அவர் பொய் புகாரை கொடுத்ததும் தெரிய வந்தது.

அந்த மாணவி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்தார். அந்த வாலிபரும் மாணவியுடன் ஒரே வகுப்பில் படிக்கிறார். இந்த விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்தது. எனவே அவர் மாணவியை கண்டித்தார்.

காதல் மோகத்தில் சுற்றும் மகளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து கால் கட்டு போட நினைத்தார். அப்போது மாணவியை திருமணம் செய்ய அந்த பகுதியை சேர்ந்த பணக்கார வாலிபர் ஒருவர் முன் வந்தார். அவரை மாணவிக்கு திருமணம் செய்த வைக்க பேசி முடிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளிலும் மாணவியின் தாய் தீவிரமாக இறங்கினார். இது மாணவிக்கு பிடிக்கவில்லை.

ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்த அவருக்கு தாய் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யவும் விருப்பமில்லை. ஆனால் அவரது தாய் தான் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள மாணவியை வற்புறுத்தினார்.

எனவே என்ன செய்வது என்று மாணவி திணறினார். அதில் இருந்து விடுபடவும் நினைத்தார். நாடகம் எனவே தனது காதலனை மாணவி சந்தித்து பேசினார். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருப்பது குறித்தும் அந்த மாப்பிள்ளையை பற்றியும் காதலனிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து மாணவியின் காதலன், உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை உனது தாய் உதவியுடன் உன்னை கற்பழித்ததாக போலீசில் புகார் கூறு. அப்படி செய்தால் உனது தாயையும் அந்த மாப்பிள்ளையையும் போலீசார் கைது செய்து விடுவார்கள். அதன் பின்னர் நமது காதலுக்கு இடையூறு இருக்காது என்று ஐடியா கூறினார்.

அவரது இந்த தூண்டுதலின் பேரில்தான் மாணவி போலீசில் பொய் கற்பழிப்பு புகார் கொடுத்து நாடகமாடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவியையும், அவளது காதலனையும் எச்சரித்து அனுப்பினர். மேலும் 15 வயதிலேயே மகளுக்கு வரன் பார்த்த அவரது தாயையும் கண்டித்தனர். காதல் மோகத்தால் காதலனின் அறிவுரை கேட்டு மாணவி நடத்திய இந்த விபரீத விளையாட்டால் கோவை போலீசார் சற்று கலங்கித்தான் போனார்கள்.

மாலைமலர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 21, 2013 8:26 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உலகம் எங்கே செல்கிறது ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 8:31 pm

என்ன கருமம்டா இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 9:03 pm

கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 56667 கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 56667 கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 56667 கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 502589 கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 502589 கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 502589




கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Mகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Uகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Tகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Hகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Uகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Mகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Oகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Hகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Aகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Mகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Eகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Feb 22, 2013 3:02 am

காதல் எதுவும் செய்யும்
இதுவும் செய்யும்.



நேர்மையே பலம்
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 5no
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 22, 2013 11:04 am

இப்பெண் காதலை அம்மாவிடம் சொன்ன பொழுதே, உன் விருப்படி செய்கிறேன், முதலில் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு இருவரும் வாருங்கள் என்று நட்புடன் கூறி இருந்தால், நாளடைவில் இனக்கவர்ச்சி காதல் தானாகவே மறைந்திருக்கும். உன்மையான, உறுதியான காதலாயின் நிலைத்திருக்கும். இதைவிடுத்து நீயா நானா என்று மகளுடன் போட்டியிட்டு வேறு மாப்பிள்ளை தேடியதில் வந்த விளைவு இது. இந்நிலையில் மகளை மட்டும் குறைசொல்லும் உலகத்தை என்ன சொல்வது? அதிர்ச்சி அதிர்ச்சி



சதாசிவம்
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக