Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
+7
செம்மொழியான் பாண்டியன்
மஞ்சுபாஷிணி
mbalasaravanan
lgp
அருண்
கரூர் கவியன்பன்
ராஜா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொடூரக் கொலையால் இதயம் படைத்த அத்தனை பேரும் பதறிப் போய் நிற்கும் நிலையில் இலங்கையர்கள் நமது நண்பர்கள், பார்ட்னர்கள், பங்காளிகள் என்று மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித். ராஜபக்சே கும்பல் என்ன செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்பதை கொள்கையாகவே வைத்துக் கொண்டுள்ளது இந்தியா. ஆனால் மிகக் கொடூரமான கோரக் கொலைகளையும் கூட அது கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியானபோதும் கூட இந்தியா அதைக் கண்டுகொள்ளவில்லை. இலங்கை நமது நட்பு நாடு, அதன் நட்பு நமக்குத் தேவை என்றுதான் தொடர்ந்து கூறி வருகிறது. தற்போது சின்னஞ்சி சிறுவனான பாலச்சந்திரன் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்கள் வெளியாகி அனைவரையும் பதறடிக்க வைத்துள்ளது. பாவமாக இருக்கிறது அந்த சிறுவனின் முகம். சட்டை கூட போடாமல் உட்கார வைத்து கையில் பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். அதன் பிறகு அவனே எதிர்பாராத நேரத்தில் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிகிறது. உலகிலேயே மிகப் பெரிய அசிங்கம் பிடித்த கோழைகளாக மாறிப் போயுள்ள சிங்கள காடையர்கள், அந்த சிறுவனின் நெஞ்சில் தங்களது புல்லட்களை இறக்கி தங்களது வெறியைக்காட்டியுள்ளனர். இந்த சம்பவத்திற்கும் மத்திய அரசு ஈரமே இல்லாமல் பதிலளித்துள்ளது. வெளியுறவு அமைச்சராக இருக்கும் சல்மான் குர்ஷித் இதுகுறித்துக் கூறுகையில், இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து நாங்கள் தொடர்பில் உள்ளோம். இலங்கை நமது நட்பு நாடு, அண்டை நாடு,முக்கிய நாடு, நல்ல நண்பர்கள். மக்களின் கவலைகள் குறித்து நாங்கள் இலங்கையிடம் உரிய முறையில் எடுத்துரைத்துள்ளோம். சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது நம்பகமானதா என்பதை சொல்ல முடியாது. இதற்கு முன்பும் கூட புகைப்படங்கள் வெளியாகின. எனவே இதுகுறித்தெல்லாம் கருத்துக் கூற முடியாது என்றார் குர்ஷித். எவ்வளவு கேவலமான பதில் பாருங்கள்...? புத்தரும், மகாத்மா காந்தியும் பிறந்த பூமி இது... நம்மால் ஒரு பச்சைக் கொலையைக் கண்டிக்கக் கூட முடியவில்லை!
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
அவரு எப்பவுமே கருத்தில் சிக்கலில் சிக்கி தவிக்கும் ஆளுதானுங்க.........
இந்தக் கட்டுரையை படித்தவுடன் ஏனோ ஒரு சிரிப்பு தான் வருது நமது நிலையை எண்ணி......
தமிழர்க;ளைக் காக்க தமிழ் உணர்வாலனால் மாட்டுமே முடியுமோ.................?
இந்தக் கட்டுரையை படித்தவுடன் ஏனோ ஒரு சிரிப்பு தான் வருது நமது நிலையை எண்ணி......
தமிழர்க;ளைக் காக்க தமிழ் உணர்வாலனால் மாட்டுமே முடியுமோ.................?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
நீங்க ஆணியே புடுங்கனாலும் கொஞ்சமாவது வருத்தப்பட்டிருக்கலாம்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
அஹிம்சைக்கும் ஸ்ரீலங்காவுக்கும் சம்பந்தமே இல்லை போலிருக்கிறது. கொடூர செயல்களை செய்தவர்களை ஆண்டவன் தண்டிப்பான்.
lgp- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
கருணாநிதி அண்ட் காங்கிரஸ் இருக்கும் வரை தமிழன் வாழவும் முடியாது வாழவும் விட மாட்டார்கள் இதையும் கேட்கும் நாம் தமிழர்கள் வெட்கம் கெட்ட ஜென்மங்களாகவே பிறந்தோம் வளர்கிறோம் செத்தும் போவோம் ,
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
கருணையற்றவர் செயல்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
அவர்களை விடுங்கள், தமிழர் நாம் எந்தவிதத்தில் ஒற்றுமையாக செயல்பட்டிருக்கிறோம்? அந்த கொடூரன் கோவிலுக்கு வந்தால் "அந்த நாட்டின்" அதிபர் வருகிறார் என்கிறோம்.ஆனால் தமிழனும்,தமிழச்சியும் தப்பித்து வந்தால் அவர்களை அகதிகள் என்கிறோம்.ஆமாம் நான் கேட்கிறேன்---- அவர்கள் இந்தியாவிற்கு வேண்டுமானால் அகதிகளாக இருந்துவிட்டு போகட்டும்.தமிழன் எப்படி தமிழகத்திற்கு அகதியாக முடியும்? இங்கு ஆள்வதுவும் ஆண்டதுவும் தமிழனின் ஆட்சி இல்லையா?தன் மக்களுக்காக தன்னையும் தன குடும்பத்தையும் இழந்தானே ஒரு உன்னதத் தலைவன், அவனை "பணத்திற்காக ,பதவிக்காக தன்மானத்தை இழந்த ஒருவன் தலைவன் என்ற போர்வையில் பணையம் வைத்து "ஆடினாரே" அது நமக்குத் தெரியாதா? அவர் காப்பாற்றி வந்த உயிரைச் சுமந்து வாழ நம் தலைவன் தான் விரும்பவில்லை என்றே நான் எடுத்துக்கொண்டேன்.எதற்க்காக எதனை இழக்கலாம் என்பதற்கும்; எதற்க்காக எதனை இழக்கக்கூடாது என்பதற்கும் இந்த இருவரின் தற்போதைய குடும்ப நிலையே எடுத்துக்காட்டு.நமக்கு அல்லது நமக்கு நெருங்கியவருக்கு ஒரு இழி நேர்ந்தால் ஒழிய நமக்கு அதனை உணரத்தெரியாத தன்மையை நாம் எங்கிருந்து பெற்றோம்?அருண் wrote:நீங்க ஆணியே புடுங்கனாலும் கொஞ்சமாவது வருத்தப்பட்டிருக்கலாம்.!
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
தம்பி இங்கு இப்படிதான், எல்லோரும் இணைந்து விட்டால் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது.
ஏதாவது ஒரு இடத்தில தமிழர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் சொல்லு பாப்போம்
ஏதாவது ஒரு இடத்தில தமிழர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் சொல்லு பாப்போம்
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
தனக்கு ஆபத்து வந்தாலே பொங்கி எழ மறந்து விட்டான் தமிழன்.
இதில் அண்டை நாட்டில் இருப்பவனுக்காக என்ன செய்துவிடப் போகிறான் - என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
இதில் அண்டை நாட்டில் இருப்பவனுக்காக என்ன செய்துவிடப் போகிறான் - என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!
உண்மைதான் அண்ணா என்றோ நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு இன்று மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சீக்கியர்களின் தலைவர் இங்கிலாந்து பிரதமரை வலியுறுத்துகிறார்.
நாம் மக்கள் சொல்லவே வெட்கமாயுள்ளது எல்லோரும் தான்
நாம் மக்கள் சொல்லவே வெட்கமாயுள்ளது எல்லோரும் தான்
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டக்ளஸ் தேவானந்தா குறித்த கருத்தை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
» 'மத்திய அமைச்சரின் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி'
» மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை
» மத்திய இணை அமைச்சரின் இணையதளத்தை ஹேக் செய்த பாக். விஷமிகள்
» ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம்
» 'மத்திய அமைச்சரின் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி'
» மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை
» மத்திய இணை அமைச்சரின் இணையதளத்தை ஹேக் செய்த பாக். விஷமிகள்
» ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|