ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.

+2
பூவன்
Muthumohamed
6 posters

Go down

ஈகரை பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.

Post by Muthumohamed Wed Feb 20, 2013 5:04 pm

பசியால் வாடிய 3 ஏழை சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக்கொன்ற காமுகர்களுக்கு போலீஸ் வலை
மும்பை, பிப். 20-

பெண்களுக்கு எதிராக பெருகிவரும் பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரும் 100 கோடி பேரிடம் கையொப்பம் வாங்கும் இயக்கம் துவங்கப்பட்ட கடந்த 14ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம், பந்தரா மாவட்டம் அருகே உள்ள லக்னி கிராமத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை வெறியாட்டம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

லக்னி கிராமத்தில் வசிக்கும் ஏழை பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் எடுபிடி வேலை செய்து வருகிறார். கடந்த 14ம் தேதி, தனது 3 மகள்களையும் காணவில்லை என்று அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த அவர், முறையே 11, 9, 5 வயதான தனது மகள்களை கண்டுபிடித்து தரும்படி போலீசாரை கேட்டுக்கொண்டார்.

மறுநாள் காலை, லக்னி கிராமத்தின் அருகே உள்ள சாலையோர தாபாவில் இருந்து சற்று தூரத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் 3 சிறுமிகள் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முந்தைய நாள் இரவு புகார் அளித்த பெண்ணை உடன் அழைத்துச் சென்ற போலீசார், பிணமாக கிடப்பது அவரது மகள்கள் தானா? என்பதை உறுதிபடுத்தும்படி அவரிடம் கேட்டதற்கு, கதறிப் புலம்பிய அந்த தாய், 'ஆம்.. இவர்கள் 3 பேரும் என் மகள்கள் தான்' என்று அடையாளம் காட்டினார்.

ஏற்கனவே, ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாத வறுமை நிலையில் இருந்த அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்ள நினைத்த போலீசார், பசிக்கும் வறுமைக்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த 3 சிறுமிகளும் தற்கொலை செய்துக்கொண்டதாக இந்த வழக்கை திசை திருப்ப முயன்றனர்.

ஆனால், அந்த சிறுமிகளின் பிணம் இருந்த இடத்தில் மது பாட்டில்களும், ஆண்களின் காலணிகளும் சிதறிக்கிடந்ததால், அவர்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் லக்னி கிராமத்தவர்களிடையே ஏற்பட்டது.

இதனையடுத்து, சிறுமிகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனையில், சுமார் 11, 9 மற்றும் ஐந்தே வயதான அந்த 3 சிறுமிகளும் கற்பழித்துக் கொல்லப்பட்ட உண்மை உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது, நாக்பூர் சரக போலீஸ் ஐ.ஜி. தலைமையில் மகாராஷ்டிரா போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டு இந்த கொலைக்கு காரணமான குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

பசியாலும், பட்டினியாலும் பாதிக்கப்பட்டிருந்த அந்த 3 சிறுமிகளையும், சாப்பாடு வாங்கித் தருவதாக ஆசைக்காட்டி சாலையோர 'தாபா'விற்கு அழைத்துச்சென்ற காமுகர்கள் சிலர் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என லக்னி கிராம மக்கள் கூறுகின்றனர்.

தினகரன்



பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Mபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Uபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Tபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Hபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Uபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Mபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Oபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Hபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Aபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Mபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Eபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.

Post by பூவன் Wed Feb 20, 2013 5:18 pm

கொடுமைகள் தலைவிரித்தாடும் கொடூர காலம் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.

Post by ராஜா Wed Feb 20, 2013 5:21 pm

அழுகை இதை படிக்கும் போது உடல் நடுங்குகிறது , ஏன் நம் மக்களின் மனம் இவ்வளவு கொடூரமாக மாறிவிட்டது , ஐயோ கடவுளே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.

Post by Aathira Wed Feb 20, 2013 5:25 pm

இந்தக் குழந்தைகளும் அரைகுறை ஆடை அணிந்தனர் என்பார்கள் இங்கு இருக்கும் கயவர்கள். இந்தக் கலாச்சாரம் எப்போது முடிவுறும்.

இக்கொடுமை செய்தவர்களையும் சிறையில் அடைத்து மூன்று வேளையும் நல்ல உணவு கொடுத்து கொளுக்க வக்கச் சொல்லும் கூட்டத்தை என்ன செய்ய?


பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Aபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Aபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Tபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Hபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Iபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Rபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Aபசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.

Post by ராஜா Wed Feb 20, 2013 5:28 pm

இந்தியா வந்து தீவிரவாதியா ஆயிட வேண்டியது தான் போல , கோபம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.

Post by chinnavan Wed Feb 20, 2013 5:38 pm

ராஜா wrote:இந்தியா வந்து தீவிரவாதியா ஆயிட வேண்டியது தான் போல , கோபம்
தெரியல தல இந்த கொடுமைகள் எப்போ நிற்கும்னு சுட்டுத்தள்ளூ! வேறு வழியில்லை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.

Post by krishnaamma Wed Feb 20, 2013 8:03 pm

//ஏற்கனவே, ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாத வறுமை நிலையில் இருந்த அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்ள நினைத்த போலீசார், பசிக்கும் வறுமைக்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த 3 சிறுமிகளும் தற்கொலை செய்துக்கொண்டதாக இந்த வழக்கை திசை திருப்ப முயன்றனர்.//

அந்தபாவிகள் செய்த கொடுமை அப்படி என்றால் பொறுப்பான போலிஸ் செய்வதை பாருங்களேன்.............. கோபம் கோபம் கோபம் அவங்களை பிடித்து சாவடிக்கம...........நம் நாடு எங்கே போகிறது??????????????? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum