Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி.
+3
Muthumohamed
யினியவன்
DERAR BABU
7 posters
Page 1 of 1
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி.
உலகளவில் பிரபலமான விப்ரோ நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களுள் ஒருவருமான அஸிம் பிரேம்ஜி தனது சொத்துக்களிலிருந்து பாதி மதிப்பை ஏழை எளியோருக்கு நன்கொடையாக வழங்கவுள்ளார்.
பில் கேட்ஸ், வாரன் பப்ஃபெட் போன்ற பிற உலக செல்வந்தர்களை போல அஸிம் பிரேம்ஜியும் தான் இதுவரை சம்பாதித்த சொத்துகளிலிருந்து பாதி மதிப்பை சமூக நலனுக்காக நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.
சிறந்த தொழிலதிபரான அஸிம் பிரேம்ஜி ஏற்கனவே 9,000 கோடிகளை இந்திய குழந்தைகளின் கல்விக்காக அளித்துள்ளார். பெரும்பாலான அமெரிக்கர்களே இத்தகைய தொண்டு காரியங்களில் ஈடுபடும் நிலையில், அமெரிக்காவை சேராத ரிச்சர்ட் பிரான்சன், டேவிட் சைன்ஸ்புரி என்பவர்களை அடுத்து, தனது சொத்துகளிலிருந்து பாதி மதிப்பை மக்களின் நலனுக்காக வழங்குவதில் மூன்றாவது நபராக இணைந்துள்ளார் அஸிம் பிரேம்ஜி.
இதுகுறித்து கூறிய அஸிம் பிரேம்ஜி, ஒருவரிடம் இருக்கும் செல்வம் அவருக்கே சொந்தம் என்னும் எண்ணத்தை களைத்து, சமூகத்தில் நலிந்த நிலையில் இருக்கும் மக்களின் நலனுக்காக அந்த செல்வத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணம் எனத் தெரிவித்தார்.
பெரும் செல்வந்தரான அஸிம் பிரேம்ஜி தனது சொத்துக்களின் பாதியை மக்களின் நலனுக்காக அளிக்கும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா
பில் கேட்ஸ், வாரன் பப்ஃபெட் போன்ற பிற உலக செல்வந்தர்களை போல அஸிம் பிரேம்ஜியும் தான் இதுவரை சம்பாதித்த சொத்துகளிலிருந்து பாதி மதிப்பை சமூக நலனுக்காக நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.
சிறந்த தொழிலதிபரான அஸிம் பிரேம்ஜி ஏற்கனவே 9,000 கோடிகளை இந்திய குழந்தைகளின் கல்விக்காக அளித்துள்ளார். பெரும்பாலான அமெரிக்கர்களே இத்தகைய தொண்டு காரியங்களில் ஈடுபடும் நிலையில், அமெரிக்காவை சேராத ரிச்சர்ட் பிரான்சன், டேவிட் சைன்ஸ்புரி என்பவர்களை அடுத்து, தனது சொத்துகளிலிருந்து பாதி மதிப்பை மக்களின் நலனுக்காக வழங்குவதில் மூன்றாவது நபராக இணைந்துள்ளார் அஸிம் பிரேம்ஜி.
இதுகுறித்து கூறிய அஸிம் பிரேம்ஜி, ஒருவரிடம் இருக்கும் செல்வம் அவருக்கே சொந்தம் என்னும் எண்ணத்தை களைத்து, சமூகத்தில் நலிந்த நிலையில் இருக்கும் மக்களின் நலனுக்காக அந்த செல்வத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணம் எனத் தெரிவித்தார்.
பெரும் செல்வந்தரான அஸிம் பிரேம்ஜி தனது சொத்துக்களின் பாதியை மக்களின் நலனுக்காக அளிக்கும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: "என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி.
நல்ல உதவும் மனம் படைத்தவர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: "என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி.
சிறந்த தொழிலதிபரான அஸிம் பிரேம்ஜி ஏற்கனவே 9,000 கோடிகளை இந்திய குழந்தைகளின் கல்விக்காக அளித்துள்ளார்.
போற்றபடவேண்டியவர் ,வளரட்டும் இவரது சேவை ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: "என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி.
வரவேற்கிறேன் இவரின் உன்னதமான எண்ணத்தை , வாழ்க அவர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி.
அவருக்கு அப்படியே எனது மற்றொரு வேண்டுகோளும் என்பக்கம் இருந்து..
முடிந்தால் தாங்களே முன்னின்று அந்த நலத்திட்டங்களை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.
மக்கள் பணத்தையே மதிகெட்ட மனித உருவில் இருப்பவர்கள் அபகரிக்கும் போது உங்கள் பணமும்..................
முடிந்தால் தாங்களே முன்னின்று அந்த நலத்திட்டங்களை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.
மக்கள் பணத்தையே மதிகெட்ட மனித உருவில் இருப்பவர்கள் அபகரிக்கும் போது உங்கள் பணமும்..................
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: "என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி.
கரூர் கவியன்பன் wrote:அவருக்கு அப்படியே எனது மற்றொரு வேண்டுகோளும் என்பக்கம் இருந்து..
முடிந்தால் தாங்களே முன்னின்று அந்த நலத்திட்டங்களை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.
மக்கள் பணத்தையே மதிகெட்ட மனித உருவில் இருப்பவர்கள் அபகரிக்கும் போது உங்கள் பணமும்..................
என்னுடைய சொந்த முடிவும் இது தான் நாமே நின்று செய்வது போல் வராது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: "என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி.
கரூர் கவியன்பன் wrote:அவருக்கு அப்படியே எனது மற்றொரு வேண்டுகோளும் என்பக்கம் இருந்து..
முடிந்தால் தாங்களே முன்னின்று அந்த நலத்திட்டங்களை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.
மக்கள் பணத்தையே மதிகெட்ட மனித உருவில் இருப்பவர்கள் அபகரிக்கும் போது உங்கள் பணமும்..................
நீங்க பயப்பட வேண்டாம் , எனக்குததெரிந்த வரை அவரே அறக்கட்டளைகள் நிறுவி உதவறார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி.
நல்ல செய்தியை கூறியிருக்கிறீர்கள் அம்மா...krishnaamma wrote:கரூர் கவியன்பன் wrote:அவருக்கு அப்படியே எனது மற்றொரு வேண்டுகோளும் என்பக்கம் இருந்து..
முடிந்தால் தாங்களே முன்னின்று அந்த நலத்திட்டங்களை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.
மக்கள் பணத்தையே மதிகெட்ட மனித உருவில் இருப்பவர்கள் அபகரிக்கும் போது உங்கள் பணமும்..................
நீங்க பயப்பட வேண்டாம் , எனக்குததெரிந்த வரை அவரே அறக்கட்டளைகள் நிறுவி உதவறார்.
அவர் சேவை சிறக்க என் வாழ்த்துகள்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Similar topics
» தனது சொத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கும் செல்வந்தர்
» ஜெயலலிதா சொத்தில் பாதி சொத்து எனக்கு --வாசுதேவன்
» ‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
» நீங்க பாதி... நாங்க பாதி! - மீன் வளர்ப்புக்கு அழைப்பு விடுக்கும் ஆட்சியர்
» கடவுள் பாதி மிருகம் பாதி!'
» ஜெயலலிதா சொத்தில் பாதி சொத்து எனக்கு --வாசுதேவன்
» ‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
» நீங்க பாதி... நாங்க பாதி! - மீன் வளர்ப்புக்கு அழைப்பு விடுக்கும் ஆட்சியர்
» கடவுள் பாதி மிருகம் பாதி!'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|