புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://www.viyapu.com/images/news/large/sanmod.jpg
இந்த உலகில் நிறைய அடிமைப்படுத்தும் பழக்கங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியமானது அல்ல. பொதுவாக ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் அனைத்துமே
அடிமைப்படுத்துபவையே. இத்தகைய பழக்கவழக்கங்கள் மிகவும் மோசமானவை. ஏனெனில்இந்த அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள், அவை இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாத அளவில் செய்துவிடும். இந்த பழக்கவழக்கங்கள் முற்றிய நிலையிலேயே சிலர் மனநிலை பாதிக்கப்படுகின்றனர். சிலர் இந்த செயல்களால், வெறிப்பிடித்தவர் போல் நடந்து கொள்வார்கள்.
இத்தகைய ஆரோக்கியமற்ற அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள் ஆல்கஹால்அருந்துவது, புகைப்பிடிப்பது, போதைப் பொருட்களை பயன்படுத்துவதுஎன்பது மட்டுமில்லை. அன்றாடம் நாம் செய்யும் ஒரு சில செயல்களும் தான். அத்தகைய செயல்களைப் பார்த்தால், சாதாரணமாக இருக்கும். ஆனால் அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.
இத்தகைய செயல்கள் அனைத்தும் அதனை எந்த நேரமும் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடும். இப்போது அத்தகைய ஆரோக்கியமற்ற அடிமைப்படுத்தும் மோசமான பழக்கவழக்கங்களும் பெரும்பாலானோர் பின்பற்றும் 10 பழக்கவழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப்படித்து தெரிந்து கொண்டு, அவற்றில் இருந்து விடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமே!!!
-
வியப்பு
இந்த உலகில் நிறைய அடிமைப்படுத்தும் பழக்கங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியமானது அல்ல. பொதுவாக ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் அனைத்துமே
அடிமைப்படுத்துபவையே. இத்தகைய பழக்கவழக்கங்கள் மிகவும் மோசமானவை. ஏனெனில்இந்த அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள், அவை இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாத அளவில் செய்துவிடும். இந்த பழக்கவழக்கங்கள் முற்றிய நிலையிலேயே சிலர் மனநிலை பாதிக்கப்படுகின்றனர். சிலர் இந்த செயல்களால், வெறிப்பிடித்தவர் போல் நடந்து கொள்வார்கள்.
இத்தகைய ஆரோக்கியமற்ற அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள் ஆல்கஹால்அருந்துவது, புகைப்பிடிப்பது, போதைப் பொருட்களை பயன்படுத்துவதுஎன்பது மட்டுமில்லை. அன்றாடம் நாம் செய்யும் ஒரு சில செயல்களும் தான். அத்தகைய செயல்களைப் பார்த்தால், சாதாரணமாக இருக்கும். ஆனால் அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.
இத்தகைய செயல்கள் அனைத்தும் அதனை எந்த நேரமும் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடும். இப்போது அத்தகைய ஆரோக்கியமற்ற அடிமைப்படுத்தும் மோசமான பழக்கவழக்கங்களும் பெரும்பாலானோர் பின்பற்றும் 10 பழக்கவழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப்படித்து தெரிந்து கொண்டு, அவற்றில் இருந்து விடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமே!!!
-
வியப்பு
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
பட்டியலிட மறந்துவிட்டீர்களே பவன்ராஜ்?
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
தவிர்க்க வேண்டிய பழக்கங்களில் பட்டியலும் ஒன்றோ?அகிலன் wrote:பட்டியல் எப்ப வந்து
நாம எப்ப அத படிச்சு
அதில் இருந்து எப்ப விடுபடுகிறது.
சும்மா தமாஷுக்கு? பவன்ராஜ் கோபிக்காதீங்க.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆக நீங்க எடுக்குற இடத்தில் திரியை படிக்காமலே கொண்டாந்து இங்க போட்டு விடுறீங்கன்னு சொல்றீங்களா?Powenraj wrote:மன்னிக்கவும் நண்பர்களே..நான் திரி எடுத்த தளத்தில் செய்தி இவ்வளவுதான் உள்ளது,ச. சந்திரசேகரன் wrote:பட்டியலிட மறந்துவிட்டீர்களே பவன்ராஜ்?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இது தாங்கோ அந்த 10 பட்டியல்.!
1) ஆல்கஹால் குடிப்பது!!
ஆல்கஹால் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதை மருந்தாக உட்கொள்ளும் போது மட்டுமே தவிர, அதனை அளவுக்கு அதிகமாக பருகத் தொடங்கினால், பின் அதற்கு அடிமையாகும் நிலைமை தான் ஏற்படும். மேலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், இதுவும் பின் உயிரை பறித்துவிடும். இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்தாலும், பலர் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் அவர்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, குடும்ப வாழ்க்கையையே சீரழித்துவிடும்.
2)புகைப்பிடித்தல்!!
உலகிலேயே புகைப்பிடிப்பது தான் மிகவும் மோசமான பழக்கவழக்கம். இந்த பழக்கவழக்கமானது ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து, ஒருவித சந்தோஷத்திற்காக செய்ய ஆரம்பித்து தான் பழக்கமாகிவிடுகிறது. இந்த பழக்கம் மோசமான நிலையில் இருந்தால் தான், புற்றுநோய், இதய நோய் போன்றவை சிறுவயதிலேயே வந்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
3)கஞ்சா!!
கஞ்சா மருத்துவத்தில் மிகவும் அரிதாக பயன்படும் ஒரு பொருள். ஆனால் சிலர் இதனை உபயோகித்து, அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். இந்த கஞ்சாவானது மனிதனை முற்றிலும் வெறிப்பிடித்தவன் போல் செய்துவிடும். எனவே இந்த பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
4)இண்டர்நெட்!!
இன்றைய காலத்தில் மதுப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்றவற்றை விட, இண்டர்நெட்டில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்துவது தான் மிகவும் கொடியது. மேலும் தற்போது மேற்கொண்ட சர்வே ஒன்றில் கூட, மற்ற பழக்கவழக்கங்களை விட இண்டர்நெட்டிற்கு அடிமைப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தான் அதிகம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் மிகவும் மோசமாகிவிடும். குறிப்பாக இண்டர்நெட் பயன்படுத்துவோர், மாய உலகிலேயே எப்போதும் மிதப்பார்கள்.
5)காப்ஃபைன்!!
காப்ஃபைன் என்றதும் பயப்பட வேண்டாம். காபி, டீ மற்றம் இதர காப்ஃபைன் உள்ள பானங்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் வறட்சி ஏற்படும். எனவே இதனை அளவுக்கு அதிகமாக குடிக்காமல், அவ்வப்போது குடிப்பது நல்லது. இல்லையெனில் சிலசமயங்களில் அவற்றில் உள்ள காப்ஃபைன் பொருளானது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
6)டிவி!!
வீட்டிலேயே டிவி மிகவும் ஆபத்தான பொருள் என்று சொன்னால் நம்பமுடியவில்லை அல்லவா? ஆம், உண்மையில் அந்த சிறிய டிவி பெட்டியானது ஒருவரை அடிமைப்படுத்தும் தன்மை உடையது. எப்படியெனில், அந்த டிவியை அதிகம் பார்த்தால், அதில் வரும் நிகழ்ச்சிகளால், அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதால் உடல் எடை அதிகரிப்பது, கண்களுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படும்.
7) ஜங்க் உணவுகள்!!
தற்போதைய காலத்தில் எங்கேனும் வெளியே சென்றால், சாப்பிடுவது என்னவென்று பார்த்தால் அது பிட்சா, பர்க்கர் போன்ற ஜங்க் உணவுகளைத் தான். இத்தகைய ஜங்க் உணவுகளை வாரத்திற்கு 4-5 முறை சாப்பிட்டால், உடலில் நிச்சயம் பிரச்சனை ஏற்படும். அதிலும் இதய நோய், உடல் பருமன் போன்றவையே. எனவே இத்தகைய பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
8)போதைப்பொருள்!!
போதைப் பொருட்களில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. குறிப்பாக அவை நரம்பு மண்டலத்தை பாதித்து, குற்றவியல் செயல்களை செய்யத் தூண்டும். சில சமயங்களில் அந்த பொருட்களை பயன்படுத்துவதால், உடனே மரணம் கூட நிகழலாம்.
9)தூக்க மாத்திரை!!
சிலர் இரவில் தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரையைப் பயன்படுத்துகின்றனர். அத்தகைய பழக்கத்தை ஒரு முறை கையாண்டால், பின் அவை இல்லாமல் தூக்கமே வராது. எனவே இவ்வாறு தூக்க மாத்திரையை பயன்படுத்துவதை விட, அதற்கு பதிலாக இயற்கை முறைகளான உடற்பயிற்சி, உணவுகள் போன்றவற்றின் மூலம் தீர்வு காணலாமே!
10) மொபைல்!!
மொபைல் போன் இல்லாதவர்களை தற்போது பார்க்கவே முடியாது. அதிலும் அந்த மொபைல் போன்களை எங்கு சென்றாலும், எடுத்து செல்வர். சொல்லப்போனால் அத்தகைய மொபைலை தூங்கும் போது, குளிக்கும் போது, ஆர்வத்துடன் வேலை செய்யும் போது அருகிலேயே வைத்துக் கொண்டு இருப்பர். சிறிது நேரம் அது இல்லாவிட்டாலும், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. பித்து பிடித்தது போல் இருப்பர். எனவே மொபைலை தொடர்பு கொள்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள் என்பதை உணர்ந்து, செயல்படுவது நல்லது.
1) ஆல்கஹால் குடிப்பது!!
ஆல்கஹால் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதை மருந்தாக உட்கொள்ளும் போது மட்டுமே தவிர, அதனை அளவுக்கு அதிகமாக பருகத் தொடங்கினால், பின் அதற்கு அடிமையாகும் நிலைமை தான் ஏற்படும். மேலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், இதுவும் பின் உயிரை பறித்துவிடும். இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்தாலும், பலர் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் அவர்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, குடும்ப வாழ்க்கையையே சீரழித்துவிடும்.
2)புகைப்பிடித்தல்!!
உலகிலேயே புகைப்பிடிப்பது தான் மிகவும் மோசமான பழக்கவழக்கம். இந்த பழக்கவழக்கமானது ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து, ஒருவித சந்தோஷத்திற்காக செய்ய ஆரம்பித்து தான் பழக்கமாகிவிடுகிறது. இந்த பழக்கம் மோசமான நிலையில் இருந்தால் தான், புற்றுநோய், இதய நோய் போன்றவை சிறுவயதிலேயே வந்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
3)கஞ்சா!!
கஞ்சா மருத்துவத்தில் மிகவும் அரிதாக பயன்படும் ஒரு பொருள். ஆனால் சிலர் இதனை உபயோகித்து, அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். இந்த கஞ்சாவானது மனிதனை முற்றிலும் வெறிப்பிடித்தவன் போல் செய்துவிடும். எனவே இந்த பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
4)இண்டர்நெட்!!
இன்றைய காலத்தில் மதுப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்றவற்றை விட, இண்டர்நெட்டில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்துவது தான் மிகவும் கொடியது. மேலும் தற்போது மேற்கொண்ட சர்வே ஒன்றில் கூட, மற்ற பழக்கவழக்கங்களை விட இண்டர்நெட்டிற்கு அடிமைப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தான் அதிகம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் மிகவும் மோசமாகிவிடும். குறிப்பாக இண்டர்நெட் பயன்படுத்துவோர், மாய உலகிலேயே எப்போதும் மிதப்பார்கள்.
5)காப்ஃபைன்!!
காப்ஃபைன் என்றதும் பயப்பட வேண்டாம். காபி, டீ மற்றம் இதர காப்ஃபைன் உள்ள பானங்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் வறட்சி ஏற்படும். எனவே இதனை அளவுக்கு அதிகமாக குடிக்காமல், அவ்வப்போது குடிப்பது நல்லது. இல்லையெனில் சிலசமயங்களில் அவற்றில் உள்ள காப்ஃபைன் பொருளானது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
6)டிவி!!
வீட்டிலேயே டிவி மிகவும் ஆபத்தான பொருள் என்று சொன்னால் நம்பமுடியவில்லை அல்லவா? ஆம், உண்மையில் அந்த சிறிய டிவி பெட்டியானது ஒருவரை அடிமைப்படுத்தும் தன்மை உடையது. எப்படியெனில், அந்த டிவியை அதிகம் பார்த்தால், அதில் வரும் நிகழ்ச்சிகளால், அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதால் உடல் எடை அதிகரிப்பது, கண்களுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படும்.
7) ஜங்க் உணவுகள்!!
தற்போதைய காலத்தில் எங்கேனும் வெளியே சென்றால், சாப்பிடுவது என்னவென்று பார்த்தால் அது பிட்சா, பர்க்கர் போன்ற ஜங்க் உணவுகளைத் தான். இத்தகைய ஜங்க் உணவுகளை வாரத்திற்கு 4-5 முறை சாப்பிட்டால், உடலில் நிச்சயம் பிரச்சனை ஏற்படும். அதிலும் இதய நோய், உடல் பருமன் போன்றவையே. எனவே இத்தகைய பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
8)போதைப்பொருள்!!
போதைப் பொருட்களில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. குறிப்பாக அவை நரம்பு மண்டலத்தை பாதித்து, குற்றவியல் செயல்களை செய்யத் தூண்டும். சில சமயங்களில் அந்த பொருட்களை பயன்படுத்துவதால், உடனே மரணம் கூட நிகழலாம்.
9)தூக்க மாத்திரை!!
சிலர் இரவில் தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரையைப் பயன்படுத்துகின்றனர். அத்தகைய பழக்கத்தை ஒரு முறை கையாண்டால், பின் அவை இல்லாமல் தூக்கமே வராது. எனவே இவ்வாறு தூக்க மாத்திரையை பயன்படுத்துவதை விட, அதற்கு பதிலாக இயற்கை முறைகளான உடற்பயிற்சி, உணவுகள் போன்றவற்றின் மூலம் தீர்வு காணலாமே!
10) மொபைல்!!
மொபைல் போன் இல்லாதவர்களை தற்போது பார்க்கவே முடியாது. அதிலும் அந்த மொபைல் போன்களை எங்கு சென்றாலும், எடுத்து செல்வர். சொல்லப்போனால் அத்தகைய மொபைலை தூங்கும் போது, குளிக்கும் போது, ஆர்வத்துடன் வேலை செய்யும் போது அருகிலேயே வைத்துக் கொண்டு இருப்பர். சிறிது நேரம் அது இல்லாவிட்டாலும், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. பித்து பிடித்தது போல் இருப்பர். எனவே மொபைலை தொடர்பு கொள்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள் என்பதை உணர்ந்து, செயல்படுவது நல்லது.
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
balakarthik wrote:கட்டாயம் இந்த பத்தையும் கடைபிடித்து வாழ்வில் வளம் பெறுவோம்
- மப்பில் தலைப்பை தப்பாக படித்து கருத்து தெரிவிக்கும் கழக கண்மணிகள் சங்கம் ஓமன் கிளை
கடினம் தான் முயற்சிக்கலாம்
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|