புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
68 Posts - 53%
heezulia
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
9 Posts - 2%
jairam
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sun Dec 30, 2012 3:38 pm

மைக்ரோ கதை


அரசர் தன் பரிவாரங்களுடன் வீதியில் வந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ
வந்த ஒரு கல் அவர் தலையைத் தாக்கியது. மண்டை உடைந்து ரத்தம்
பெருக்கெடுத்தது. அரசர் உடனே அரண்மனைக்குப் போய்விட்டார்.

அடுத்த சில மணி நேரங்களுக்குள் கல்லெறிந்தவனைக் காவலர்கள் பிடித்துக்
கொண்டுவந்து அரசன் முன் நிறுத்தினர். கல்லெறிந்தவன் ஒரு சிறுவன்.

அவனுக்குக் கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எல்லாரும் ஒருவித
வருத்தத்தோடு இருந்தனர். ""பாவிப்பய... இப்பிடிச் செய்யலாமா? ராசா மேல
கல்லெறியலாமா? ராசா சும்மா விடுவாரா?'' என்று பேசிக் கொண்டனர்.

அரசர் மேல் வேண்டுமென்றே கல்லெறியவில்லை என்று சிறுவன் சொன்னான்.

""எனக்கு ரொம்பப் பசியா இருந்துச்சி. மாமரத்தில் மாம்பழம் இருந்துச்சு.
அது மேல கல்லெறிஞ்சேன். மாம்பழம் விழுந்துருச்சு. ராசா மேல் கல் பட்டது
எனக்குத் தெரியாது. ராசா மன்னிச்சுக்கங்க'' என்றான்.

அரசர் தனது தீர்ப்பைச் சொன்னார்:

""இந்தச் சிறுவனுக்கு இனிமேல் நம் அரண்மனையில் மூன்று வேளையும் உணவளிக்க வேண்டும்''

தீர்ப்பைக் கேட்டு எல்லாரும் வியப்புடனும், சந்தேகத்துடனும் அரசரைப் பார்த்தனர்.

அரசர் சொன்னார்: ""பசியாக இருந்த சிறுவனுக்கு ஒரு மரம் மாம்பழம் தந்து
பசியாற்றியிருக்கும்போது, அரசனாகிய நான் இது கூடச் செய்யாவிட்டால்
எப்படி?''


source-dinamani'kadhir'

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 4:45 pm

அருமையிருக்கு கதை அருமையாக இருக்கிறது.அரசனின் சிந்தனை அருமை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 5:27 pm

கதை நன்று சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Dec 30, 2012 9:59 pm

அருமையான கதை . இதை போல் தமிழக அரசு எல்லோருக்கும் சாப்பாடு போட்டால் நன்றாக இருக்கும்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மைக்ரோ கதை Knight
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 12, 2013 9:42 pm

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 2:05 am

கதை சூப்பருங்க




மைக்ரோ கதை Mமைக்ரோ கதை Uமைக்ரோ கதை Tமைக்ரோ கதை Hமைக்ரோ கதை Uமைக்ரோ கதை Mமைக்ரோ கதை Oமைக்ரோ கதை Hமைக்ரோ கதை Aமைக்ரோ கதை Mமைக்ரோ கதை Eமைக்ரோ கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Feb 13, 2013 12:58 pm

இதேபோல் எல்லோரும் செயற்பட்டால் உலகில் பசி என்ற ஒன்றே இருக்காது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 13, 2013 3:20 pm

Code:
அரசர் சொன்னார்: ""பசியாக இருந்த சிறுவனுக்கு ஒரு மரம் மாம்பழம் தந்து
பசியாற்றியிருக்கும்போது, அரசனாகிய நான் இது கூடச் செய்யாவிட்டால்
எப்படி?''

அருமையிருக்கு





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக